Admin3

Admin3

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று 17.02.2023 நண்பகல் 15.30 மணிக்கு வேலூர், சத்துவாச்சாரி அடுத்த...

காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  "தமிழக முதல்வர் கோப்பை" மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்காவல்துறையினர்...

பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் 52. த/பெ முருகேசன் என்பவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ் த/பெ ஆசீர்வாதம்...

Social Justice And Human Rights Meeting

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பழவேலியில் 17.02.2023 நேற்று சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வு முகாமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட...

குழந்தை திருமணம் தடை சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடை...

வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்த கூட்டம்

விழுப்புரம்: காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு IPS., அவர்களின் ஆலோசனையின் படி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு. கண்ணன் IPS., அவர்களின்...

“POCSO & CHILD MARRIAGE AWARENESS”

நீலகிரி: நீலகிரி மாவட்ட கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு POCSO மற்றும் குழந்தை...

தொடர்ந்து கண்காணிக்கும் கண்காணிப்பு அறை திறப்பு

தேனி: குற்றங்களை தடுக்கவும் கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்...

கபாடி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான கபாடி போட்டியில் தேனி மாவட்ட காவல்துறையினர் முதல் பரிசை வென்றனர்... அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல்...

விழிப்புணர்வு பேரணி நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்...

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தானூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் 29. பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அம்பேத்கார் நகர்...

12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது –

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது - லேப்டாப்...

கஞ்சா பறிமுதல் மூன்று நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம், கீரிப்பட்டி மற்றும் கல்யாணி பட்டி அருகே...

இரண்டு நபர்களை துரத்தி பிடித்து கைது செய்த காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக திரு.கஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 14.02.2023-ம் தேதி அன்று பெருமாள்நகர் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும்...

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை குற்றவாளி கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டத்தில், கூடலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காழம்புலாவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டது. சூப்பர்வைசர் டாஸ்மாக் கடையை சோதனை செய்ததில்...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடித்து தரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் காணாமல் போன...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் கல்விளை சாலையில் உள்ள ஒரு சலவை கடையில் மன்னார்புரம் சவேரியார்புரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பிச்சை 55. என்பவர் வேலை செய்து...

பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181, குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் நஞ்சாநட்டி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது ராயல்...

1,80,000/- மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸ் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த 17.01.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த புலமாடன் மகன் சின்னதுரை 40. என்பவரது...

Page 354 of 402 1 353 354 355 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.