Admin3

Admin3

டீக்கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

டீக்கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

மதுரை: வண்டியூர் மீனாட்சி நகர்சேவுகப் பெருமாள் தெருவை சேர்ந்தவர் .இவர் வண்டியூர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு பீடி, சிகரெட் ,குளிர்பானங்களும் விற்பனை செய்து...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம ஆசாமி

மதுரை: திருமங்கலம் சொக்கநாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மேல் கேட் அருகே ஜூஸ் குடிக்க கடைக்குச் சென்றார். அவர்...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது

மதுரை: எஸ். எஸ் காலனி கம்பர்தெரு வடக்கு வாசல் பகுதியில் விஸ்வா காட்டேஜில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவுக்கு தகவல் கிடைத்தது....

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

மதுரை: கோச்சடை வேலன்மாய் தெருவை சேர்ந்தவர் பரனிதரன் மகள் ஜெயபாரதி (21) இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் இறந்ததிலிருந்து ஜெயபாரதி, மன அழுத்தத்தில்...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர். மூக்கையா மகன் சோனை முத்து(34) இவர் தெற்கு வாசல் கான்சா மேட்டு தெரு தெருவில் வாசுதேவன் என்பவருக்கு...

நெருக்கடி செய்ததால் கடன் வாங்கியவர் தற்கொலை

நெருக்கடி செய்ததால் கடன் வாங்கியவர் தற்கொலை

மதுரை: மகாலிபட்டி ரோடு நாகுபிள்ளை தோப்புவை சேர்ந்தவர் சீனிவாசன் (53) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சைக்காக நிதி நிறுவனம் ஒன்றில் ரூ ஐம்பதாயிரம் கடன்...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

மதுரை: திடீர் நகரை சேர்ந்த, மீனாட்சி சுந்தரம் மகன் விக்னேஷ் (31), பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லெட் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு வாலிபர்கள்...

சதுரகிரிமலைக்கு பத்தர்கள் செல்ல அனுமதி கிடையாது.

சதுரகிரிமலைக்கு பத்தர்கள் செல்ல அனுமதி கிடையாது.

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் - வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த...

முள்ளிப்பள்ளம் கிராம மக்களுக்கு அன்னதானம்

முள்ளிப்பள்ளம் கிராம மக்களுக்கு அன்னதானம்

மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனி பெரும் திருவிழாவில் அன்னதானம் வழங்கு விழா நடந்தது. இவ்விழாவில் வி.கீரைக்கண்ணன் மற்றும் நண்பர்கள்...

திண்டுக்கல் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.மரிய சாலமன்ராஜ், (64) அவர்கள் (20.02.2023)ம் தேதி...

பணிநியமன ஆணை வழங்கிய S.P

பணிநியமன ஆணை வழங்கிய S.P

திருநெல்வேலி : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 06 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

ரோந்து பணியில் 6 பேர் கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி மற்றும்...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

15 பேருக்கு அதிரடியாக குண்டாஸ்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூர் நால்ரோட்டில் கடந்த (25.12.2022)- ம்தேதி ஒரு வீட்டில் கூட்டுக் கொள்ளை வழக்கில் 15 நபர்களை...

வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்று வருகிறது கூட்ட நெரிசல் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகள்...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி 54. முருகேசன் 55. ஆகிய இருவரும் சேர்ந்து முன்...

பணி நியமன ஆணையை வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தேனி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தேனி மாவட்டத்தில் தேர்வான 15 நபர்களுக்கு மாவட்ட...

சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் திரு. குமார ராஜா மற்றும் காவலர்கள் தலைமையில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி நாசரேத் மற்றும் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை...

Page 353 of 402 1 352 353 354 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.