டீக்கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு
மதுரை: வண்டியூர் மீனாட்சி நகர்சேவுகப் பெருமாள் தெருவை சேர்ந்தவர் .இவர் வண்டியூர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு பீடி, சிகரெட் ,குளிர்பானங்களும் விற்பனை செய்து...
மதுரை: வண்டியூர் மீனாட்சி நகர்சேவுகப் பெருமாள் தெருவை சேர்ந்தவர் .இவர் வண்டியூர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு பீடி, சிகரெட் ,குளிர்பானங்களும் விற்பனை செய்து...
மதுரை: திருமங்கலம் சொக்கநாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மேல் கேட் அருகே ஜூஸ் குடிக்க கடைக்குச் சென்றார். அவர்...
மதுரை: எஸ். எஸ் காலனி கம்பர்தெரு வடக்கு வாசல் பகுதியில் விஸ்வா காட்டேஜில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவுக்கு தகவல் கிடைத்தது....
மதுரை: கோச்சடை வேலன்மாய் தெருவை சேர்ந்தவர் பரனிதரன் மகள் ஜெயபாரதி (21) இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் இறந்ததிலிருந்து ஜெயபாரதி, மன அழுத்தத்தில்...
மதுரை: ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர். மூக்கையா மகன் சோனை முத்து(34) இவர் தெற்கு வாசல் கான்சா மேட்டு தெரு தெருவில் வாசுதேவன் என்பவருக்கு...
மதுரை: மகாலிபட்டி ரோடு நாகுபிள்ளை தோப்புவை சேர்ந்தவர் சீனிவாசன் (53) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சைக்காக நிதி நிறுவனம் ஒன்றில் ரூ ஐம்பதாயிரம் கடன்...
மதுரை: திடீர் நகரை சேர்ந்த, மீனாட்சி சுந்தரம் மகன் விக்னேஷ் (31), பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லெட் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு வாலிபர்கள்...
விருதுநகர்: திருவில்லிபுத்தூர் - வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த...
மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனி பெரும் திருவிழாவில் அன்னதானம் வழங்கு விழா நடந்தது. இவ்விழாவில் வி.கீரைக்கண்ணன் மற்றும் நண்பர்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.மரிய சாலமன்ராஜ், (64) அவர்கள் (20.02.2023)ம் தேதி...
திருநெல்வேலி : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 06 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூர் நால்ரோட்டில் கடந்த (25.12.2022)- ம்தேதி ஒரு வீட்டில் கூட்டுக் கொள்ளை வழக்கில் 15 நபர்களை...
வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்று வருகிறது கூட்ட நெரிசல் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகள்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி 54. முருகேசன் 55. ஆகிய இருவரும் சேர்ந்து முன்...
தேனி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தேனி மாவட்டத்தில் தேர்வான 15 நபர்களுக்கு மாவட்ட...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் திரு. குமார ராஜா மற்றும் காவலர்கள் தலைமையில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி நாசரேத் மற்றும் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.