Admin3

Admin3

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

கத்தி முனையில் வழிப்பறி

தூத்துக்குடி : கோவில்பட்டி தாலுகா ஊத்துப்பட்டி தெற்கு பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 47. இவர் மதுரை வந்திருந்தார் . மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது அவர்...

மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தக் கோரி மலைமேல் ஆர்ப்பாட்டம்

மதுரை: மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தின் பிபைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி...

அழகர் கோவிலிலிருந்து ஆண்டாள் நாச்சியாருக்கு சீர்வரிசை பொருட்கள்

அழகர் கோவிலிலிருந்து ஆண்டாள் நாச்சியாருக்கு சீர்வரிசை பொருட்கள்

மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் மற்றும்...

திருவில்லிபுத்தூர்  ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா

திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா

விருதுநகர் : திருவல்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'சயன சேவை' நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள்...

அரசு பள்ளி மாணவர்களுக்காக காவல்துறையினரின் கருத்தரங்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்காக காவல்துறையினரின் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புனார்ர்வு கருத்தரங்கு நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேந்தன்...

வாகன சோதனையில் சிக்கிய லட்ச மதிப்பிலான போதை

வாகன சோதனையில் சிக்கிய லட்ச மதிப்பிலான போதை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் சிப்காட் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த Honda City Car என்ற நான்கு சக்கரம்...

பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பான போட்டி

பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பான போட்டி

கிருஷ்ணகிரி: ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், 3 சுற்றுகளாக...

பாலியல் தொல்லை வாலிபருக்கு கடுங்காவல் சிறை

பாலியல் தொல்லை வாலிபருக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (09.04.2019)-ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பழனி சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதன்குமார்...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பள்ளபட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) தலித்ராஜா (48).இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார்.இவருக்கும்,...

கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி பயிற்சி

கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி பயிற்சி

மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம், இளைஞர் செஞ்சுரிவைச் சங்கம், செஞ்சுருள்...

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை…..

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த...

விளாங்குடி அருகே சமூக  ஆர்வலர்களின்  கோரிக்கை

விளாங்குடி அருகே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

மதுரை: விளாங்குடி, 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.இந்த அங்கன்வாடியில், சுமார் 40க்கும் மேற்பட்ட...

ஆஞ்சநேயருக்கு சிறப்பு  பூஜை.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

மதுரை: அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை...

தொழிலாளின் மரணம் கொலையா  தற்க்கொலையா

தொழிலாளின் மரணம் கொலையா தற்க்கொலையா

திண்டுக்கல்: சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்...

பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட  மர்ம நபர்

பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட மர்ம நபர்

திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான...

குறைதீர்க்கும் முகாமில் 52 மனுக்களுக்கு  சிறப்பு தீர்வு

குறைதீர்க்கும் முகாமில் 52 மனுக்களுக்கு சிறப்பு தீர்வு

சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் அருகே ஜெ.ஊத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து ஒரு பவுன் தங்க...

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர்தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டி...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை

திண்டுக்கல்: திருச்சி சாலை முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு தாலுகா போலீசார் வாகன சோதனையின் போது கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440...

Page 352 of 402 1 351 352 353 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.