இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
மதுரை : ஜூலை 21 சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி நாகவல்லி (44) .இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் கணவர் மனைவி...
மதுரை : ஜூலை 21 சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி நாகவல்லி (44) .இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் கணவர் மனைவி...
தூத்துக்குடி : கோவில்பட்டி தாலுகா ஊத்துப்பட்டி தெற்கு பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 47. இவர் மதுரை வந்திருந்தார் . மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது அவர்...
மதுரை: மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தின் பிபைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி...
மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் மற்றும்...
விருதுநகர் : திருவல்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'சயன சேவை' நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள்...
கிருஷ்ணகிரி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புனார்ர்வு கருத்தரங்கு நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேந்தன்...
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் சிப்காட் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த Honda City Car என்ற நான்கு சக்கரம்...
கிருஷ்ணகிரி: ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், 3 சுற்றுகளாக...
திண்டுக்கல்: கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (09.04.2019)-ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பழனி சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதன்குமார்...
விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பள்ளபட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) தலித்ராஜா (48).இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார்.இவருக்கும்,...
மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம், இளைஞர் செஞ்சுரிவைச் சங்கம், செஞ்சுருள்...
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த...
மதுரை: விளாங்குடி, 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.இந்த அங்கன்வாடியில், சுமார் 40க்கும் மேற்பட்ட...
மதுரை: அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை...
திண்டுக்கல்: சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்...
திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான...
சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா...
திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் அருகே ஜெ.ஊத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து ஒரு பவுன் தங்க...
திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர்தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டி...
திண்டுக்கல்: திருச்சி சாலை முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு தாலுகா போலீசார் வாகன சோதனையின் போது கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.