Admin3

Admin3

ஆந்திராபிரதேசம் மாநிலத்தில், தமிழக காவல்துறையின் அதிரடி!

ஆந்திராபிரதேசம் மாநிலத்தில், தமிழக காவல்துறையின் அதிரடி!

தேனி: தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகார்க்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா,இ.கா.ப.,...

ஆன்லைன் கடன்பெற்ற, தம்பதி தற்கொலை!

இணையவழி மோசடி பணம் மீட்பு, சைபர் கிரைம் காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த திரு.ராஜசேகர்  என்பவருக்கு OLX -ல் கேமிரா லென்ஸ் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.60,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக...

கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

ஆறு நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறை, திண்டுக்கல் காவல்துறையினர்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.08.2022), ம் தேதி தொழில் போட்டி காரணமாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த...

மதுரை கிரைம்ஸ் 05/10/2022

முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வாகைத்தாவூர் பகுதியைச் சேர்ந்த பெரியதுரை மகன் மகாராஜன் (21), என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தர்மர் (எ) தர்மராஜ் மகன்...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த நபர் கைது, தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக 15 லிட்டர் கள்ளச் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விரநாதன் என்பவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்...

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் வாகனச் சோதனை!

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் வாகனச் சோதனை!

அரியலூர்:  அரியலூர் புறவழிச்சாலை கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில், போக்குவரத்து காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, சரியான...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

58 மதுபான பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டம், சமுத்திரம் காலனியை சேர்ந்தவர் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்பனைக்காக அவரது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற போது அவரை மடக்கி பிடித்து கைது...

போதை இல்லா நஞ்சநாடு, விழிப்புணர்வு நீலகிரி  S.P

போதை இல்லா நஞ்சநாடு, விழிப்புணர்வு நீலகிரி S.P

நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஸ் ராவத்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி உதகை ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி. விஜயலட்சுமி, அவர்கள்...

தஞ்சை சைபர்கிரைம் காவல்துறையினரின், துரித நடவடிக்கை!

தஞ்சை சைபர்கிரைம் காவல்துறையினரின், துரித நடவடிக்கை!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் மாவட்டம்,  திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார் கோவில் காவல் பகுதியில், காணாமல் போன ரூ.30,000,- மதிப்புள்ள செல்போனை தஞ்சாவூர் சைபர் குற்றப்பிரிவினரின் துரித நடவடிக்கை...

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும்...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கொலை முயற்சியில், ஈடுபட்ட 5 நபர்களுக்கு சிறை!

திருநெல்வேலி :  கடந்த 2016-ம் ஆண்டு பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த பெருமாள் (41), என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (66), செல்வராஜ் (39), லீலா (61), பிரபாகர்(40),...

இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொண்டி கோவில்பட்டி கஸ்தூரிபாய் நகரில் வீட்டில் முன்னால் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடு போனதாக அசோகன் என்பவர்...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை To ஓசூர் மெயின் ரோடு லிங்கனம்பட்டி கிராமத்தில் குற்றவாளி வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதாக கிடைத்த...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த மூன்று நபர்கள் கைது,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கொத்தகொண்டப்பள்ளி To முனிஸ்வர் நகர் ரோட்டில் கொத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

புகையிலை பாக்கெட்டுகள், மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில்...

140 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

. திருச்சி: திருச்சி மாநகரத்தில் 10.10.22-ந் தேதி கண்டோன்மெண்ட், ஜயப்பன்கோவில் அருகில், திருமதி.உமாசங்கரி தனிப்படை ஆளிநர்களுடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் புத்தூர், VNP தெருவை...

வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அளே தருமபுரி பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பார்சல் சர்வீஸ் வாகனத்தை இயக்கி வருகிறார். இவர் சேலம் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பயணம்...

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சிறப்பு வேட்டை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சிறப்பு வேட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் இன்று மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை...

தலைமறைவாக இருந்து வந்த இரண்டு கொலைக் குற்றவாளிகள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு....

ரத்ததான முகாமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

ரத்ததான முகாமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என் கலை கல்லூரியில் இன்று  திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், ரத்தினம் லயன்ஸ் சங்கம், கேம்பஸ் லயன்ஸ் சங்கம், ஜி.டி.என் மெடிக்கல் லியோ...

Page 352 of 354 1 351 352 353 354
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.