ரயில் தண்டவாளத்தில் 4 பேர் கைது
மதுரை: தெற்கு வாசல் எஃப் எஃப் ரோட்டின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் நான்கு பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அப்போது தெற்கு வாசல் சப்...
மதுரை: தெற்கு வாசல் எஃப் எஃப் ரோட்டின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் நான்கு பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அப்போது தெற்கு வாசல் சப்...
மதுரை : பாண்டியன் நகர் ,மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மணி (53), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்து...
மதுரை: ஆரப்பாளையம் சோனையார் கோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (40). இவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் கத்தி முனையில் விரட்டி...
திண்டுக்கல்: திண்டுக்கல் சோலைஹால் தெரு பகுதியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது, 52 1/2 கிலோ கஞ்சா, கார், 4 செல்போன்கள் பறிமுதல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு...
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு - ஏழை மாணவர்களின் நலனுக்காக ரூபாய் 35 லட்சம் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி...
மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் மகபூப் பாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது முதல் மாடிக்கு...
மதுரை: பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.மதுரை அருகே இளமானூர் சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். பாண்டியம்மாள் (44). இவர்...
மதுரை: திருமங்கலம் கப்பலூர் மேல தெருவை சேர்ந்தவர் மணி (65). இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து...
திருவண்ணாமலை: (22.07.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் ஆலோசனையின்படி, (பெண்கள் மற்றும்...
மதுரை: அவனியாபுரம் பெருங்குடி ஏர்போர்ட் ரோட்டில் கார் கம்பெனியின் பின்புறம் கும்பல் ஒன்று வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவனியாபுரம் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்துசென்றபோது அவர்களை சுற்றி...
திண்டுக்கல்: நிலக்கோட்டை உட்கோட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சரகம் கொடைரோடு மெயின் ரோட்டில் உள்ள AC பாரில் நேற்று (21.07.2023) ம் தேதி இரவு 22.45 மணியளவில்...
திண்டுக்கல்: சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று (22.07.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். திண்டுக்கல்லில்...
மதுரை: அண்ணா நகர் மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி பஞ்சமி மற்றும் ஆடி பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது....
மதுரை : நரிமேடு பஜனைமடம் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் கிருபாகரன் (21). இவர் திருப்பாலைப்பகுதியில் உள்ள கல்லூரியின் விளையாட்டு திடலில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள்...
மதுரை: நாகமலை புதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (48). இவர் பெருங்குடி மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவர் கையில் பேக்...
மதுரை: கோச்சடையை சேர்ந்தவர் சிவாஜி மகன் ராமகிருஷ்ணன் (27). இவர் தத்தனேரி மெயின் ரோடு சிஎஸ்ஐ கல்லறை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த...
மதுரை: ஜூலை 21 ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை மகன் சக்தி (22). இவர் எம்.கே.புரத்தில் டீக்கடை அருகே வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்தார். அப்போது ரோந்துப் பணியில்...
மதுரை: செல்லூர் அருள்தாஸ் புரம் மெயின் ரோடு பெரியசாமி நகரை சேர்ந்தவர் திருத்தணி முருகன் மகன் அரவிந்த் (22). இவரது தாய் தந்தை இறந்த நிலையில் பாட்டியுடன்...
மதுரை : ஜூலை 21 திருநெல்வேலி பாலமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்திரவேல். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.