தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
விருதுநகர்: காரியாபட்டி அருகே, பொறியியல் கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம்...
விருதுநகர்: காரியாபட்டி அருகே, பொறியியல் கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம்...
மதுரை: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கலியுகத்தில் கேட்ட வரம் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாகி அருள்பாலிக்கும் கிராம தேவதை கேட்ட வரமும் கிடைக்கும் நினைத்த...
சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின், உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா...
மதுரை: மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், ஆடி சுவாதியை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக...
திண்டுக்கல்: நத்தம் அருகே, காசாம்பட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் நாடக மேடையில் படுத்திருந்த நபரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை திருடி சென்ற மாணிக்கம்(34),...
திண்டுக்கல்: நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி அவர்கள். சிறப்பாக பணியாற்றியமைக்காக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் சான்றிதழ் மற்றும் சன்மானம்...
திண்டுக்கல்: A.வெள்ளோட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்களை மர்ம நபர்கள் TATA Capital கம்பெனியிலிருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதார் கார்டு,...
திண்டுக்கல்: மாலப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் திண்டுக்கல், மாலப்பட்டி அருகே முனீஸ்வரன்...
திண்டுக்கல்: பொன்மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை...
சிவகங்கை : காரைக்குடி வடக்கு காவல் நிலைய சரகம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் (18.6.2023) ம் தேதி நடந்த கொலை வழக்கில்...
மதுரை : பீபி குளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர்...
மதுரை: தத்தனேரி அருள்தாஸ் புரம் பாலமுருகன் கோவில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் கௌதம் கார்த்திக் (18) .இவர் கோரிப்பாளையம் பாலத்தில் பைக் ஓட்டி சென்று...
மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத்,...
சேலம் : மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் நிகழ்வுக்கு செல்வதற்காக (24/07/23),...
திருவண்ணாமலை: ஆன்லைன் மோசடி நபர்களால் பணத்தை இழந்தவருக்கு உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு (24.07.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்...
தூத்துக்கு: தூத்துக்குடியில் நடைபெற உள்ள தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் அருகிலுள்ள பொருட்காட்சி திடலை தூத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...
கிருஷ்ணகிரி: ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்த போது...
மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்...
திண்டுக்கல்: பழனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி உடைக்க முடியாததால் 6 லட்சம் மதிப்பிலான பணம்...
திண்டுக்கல்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (27.01.2015)-ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த சோனையன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.