Admin3

Admin3

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

விருதுநகர்: காரியாபட்டி அருகே, பொறியியல் கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம்...

துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

மதுரை: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கலியுகத்தில் கேட்ட வரம் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாகி அருள்பாலிக்கும் கிராம தேவதை கேட்ட வரமும் கிடைக்கும் நினைத்த...

குறைதீர்க்கும் முகாமில் 39 மனுக்களுக்கு தீர்வு

குறைதீர்க்கும் முகாமில் 39 மனுக்களுக்கு தீர்வு

சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின், உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா...

ஆடி சுவாதியை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள்

ஆடி சுவாதியை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள்

மதுரை: மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், ஆடி சுவாதியை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக...

செல்போன் திருட்டு வாலிபர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே, காசாம்பட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் நாடக மேடையில் படுத்திருந்த நபரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை திருடி சென்ற மாணிக்கம்(34),...

காவல் ஆய்வாளரை கௌரவித்த S.P

காவல் ஆய்வாளரை கௌரவித்த S.P

திண்டுக்கல்: நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி அவர்கள். சிறப்பாக பணியாற்றியமைக்காக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் சான்றிதழ் மற்றும் சன்மானம்...

லட்சத்தில் மோசடி சைபர் கிரைமின் அதிரடி

லட்சத்தில் மோசடி சைபர் கிரைமின் அதிரடி

திண்டுக்கல்: A.வெள்ளோட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்களை மர்ம நபர்கள் TATA Capital கம்பெனியிலிருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதார் கார்டு,...

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

ஐந்து பேருக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: மாலப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் திண்டுக்கல், மாலப்பட்டி அருகே முனீஸ்வரன்...

திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு

திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு

திண்டுக்கல்: பொன்மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

நண்பர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியவர் கைது

மதுரை : பீபி குளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர்...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

பைக்கில் சென்ற மூன்று வாலிபர்கள் கைவரிசை

மதுரை: தத்தனேரி அருள்தாஸ் புரம் பாலமுருகன் கோவில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் கௌதம் கார்த்திக் (18) .இவர் கோரிப்பாளையம் பாலத்தில் பைக் ஓட்டி சென்று...

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத்,...

மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

சேலம் : மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் நிகழ்வுக்கு செல்வதற்காக (24/07/23),...

ஆன்லைன் மோசடியில் துரிதமாக செயல்பட்டு பணம் மீட்பு

ஆன்லைன் மோசடியில் துரிதமாக செயல்பட்டு பணம் மீட்பு

திருவண்ணாமலை: ஆன்லைன் மோசடி நபர்களால் பணத்தை இழந்தவருக்கு உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு (24.07.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்...

பொருட்காட்சி திடலை நேரில் சென்று ஆய்வு செய்த S.P

பொருட்காட்சி திடலை நேரில் சென்று ஆய்வு செய்த S.P

தூத்துக்கு: தூத்துக்குடியில் நடைபெற உள்ள தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் அருகிலுள்ள பொருட்காட்சி திடலை தூத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

குடிபோதை தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

கடத்தி வந்த வெளி மாநில மதுபானங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்த போது...

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

செல்போன் திருட்டு வாலிபர் கைது

மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

ATM உடைத்து கொள்ளை 2 மணி நேரத்தில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: பழனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி உடைக்க முடியாததால் 6 லட்சம் மதிப்பிலான பணம்...

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (27.01.2015)-ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த சோனையன்...

Page 350 of 402 1 349 350 351 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.