Admin3

Admin3

காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்குதல்

காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்குதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம், பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர்...

குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த முகாம்

குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள், தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநாவலூர், அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50 பெண் குழந்தைகளை அழைத்து...

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு சிறுவர்கள் கைது

மதுரை: மாப்பாளையம் பகுதியில், செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்தபோது, காவல்துறை கட்டுப்பாட்டு...

மூட்டைகளுடன் வடமாநில வாலிபர்கள் கைது

மூட்டைகளுடன் வடமாநில வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மூக்கண்டப்பள்ளி தோப்பமா கோவில் என்ற பகுதியில் வட மாநில இளைஞர் இரண்டு...

சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிரம்

சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிரம்

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின், அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்களின், மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல்...

தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் கோவை மாணவன்

தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் கோவை மாணவன்

கோவை: தேசிய அளவிலான நீச்சல் போட்டி ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது அதில் , தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 39 வது சப்...

ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை: மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் பகுதியை சிறுமணியம்மாள் என்ற பெண்...

விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் கலாச்சார வார விழா

விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் கலாச்சார வார விழா

மதுரை: விமான நிலையத்தில், விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில், பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா உறுதிமொழியுடன் துவங்கியது. மதுரை விமான நிலைய இயக்குநர், முத்துக்குமார். விமான...

சுகாதாரம் வளாகம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம்

சுகாதாரம் வளாகம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம்

கிருஷ்ணகிரி: ஓசூர் பார்வதி நகர் சுகாதாரம் வளாகம் அருகே (30) வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு ஓசூர் நகர போலீசார் விசாரணை ஓசூர்...

மாணவர்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

மாணவர்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளாதேவி அவர்களின், உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்...

கார் கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

கார் கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரை: திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எதிரெதிர் திசையில் வந்த காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ,காரில் வந்த ஒரே குடும்பத்தைச்...

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேருக்கு கடுங்காவல் சிறை

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேருக்கு கடுங்காவல் சிறை

திருநெல்வேலி: கீழ் உப்பூரணி, தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணி துரைராஜ் (39) என்பவரையும் அவருடைய தாயையும் கீழ உப்பூரணி, மேலத்தெருவை சேர்ந்த ஜான்சன் (40), பவுல் (70)...

மாநில அளவிலான கபாடி போட்டி

மாநில அளவிலான கபாடி போட்டி

மதுரை: சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்.பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் என்.என் பாய்ஸ் நடத்திய மாநில அளவினால் முதலாம் ஆண்டு கபாடி...

வாடிப்பட்டி சோழவந்தானில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுமா

வாடிப்பட்டி சோழவந்தானில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுமா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனி கிராமம்மாகும். இங்கு, தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால் மற்றும் பாலம் கட்டும்...

65 இருசக்கர வாகனங்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது

65 இருசக்கர வாகனங்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசாங் சாய் IPS. அவர்களின், அறிவுறுத்துதலின் பேரில் காவல் நிலையங்களில் ரோந்து பணி மேற்கொள்ள காவலர்களுக்கு 65 இருசக்கர...

இளைஞர்களுக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அறிவுரைகள்

இளைஞர்களுக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அறிவுரைகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா அவர்கள், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு - மாவட்ட காவல்...

லேப்டாப், ஏசி உள்ளிட்ட பொருட்களை திருடிய 8 பேர் கைது

லேப்டாப், ஏசி உள்ளிட்ட பொருட்களை திருடிய 8 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் . ஓசூர் அடுத்த மோரனப்பள்ளி பகுதியில் கனரக வாகன என்ஜின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சம்பசம் அன்று ரூ....

கிலோ கணக்கிலான போதைப் பொருட்கள் கடத்தல்

போதைப் பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

சிவகங்கை: காரைக்குடி உட்கோட்டம் தெற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட செஞ்சை பகுதி ஔவையார் தெருவில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருப்பதாக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது. தூத்துக்குடி கால்டுவெல்காலனி பகுதியைச் சேர்ந்த அழகுபிச்சை...

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியில் S.P

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியில் S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்கள், பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்....

Page 348 of 402 1 347 348 349 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.