Admin3

Admin3

பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்து

மதுரையில் கொலை போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (45). இவர், அப்பகுதியில் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து கடைகளுக்கு சப்ளை...

பலத்த மழையால் குளம் போல மாறிய கழிவு நீர் கால்வாய்

பலத்த மழையால் குளம் போல மாறிய கழிவு நீர் கால்வாய்

மதுரை : மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக காணப்பட்டாலும், கடந்த இரு நாட்களாக மாலை...

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டியில் மர்ம நபர்கள் சிலர் யானை தந்தங்களை கடத்தி அதை விற்பதற்காக விலை பேசி வருகின்றனர். என கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

கிருஷ்ணகிரியில் 12  பேர் கைது

கிருஷ்ணகிரியில் 12 பேர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைக்கிறதா என போலீசார் சோதனை நடத்தி வருன்றனர். அந்த வகையில் பெட்டி கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட...

பள்ளியின் 37-வது ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியின் 37-வது ஆண்டு விளையாட்டு விழா

விருதுநகர் : காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி 37. வது ஆண்டு விளையாட்டு விழா காரியாபட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 37-வது...

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்ள இரத்தம் வங்கிகளில் இரத்தம் தட்டுப்பாடு அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்கள்,...

விமானத்தில் தொலைந்த பணப்பையை 15 நிமிடத்தில் கண்டுபிடிப்பு

விமானத்தில் தொலைந்த பணப்பையை 15 நிமிடத்தில் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். இதன் பின்னர், இயக்குனர்...

பாலியல் துன்புறுத்தல் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

பாலியல் துன்புறுத்தல் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

சேலம்: மேட்டூர் உட்கோட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் (17), வயது சிறுமியை தங்கமாபுரி பட்டணம் பகுதி சேர்ந்த பிரகாஷ் (25) என்பவர்...

தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பழைய நுழைவு வாயில் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இந்த பூட்டப்பட்ட நுழைவு வாயில் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

விபசாரம் நடத்திய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு 'ஸ்பா'வில், பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவதாக, ஓசூர் அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று...

குடிபோதை தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (28.05.2023 )ஆம் தேதி தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த முருகேஸ்வரன் என்பவரை கொலை செய்த வழக்கில்...

பொதுமக்களின்  குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்

அரியலூர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

மாற்றத்தை தேடி மக்களிடம் நேரடியாக காவல்துறையினர்

மாற்றத்தை தேடி மக்களிடம் நேரடியாக காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி செய்துங்கநல்லூர், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை...

சாலை பாதுகாப்பு  பற்றிய ஆலோசனைக் கூட்டம்

சாலை பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்பி. வெள்ளைச்சாமி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள...

பட்டாசு கடை வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம்

பட்டாசு கடை வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள பட்டாசு கடைகள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் பட்டாசு...

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு 23 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு 23 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (03.12.2020) -ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை...

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

மணல் கடத்தி வந்த 2 பேர் கைது

தூத்துக்குடி: நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி டிராக்டரில் சரள் மணல் கடத்திய 2 பேர் கைது - 1 யூனிட் சரள் மணல்,...

44 மனுதாரர்களுக்கு சிறப்பு தீர்வு

44 மனுதாரர்களுக்கு சிறப்பு தீர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்...

உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா

சிவகங்கை: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தாய்ப்பாலின் உன்னதத்தை உணர்த்தும் விதமாக, உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அரசு சிவகங்கை மருத்துவக்...

காரியாபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

காரியாபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகர்: காரியாபட்டி சூரனூரில் கைலாசநாதர் ஆனந்த வல்லி கோயில் நந்தவனத்தில், விருதுநகர் ஆலமர அமைப்பின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கோயில் பட்டர் தெய்வசிகாமணி தலைமை...

Page 347 of 402 1 346 347 348 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.