Admin3

Admin3

பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும்...

ரெட்டியார்சத்திரத்தில் 59 ஏக்கர் 64 சென்ட் கோவில் நிலங்கள் மீட்பு

ரெட்டியார்சத்திரத்தில் 59 ஏக்கர் 64 சென்ட் கோவில் நிலங்கள் மீட்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த, வித்தியாசத்தில் உள்ள கோபிநாத சுவாமி கோவில், இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலின் கட்டுப்பாட்டில், குச்சலுப்பை பெருமாள், இடையக்கோட்டை செல்லாண்டி அம்மன்,...

சிவன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை : சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆடி மாத பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை...

மரக்கன்றுகளை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு

மரக்கன்றுகளை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு

மதுரை : மதுரையில் வரும் 20 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி, அலங்காநல்லூர் அருகே குமாரம் பிரிவில், மதுரை...

கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சாந்தி நகரில் உள்ள ரூபன் பிரிட்ஜ் என்ற ஒரு தனியார் கம்பெனியில்...

குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர்

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி 5 பேர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு அருகே வந்து கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய...

குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர்

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி 5 பேர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு அருகே வந்து கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய...

6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் எஸ்.பி அதிரடி நடவடிக்கை

6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் எஸ்.பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதுகுறித்து வடக்கு காவல் காவல்...

மண் கடத்தி வந்த நபர் மீது வழக்கு

11 இருசக்கரம் வாகனங்களை திருடிய இரண்டு நபர்கள் மீது வழக்கு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் சில மாதங்களகா இருசக்கர வாகன திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவங்களை குறித்து ஒசூர் சிப்காட் காவல்துறையினர்...

குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்

மதுரை : சோழவந்தான் அருகே குடிநீர் மற்றும் பேருந்து வசதி கேட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் நடவக்கை எடுக்க...

கல்லூரியில் போதைப்பொருட்கள் இல்லாத விழிப்புணர்வு டி.எஸ்.பி பார்த்திபன்  சிறப்புரை

கல்லூரியில் போதைப்பொருட்கள் இல்லாத விழிப்புணர்வு டி.எஸ்.பி பார்த்திபன் சிறப்புரை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகர் ஆனந்தா கல்லூரியில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜான் வசந்தகுமார்...

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி S.Pஆய்வு

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி S.Pஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையை இன்று திண்டுக்கல் மாவட்ட...

மாரியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா திரளான பக்தர்கள் தரிசனம்

மாரியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா திரளான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதாந்திர வெள்ளி மற்றும் ஆடி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இருக்கன்குடி...

கொடைக்கானலில் காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தின

கொடைக்கானலில் காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தின

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூண்டி, கிளாவரை, கவுஞ்சி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நன்கு...

மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா

மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் குறிஞ்சி நகரிலிருந்து கல்லறை மேடு என்னும் பகுதியை இணைக்கும் சாலை பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது.இச்சாலை...

ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேங்கிய மழைநீர்

ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேங்கிய மழைநீர்

மதுரை : மதுரை மாவட்டம், மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மழை நீர் தேங்குவதால் சுகாதாரகேடு நடவடிக்கை எடுக்க பாஜக சார்பில் கோரிக்கை...

சிவகாசியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசியில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல...

தி.மு.க பொருளாளர் சத்யமூர்த்தி மீது காவல் நிலையத்தில் வழக்கு

தி.மு.க பொருளாளர் சத்யமூர்த்தி மீது காவல் நிலையத்தில் வழக்கு

திண்டுக்கல் : காமலாபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நெடுஞ்சாலை பணிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கதிரேசன் என்பவர் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தெத்துப்பட்டி குளத்தில்...

குற்றவாளிகளுக்கு கடுங்காவல் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜூஜூவாடி அசோக் லைலாண்ட் பகுதியில் அருகில் ஓரம் லாரி நிறுத்தும் இடத்தில் லாரி டிரைவர்களை...

போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி

மதுரை : மதுரை அருகே பசுமலை மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் பயன்பாடு அற்ற...

Page 345 of 402 1 344 345 346 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.