Admin3

Admin3

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. எபநேசர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட...

ரூ.2,50,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும்...

நீலகிரி மாவட்ட காவல்துறை, போதைப் பொருளை தவிப்போம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஸ் ராவத்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி உதகை ஊரக உட்கோட்ட காவல் நிலைய காவலர்கள் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள்...

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வழக்கில் 1.குமரேசன் வயது 62 S/O சுந்தரமூர்த்தி No.1 காண்டீபன் தெரு...

புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர்‌ கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது....

பணம் மோசடி செய்த 2 குற்றவாளிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் (Facebook) கடந்த 13.09.2022 அன்று Monzo என்ற பெயரில்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

தலைமை காவலரை நேரில் சந்தித்த, D.G.P திரு. செ.சைலேந்திரபாபு

சென்னை :  சென்னை ஜே. ஜே நகரில் மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்க சாகரம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை...

காவல் உதவி மையம், திருச்சி காவல் ஆணையர்!

காவல் உதவி மையம், திருச்சி காவல் ஆணையர்!

திருச்சி :  திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, ‘தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட்...

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற, 11 பேர் கைது!

லாட்டரி வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

  திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது (14.10.2022.), திருவண்ணாமலைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.பஅவர்களுக்கு கிடைத்த தகவலிளின்படி...

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்!

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்!

விழுப்புரம் :  விழுப்புரம்  மாவட்ட காவல் அலுவலகத்தில்  (13.10.2022), விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

புகையிலைப் பொருட்கள் கடத்தல், குற்றவாளிக்கு சிறை!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய பகுதியில் வட்ட ஆய்வாளர் செல்வி. ஷர்மிளா, மற்றும் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார்,...

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு தீவிர விழிப்புணர்வு!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு தீவிர விழிப்புணர்வு!

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

காவல்துறை வாகனங்களை, மதுரை S.P ஆய்வு!

காவல்துறை வாகனங்களை, மதுரை S.P ஆய்வு!

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கிருஷ்ணகி : ரிகிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் ஓதி குப்பம் கிராமத்தில் கோனுகுரு முனுசாமி மாந்தோப்பில், சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

பூ வாங்குவதுபோல் நடித்து, செயின் பறிப்பு பெண்கள் கைது!

கரூர் :  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் சரசு பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரண்டு பெண்கள் உட்பட...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

தடை செய்யப்பட்ட, பொருட்களை விற்றவர் கைது!

கரூர் :  கரூர் மாவட்டம்,  தாந்தோணிமலை போலிஸ் உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன், உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் தோரணக்கல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அப்பகுதியில்...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

தூத்துக்குடி:  தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ஜீவாநகரைச் சேர்ந்த சேகர் மகன் ஜோஸ்வா 25. என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த (11.10.2022), அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு ,கோவை போலீசார் அதிரடி!

கொலை முயற்சியில், ஈடுபட்ட ரவுடி கைது!

 தூத்துக்குடி :  தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பிரேமானந்தன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய...

Page 343 of 346 1 342 343 344 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.