Admin3

Admin3

விவேகானந்த கல்லூரியில் போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம்

விவேகானந்த கல்லூரியில் போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம்

மதுரை : மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்திர உறுதி மையமும் போதை ஒழிப்பு கமிட்டியும் இணைந்து நடத்திய போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த காவல் உதவி ஆய்வாளர் Sl தேர்வின்போது, ஊத்தங்கரை அருகே அச்சூரைச் சேர்ந்த நவீன் (22)....

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்மத்திகிரி காவல் நிலைய பகுதியான மிடிகிரப்பள்ளி கிராமம் அரசு ITI பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய...

மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிர : காவல் நிலைய பகுதியான கெட்டுன்சே கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது குற்றவாளி தனது வீட்டின்...

காட்டு கோழியை வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது, ஜீப்பில் நாட்டு துப்பாக்கி,...

லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்தது

லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்தது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் லட்சுமணன் என்பவரின் லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது, சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

செயின் பறித்த பிரபல நகை திருடன் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பாஸ்கரன் அவர்கள் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நகர் துணை...

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் மதுரையை சேர்ந்த தம்பதியினர் இருவர் திருமணமாகி 13 ஆண்டுகளாக தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலையின்...

கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து

கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சியை சேர்ந்த செந்தில்நாதன்(55) இவர் அப்பகுதியில் தோட்டத்தில் தகர மேற்கூரை அமைத்து, அதில் கோழிகளை வளர்த்து வந்தார்....

ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல் விமானம் அனுப்பி வைப்பு

ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல் விமானம் அனுப்பி வைப்பு

மதுரை : மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மதுரை ரயில் நிலையத்தில், அருகே இன்று...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் ஓசூர் TO கிருஷ்ணகிரி NH ரோடு டோல்கேட் அருகே கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன...

வெளி மாநில மதுபானங்களை கடத்திய இரண்டு நபர்கள் கைது

வெளி மாநில மதுபானங்களை கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO ஓசூர் ரோட்டில் சிக்காரி மேடு விஜய் தாபா அருகில் போலீசார் வாகன...

மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு

மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள, பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர், இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு...

இளம் பெண் கொலை 12 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ஞானபண்டிதன். இவரது மகன் ராஜராஜன்(வயது31 ). இவர், மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்....

பணத்தை ஒப்படைத்த சாலம்மாளை போலீசார் பொதுமக்கள் பாராட்டினர்

பணத்தை ஒப்படைத்த சாலம்மாளை போலீசார் பொதுமக்கள் பாராட்டினர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ஜெயனூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் நேற்று வேலம்பட்டியில் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் மீது வழக்கு

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சிப்காட் பஸ் நிறுத்தம் அருகே சர்விஸ் ரோட்டில் காவல் துறையினர் சோதனையில் செய்து...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை...

கிராமங்களில் சாலை வசதி எம்.எல்.ஏ.வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

கிராமங்களில் சாலை வசதி எம்.எல்.ஏ.வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ளது. சாத்தியார் அணை இதைச்சுற்றியுள்ள பகுதிகளில், உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை,...

10 மாத குழந்தை உலக சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

10 மாத குழந்தை உலக சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

விருதுநகர் : விருதுநகர், சுலோச்சனா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவரது மனைவி குருசரண்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகன்,...

Page 342 of 402 1 341 342 343 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.