Admin3

Admin3

குண்டாஸில், 218 பேருக்கு சிறை!

குண்டாஸில், 218 பேருக்கு சிறை!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி கவிதா (42), என்பவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை காரில் கடத்திய 2 பேர் கைது - 3 கிலோ 650 கிராம்...

கஞ்சா வைத்திருந்த நபர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை காவல் நிலைய பகுதியில் துவாரகாபுரி முருகன் கோயில் பின்புறம் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்தபோது தமிழக...

காவலர் வீரவணக்க நினைவு தினம் அனுசரிப்பு

தேனி: லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அவர்கள், சென்னையிலுள்ள சாலைகளின் போக்குவரத்து நிலைகளை உடனே தெரிந்து கொள்ள ‘Road Ease’ என்ற செல்போன் செயலியை துவக்கி வைத்தார். சூளைமேடு...

காவலர் வீர வணக்க நாள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் உயிர் நீத்தார் நினைவிடத்தில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட...

பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 2020 ஆம் ஆண்டு நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் "மாற்றத்தை...

போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் இன்று மாணவ, மாணவிகளிடையே போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்தும்,...

ஆன்லைனில் இழந்த பணத்தை, மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

ஆன்லைனில் இழந்த பணத்தை, மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

வேலூர் : வேலூர் மாவட்டத்தில், ஒடுகத்துர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்து ரூ.11585 பணத்தை இழந்ததாகவும், சாத்து மதுரையை சார்ந்த...

போதை தடுப்பில் தீவிரம்!

போதை தடுப்பில் தீவிரம்!

தருமபுரி : தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தருமபுரி ஊராட்சி மன்றதலைவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஆட்டுக்காரம்பட்டியில் அமைந்துள்ள ஜோதி...

வீட்டில் போதை கும்பல், அதிரடியாக கைது!

வீட்டில் போதை கும்பல், அதிரடியாக கைது!

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ராஜீவ் நகர் பகுதியில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர்...

காவலர்களின் பயிற்சி நிறைவு  விழா!

காவலர்களின் பயிற்சி நிறைவு விழா!

கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை தமிழகம் முழுவதும் தமிழக காவல் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் அடிப்படை பயிற்சி பெற்றுவந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில்...

25 வருடங்கள் நிறைவு, காவல்துறையினரின் வெள்ளிவிழா!

25 வருடங்கள் நிறைவு, காவல்துறையினரின் வெள்ளிவிழா!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த 52 பேர் சிறப்பான முறையில் பணியாற்றி 25 வருடங்கள் நிறைவு செய்வதை...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

காவல்துறையினரின் பணியை தடுத்த 2 ரவுடிகள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்,...

கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

குண்டர் சட்டத்திற்கு பரிந்துரைத்தார் காஞ்சி எஸ்.பி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜெமினி (எ) மணிகண்டன்...

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

தஞ்சாவூர் :  திருவிடைமருதூர் உட்கோட்டம் திருநீலக்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக காரைக்கால் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

வெளி மாநில மதுபானம் கடத்தியவர்களுக்கு சிறை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் பெங்களூர் To கிருஷ்ணகிரி NH ரோடு கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்...

சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர்,காவல்துறையினரின் அதிரடி!

சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர்,காவல்துறையினரின் அதிரடி!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய பகுதியான சுண்டட்டி கிராமத்தில் குற்றவாளிக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...

Page 342 of 346 1 341 342 343 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.