Admin3

Admin3

கஞ்சா கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ,(02.09.2023) கெலமங்கலம் காவல் நிலைய பகுதியான கெலமங்கலம்TO ராயக்கோட்டை ரோடு அனுசோனை பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மாவட்ட சிறையில் அடைக்க செல்லும் போது தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்

திண்டுக்கல் : திண்டுக்கல், முருகபவனம் பகுதியை சேர்ந்த விஜய் (எ) வெள்ளைச்சாமி(25). இவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக நகர் மேற்கு காவல் துறையினர்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு

மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் தீப்படித்து எரிந்த்தது

சிவகங்கை : காரைக்குடி ஜீவாநகர் முதல் வீதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிமுருகன் என்பவர் (10.08.2023) தேதி அதிகாலை 02.15 மணியளவில் தனது மனைவி ராஜேஸ்வரி மகள்கள்...

சாலையை கடந்து சென்றவர் மீது பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் பூ மார்க்கெட் ஆர்யாஸ் ஹோட்டல் அருகே சாலையை கடந்து சென்றவர் மீது பேருந்து மோதி விபத்து.இதில்சா லையை கடந்து சென்றவர் படுகாயம் அடைந்து...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி கைது

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் அருகே குப்பாயிவலசு பகுதியை சேர்ந்த பொன்னாத்தாள் இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கணவர் செல்லமுத்து (63). மீது தேங்காய் எண்ணெயை...

மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு

மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வித்யா பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி பெனாசீர் பாத்திமா மாணவர்களுக்கு போதை பொருள்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தரக சீட்டு இரும்பு சானல் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் காவல் நிலைய பகுதியில் வடிவேல் என்பவர் கிருஷ்ணகிரியில் வேல் என்ற பெயரில் தனியார் லோக்கல் டிவி சேனல் நடத்தி வருவதாகவும்...

மின் கம்பம் உடைந்து விழுந்ததில் பெண்கள் குழந்தைக்கு காயம் உறவினர்கள் சாலை மறியல்

மின் கம்பம் உடைந்து விழுந்ததில் பெண்கள் குழந்தைக்கு காயம் உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ஜெக ஜீவிராமன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா, இவரது மனைவி லாவண்யா (32). இவரும்,...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு

கார் மோதி விவசாயி ஒருவர் கால் நசுங்கி பலத்த காயம்

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் அ.தி.முகவை சேர்ந்த பாரதிமுருகன் கார் மோதி விவசாயி ஒருவர் கால் நசுங்கி பலத்த காயமடைந்தார்.இதுகுறித்து...

காவல் ஆணையர் அனைத்து பெட்டி கடைகளில் அதிரடி சோதனை

காவல் ஆணையர் அனைத்து பெட்டி கடைகளில் அதிரடி சோதனை

திருச்சி : தமிழக காவல்துறை இயக்குநர் சி.பி.சங்கர் ஜிவால், அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் உள்ள பெட்டிக் கடைகள், டீ கடைகள்...

சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் புதுப்பேட்டை மேற்கு மடத் தெரு உள்ள வெங்கடேசன் என்பவர் எவர் சில்வர் பாத்திரக்கடை மற்றும் தலைமுடி வியாபாரம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த...

செல்போன் பறிப்பு வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்  பரபரப்பு

செல்போன் பறிப்பு வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள் பரபரப்பு

மதுரை : மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போனை வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்களை நூற்றுக்கும்...

தீயணைப்போருக்கான விளையாட்டு போட்டியில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்க பதக்கம்

தீயணைப்போருக்கான விளையாட்டு போட்டியில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்க பதக்கம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஆயுதப்படையை சேர்ந்த தலைமை காவலர் சி.யுவராஜ் அவர்கள், கனடாவில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் காவல் மற்றும் தீயணைப்போருக்கான விளையாட்டு போட்டியில்...

சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம்விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம்விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில், அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அப்போது பேருந்து...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போதை தகராறில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள ஓ.கோவில்பட்டி, ஆர்.சி. தெரு பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் (33). என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்....

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப...

சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு

பணம் மோசடி போலீசார் விசாரைண

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திருப்பத்தூர் மாவட்டம், புலியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47). ஆட்டு வியாபாரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல...

Page 341 of 402 1 340 341 342 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.