சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் ஜோகிப்பட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் மாந்தோப்பில் சோதனை செய்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் ஜோகிப்பட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் மாந்தோப்பில் சோதனை செய்த...
சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த முரளி 40 .என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பற்குணம் 42. இவர் மறைமலைநகர் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள சாலையோர டிபன் கடையில் நேற்று...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் 65 என்பவர் காவலாளியாக வேலை பார்த்து...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா இ. கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 31.10.2022-ம் தேதி ’தேசிய ஒற்றுமை நாள்”...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (31.10.2022) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலகுரு அவர்கள் தலைமையில் "தேசிய...
குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 14.09.2022-ம் தேதி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகல் நகர்,...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் 24. என்பவர் கடந்த 14.10.2014 அன்று...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூர்ணஆனந்த், வீரவநல்லூர் அருகே அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முப்பிடாதி,கொம்பன்,மாரியப்பன் மற்றும் முன்னீர்பள்ளம்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் கொலை வழக்கு குற்றவாளி காதர் மொய்தீன் -க்கு பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி அவர்களின்...
காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் (24), என்பவர் கடந்த (14.10.2014),...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (70), என்பவரும் மரியலீலா (67), என்பவரும் கணவன் மனைவி ஆவர். பாக்கியராஜ்யின் பெயரில் உள்ள...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகம் கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் அலெக்ஸ் பிரபாகரன் 34. மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்த டென்னிஸ்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஜே.ஜே நகரை சேர்ந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஸ்ரீராம் அரவிந்தன் 29. என்பவர் கடந்த 24.10.2022 அன்று அவரது வீட்டின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24), மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30), ஆகியோர் கடந்த (24.10.2022), அன்று மீளவிட்டான் பகுதியில்...
மதுரை : மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த (11.09.22)-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.