Admin3

Admin3

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

கொலை வழக்கில் 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கலில் நேற்று இரவு நடைபெற்ற கொலைவழக்கு சம்பந்தப்பட்ட நபர்களை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர். உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா...

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

அரசு பஸ்சை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டல் 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வழக்கம் போல் பயணிகளை ஏற்றுக் கொண்டு செங்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் அரசு பஸ்சை...

வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது

வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ஓசூர் TO தளி NH ரோட்டில் கப்பகல் பேருந்து நிறுத்தம் அருகில் ஓசூர் மதுவிலக்கு...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டோல்கேட் அருகில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த...

நகையை மீட்ட காவல் துறையினர்

நகையை மீட்ட காவல் துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி திரு ஆவினன்குடி கோவிலில் மணப்பாறையை சேர்ந்த பக்தர் ஒருவர், சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது, கழுத்தில் அணிந்திருந்த, மூன்றரை...

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர்களை காப்பாற்றிய  காவல்துறை

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர்களை காப்பாற்றிய காவல்துறை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே ஊத்துப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சரவணன் மற்றும் அவரது அக்கா பாக்கியலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை...

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் ஒடைப்பட்டி ரெங்கநாதபுரம் மலையடிவாரத்தில் கொலை

திண்டுக்கல் : ஆனந்தசுதன்( 22). என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி கொலை. சம்பவ இடத்தில் புறநகர் துணை கண்காணிப்பாளர். உதயகுமார் அவர்களது, தலைமையிலான தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை....

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

லாரி மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் வெள்ளோட்டை சேர்ந்த...

கொலை வழக்கில் கைது

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கலில் போக்சோ வழக்கில், ஈடுபட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டணையானது, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையால் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா...

மரணமடைந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதி உதவி 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள்

மரணமடைந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதி உதவி 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், மல்லாங்கினறை சேர்ந்தவர் அருண். இவர் 2022 ஆண்டு காவலர் பேட்ஜில் தேர்வாகிசென்னை ஆயுதபடையில் பணியாற்றி கொண்டிருந்தார். கடந்த ஜீலை10 ந்தேதி குடும்ப...

ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு

ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த சிலர் அடிப்படை வசதிகள் செய்து தராததால் எத்திலோடு ஊராட்சி அலுவலகத்தை பூட்டு...

காவல் உதவி மையத்தை S.P ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

காவல் உதவி மையத்தை S.P ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கரூர் பஸ் நிறுத்தம் அருகே காவல் உதவி மையத்தை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். திண்டுக்கல்லில்...

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதி வடிவேல்புரத்தை சேர்ந்த பெருமாள்(52). இவர் சொத்து பிரச்சனை காரணமாக தனது சகோதரன் முத்தையாவை...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியான கெலமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது சட்டவிரோதமாக...

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பாகல்பட்டி என்று பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தடை செய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் மேச்சேரி பிரிவு ரயில்வே கேட் அருகில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் பெயரில் ஒமலூர் காவல் துறையினர்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பாகல்பட்டி என்று பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை...

நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

திண்டுக்கல் : கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர் பாபி சிம்ஹா புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதிக பணம் பெற்ற ஒப்பந்ததாரர், குறைந்த செலவில் கட்டடம்...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 23 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டகாமன்பட்டி பகுதியில் கடந்த (03.10.2020) -ஆம் தேதி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி...

மதுபான கடை ஊழியருக்கு பாட்டிலால் குத்து

மதுபான கடை ஊழியருக்கு பாட்டிலால் குத்து

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே உள்ள கூத்தம்பட்டி மதுபான கடையில் மதுபான கடை ஊழியருக்கு பாட்டிலால் குத்து ஏற்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்....

Page 340 of 402 1 339 340 341 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.