Admin3

Admin3

வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான(VEERA – Vehicle for Extrication in Emergency Rescue...

லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்கிய மின்வாரிய ஊழியர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி வணிக...

குடிமைப்பொருள் கடத்தல் நபர் கைது

குடிமைப்பொருள் கடத்தல் நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பனையராஜா, செல்வம் மற்றும் போலீசார் நாகல்நகர்...

வழிபறியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது தனிப்படை போலீசார் அதிரடி

வழிபறியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது தனிப்படை போலீசார் அதிரடி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் திருவிடை மருதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொண்ட...

மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

சேலம் : சேலம் மாவட்டம் ,ஓமலூர் தாலுக்க அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலம் Road Feild Servey செய்ய ப்பட்டது. இதனை அடுத்து ஓமலூர் காவல் நிலையம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு சரவணக்குமார்(23). என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி...

கொலை வழக்கில் கைது

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ராயல் டவுன் அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் சாகுல் ஷரீப் என்பவர் (02.09.2023) ஆம்...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

மதுரை : மதுரை மாவட்ட, காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்...

தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

மதுரை : மதுரையில் இன்று செங்கோட்டை- மயிலாடுதுரை பயணிகள் இரயிலில் சங்கரன்கோவிலிருந்து, மதுரைக்கு பயணம் செய்து வந்த கே.புதூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தான் பயணத்தின்போது கொண்டு...

காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு கடிதம் 

காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு கடிதம் 

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சாம்பல்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கவுத்து காரன் கொட்டாயில் கடந்த மாதம் 5 ம் தேதி தனியார் நூற்பாலையில் பணி செய்து...

அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் நாடு போலீஸ் டிராஃபிக் வார்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் தலைவர் திரு.முத்து சாமி...

அலங்காநல்லூரில்ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூரில்ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

 மதுரை : ஆதித்தமிழர் பேரவை சார்பில் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய அயோத்தி கோவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உருவ பொம்மையை எரித்து எச்சரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தில்...

கொலை வழக்கில் கைது

செயின் பறித்த மர்ம நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன்...

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் 3 பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் 557 (307 ஆண்கள் மற்றும் 250 பெண்கள்)...

இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2,00,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2,00,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடைச் சேர்ந்த ஆனந்தி (45). என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 இலட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு,...

கொலை வழக்கில் கைது

வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பழைய மத்திகிரியில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக...

தி.மு.க செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு கொலை மிரட்டல்

தி.மு.க செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு கொலை மிரட்டல்

சிவகங்கை : தி.மு.கவின் மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவை கைது செய்யக்கோரி அவர்...

நத்தம் அருகே தென்னந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு

நத்தம் அருகே தென்னந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குட்டுப்பட்டி புதூரில் வெள்ளைச்சாமி என்பவரது தோட்டத்தில் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தீயணைப்புதுறையினரால் லாவகமாக பிடிக்கப்பட்டது. அதனை...

200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அரியன் வாயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை...

Page 339 of 402 1 338 339 340 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.