கொலை காவல்துறையினர் விசாரணை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கொடைக்கானல் சாலையில் புத்துக்கோயில் அருகே முத்தையா என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்தனர்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கொடைக்கானல் சாலையில் புத்துக்கோயில் அருகே முத்தையா என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்தனர்....
திண்டுக்கல் : பழனியில் செயல்பட்டு வரும் அக்சயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்பு சதிஸ்குமார் என்ற மாணவன் கடந்த 8 ம் தேதி பள்ளியில் கீழே விழுந்து...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் டி. கே .ஆர் என்ற தெருவில் வசித்து வருபவர் தேன் பிரபாகரன் வயது (31) சொந்தமாக மீஞ்சூரில் மொபைல் விற்கும்...
திருவள்ளூர் : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டு முன்பு குவிந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் தோமையார் புரம் அருகே அதிகாலை வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில், வீட்டில் தூங்கி கொண்டு இருந்த ஜஸ்டின் (35). சம்பவ இடத்திலேயே பலி....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டி அருகே தனியார் மட்டை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த கோணப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி(45). என்பவர் மீது லாரி மோதி சம்பவ...
சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்க அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலம் Road Feild Servey செய்ய ப்பட்டது. இதனை அடுத்து ஓமலூர் காவல் நிலையம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் திருச்சி சாலையில் நாகா பிளவர் மில் அருகே ஹனிபா நகரில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அவர்களின் மைத்துனர் செல்வி சேம்பர் உரிமையாளர் கோவிந்தன்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் மூங்கில் புதூர் கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஸ்டீபன் அமல்ராஜ் (42). இவரது மனைவி கௌசல்யா ராணி. ஊர்க்காவல் படை காவலர். மொட்டணம்பட்டி அருகே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்...
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கை தொலுவு வாகை தொலுவு அம்மன் திருமண மண்டபத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து...
மதுரை : மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40). என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாழுக்க பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்து வருவதாக வந்த புகாரினை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை இனம்...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன்...
மதுரை : மதுரையில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்திய இருவர் கைது - லாரி பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை- திருநெல்வேலி நான்கு வழி சாலை, சீனிவாச காலனி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்....
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி(45). இவரிடம் ஆன்லைன் மூலம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.