Admin3

Admin3

கொலை காவல்துறையினர் விசாரணை

கொலை காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கொடைக்கானல் சாலையில் புத்துக்கோயில் அருகே முத்தையா என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்தனர்....

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

திண்டுக்கல் : பழனியில் செயல்பட்டு வரும் அக்சயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்பு சதிஸ்குமார் என்ற மாணவன் கடந்த 8 ம் தேதி பள்ளியில் கீழே விழுந்து...

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் அதிரடி

நகை பணம் திருட்டு போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் டி. கே .ஆர் என்ற தெருவில் வசித்து வருபவர் தேன் பிரபாகரன் வயது (31) சொந்தமாக மீஞ்சூரில் மொபைல் விற்கும்...

சாலை மறியலில் ஈடூபட்டவர்கள் கைது 

சாலை மறியலில் ஈடூபட்டவர்கள் கைது 

திருவள்ளூர் : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில்...

தொழிலதிபர் வீட்டில்  இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தொழிலதிபர் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டு முன்பு குவிந்து...

விபத்து குறித்த விசாரணை

விபத்து குறித்த விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் தோமையார் புரம் அருகே அதிகாலை வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில், வீட்டில் தூங்கி கொண்டு இருந்த ஜஸ்டின் (35). சம்பவ இடத்திலேயே பலி....

மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு...

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மரணம் பற்றிய விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டி அருகே தனியார் மட்டை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த கோணப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி(45). என்பவர் மீது லாரி மோதி சம்பவ...

கல்லூரி சேர்ந்த 3 மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கல்லூரி சேர்ந்த 3 மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்க அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலம் Road Feild Servey செய்ய ப்பட்டது. இதனை அடுத்து ஓமலூர் காவல் நிலையம்...

உரிமையாளர் கோவிந்தன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

உரிமையாளர் கோவிந்தன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் திருச்சி சாலையில் நாகா பிளவர் மில் அருகே ஹனிபா நகரில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அவர்களின் மைத்துனர் செல்வி சேம்பர் உரிமையாளர் கோவிந்தன்...

வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் மூங்கில் புதூர் கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி...

காவலரின் கணவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி

காவலரின் கணவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஸ்டீபன் அமல்ராஜ் (42). இவரது மனைவி கௌசல்யா ராணி. ஊர்க்காவல் படை காவலர். மொட்டணம்பட்டி அருகே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்...

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கை தொலுவு வாகை தொலுவு அம்மன் திருமண மண்டபத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

சைக்கிள் திருடிய மர்ம நபர் கைது

மதுரை : மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40). என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை...

கஞ்சா கடத்தி வந்த நான்கு நபர்கள் கைது

கஞ்சா கடத்தி வந்த நான்கு நபர்கள் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாழுக்க பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்து வருவதாக வந்த புகாரினை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை இனம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன்...

கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

மதுரை : மதுரையில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்திய இருவர் கைது - லாரி பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை- திருநெல்வேலி நான்கு வழி சாலை, சீனிவாச காலனி...

S.Pதலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் 

S.Pதலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் 

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்....

கொலை வழக்கில் கைது

வேலை வாங்கித் தருவதாக ஆசிரியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி(45). இவரிடம் ஆன்லைன் மூலம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி...

Page 338 of 402 1 337 338 339 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.