Admin3

Admin3

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தேனி :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வசிப்பவர் ரமேஷ்குமார்  (37) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார்....

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

ஈரோடு :  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

லட்சமோசடியில் பதுங்கிய குற்றவாளி கைது!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (32), எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

தென்காசியில் 2 பேர் மீது குண்டாஸ்!

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி  முத்துராமலிங்க ராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார்....

கோவில் கொடை விழாவில் மோதல் 8 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: தென்காசி  மாவட்டம்  பாவூர்சத்திரம் அருகே பெரிய அம்மன் கோவில் கொடை விழாவும், அருகே உள்ள குமாரசாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவும் 4 நாட்கள்...

போலீசார் அதிரடி வாகன சோதனை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக...

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 25. இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எடக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி 22 என்பவரும் காதலித்து கடந்த...

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராமாபுரம்புதூரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கலைவாணி 33. இவர்களுக்கு வன்சிகாஸ்ரீ 11, பிரனிதாஸ்ரீ 6)என்ற 2 மகள்கள் உள்ளனர். பொன்விழாநகரில்...

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

போக்குவரத்து விதி மீறிய 48 பேர் மீது வழக்குப்பதிவு!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணகுமார், தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள்...

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கோவை: கோவையை அடுத்த மதுக்கரை குமிட்டிப்பதி அருகே வந்த வேனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.  மூட்டைகளில் 500...

மீட்பு பணிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கோவை: கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தை பார்வையிட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களை நிலைய...

டாஸ்மாக் கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின்  சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல்...

கொலை குற்றவாளிகள் இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்

தென்காசி: தென்காசி மாவட்டம்,ஆலங்குளம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை கொலை செய்ய வழக்கின் குற்றவாளிகளான...

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலைமைக் காவலர்களில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாமல் ஏரியை பார்வையிட்டார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியதில் அதிகப்படியான உபரி நீரானது மதகு வழியாக வெளியேறுகிறது. இதனை...

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

அரியலூர்:  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K .பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான காவலர்கள்...

கரூர் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

கரூர் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

கரூர் : கரூர் மாவட்டம், நச்சலூர் தென்னைநகர் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த திரு. திருராகவன் (29), இவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக...

ரெயில் பெட்டியில் கிடந்த பெண் குழந்தை மீட்ட ரெயில்வே போலீஸ்!

ரெயில் பெட்டியில் கிடந்த பெண் குழந்தை மீட்ட ரெயில்வே போலீஸ்!

சென்னை : சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரெயிலில் நாள்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்கின்றனர்.  மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் கேட்பாரற்று குழந்தை...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம்,  திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொப்பையான்குளம் கிராமத்தை சார்ந்த பரமசிவன் மகன் சிவராஜ் (31) என்பவரை அடையாளம் தெரியாத 5...

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

நகை திருட்டில், முறப்பநாடு வாலிபர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40), என்பவரது வீட்டில் கடந்த (24.09.2022),  அன்று 5...

Page 338 of 346 1 337 338 339 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.