கொள்ளை வழக்கில் வாலிபர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் 55. கடந்த மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் 21...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் 55. கடந்த மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் 21...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலச காலனியை சேர்ந்த (24) வயது இளம் பெண்ணை அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவர்...
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்கும் பொருட்டுகாவல்கண்காணிப்பாளர்திரு.ராஜேஷ்கண்ணன், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீஞ்சமந்தையை அடுத்த தேந்தூர் மலை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா, நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக விழுப்புரம் துணை போலீஸ்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆலங்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். விடுமுறை நாட்களில் ஊருக்கு...
தென்காசி : தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கருப்பசாமி, அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 14 வாகனங்களை வருகின்ற 10.11.2022-ம் தேதியன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட...
மயிலாடுதுறை : மருங்கூர் வேலங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மார்கோனி (24) இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில்...
விழுப்புரம் : விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு.பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), இவர் அந்த பகுதியில் பட்டறை நடத்தி வருகிறார். வெங்கடேசன் கடையில்...
கரூர் : கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன் 29. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார்....
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 57. இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்....
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும்...
கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 26. இவர் ஈரோட்டில் தங்கி, டெக்ஸ்டைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் தஞ்சாவூர்...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார்...
கோவை: கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிணத்துக்கடவு அருகே கோதவாடி செல்லும் வழியில் உள்ள மைதானத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு...
கோவை: கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர சுவாமிகள் 45. இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அத்துடன் அவர் சாமி...
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில்...
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.