Admin3

Admin3

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

நூதன முறையில் 8 பவுன் நகை கொள்ளை மர்ம நபருக்கு வலை!

அரியலூர் : அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50), இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி (44), எழிலரசி...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

தீவிர ரோந்தில், 135 கிலோ புகையிலை பறிமுதல்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!

திருச்சி : திருச்சி மாநகரில் நேற்று (07.11.2)2-ந் தேதி காந்திமார்க்கெட் மற்றும் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும், முறையான அனுமதியில்லாமலும் வெளிநாடு...

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவல் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கிய D.G.P

நாமக்கல் :  நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழக டி.ஜி.பி. திரு.சைலேந்திர பாபு, தலைமை தாங்கி குற்ற தடுப்பு நடவடிக்கைகளை...

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போலீஸ் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி...

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆற்றூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்....

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த (14), வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு  திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்...

19 வயது வாலிபருக்கு போக்சோ!

7 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கடலூர் :  கடலூர் மாவட்டம் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் திரு. சங்கர், தலைமையிலான போலீசார் வடலூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

வீட்டை உடைத்து கொள்ளை 2 பேர் கைது!

கோவை :  கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சி சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம்  (65), இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு ...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

மருமகளை எரித்துக்கென்ற மாமனார் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார் வெட்டு கீழத்தெருவை சேர்ந்தவர்  பார்வதி (42), இவர் மகளை அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு D.G.P அவர்கள் பாராட்டு!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் டாகுர் இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் கொல்லிமலை பகுதியில் சட்ட விரோதமாக வைத்திருந்த 66 நாட்டு துப்பாக்கிகளை...

சட்ட சேவை முகாமில் காவல் கண்காணிப்பாளர்!

சட்ட சேவை முகாமில் காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட சேவை விழிப்புணர்வு முகாம்...

500 ரூபாய் கள்ளநோட்டு, 2 பேர்  கைது!

500 ரூபாய் கள்ளநோட்டு, 2 பேர் கைது!

மதுரை :  மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (38) இவரிடம் அதே ஊரை சேர்ந்த சரத்குமார் (29), மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த...

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு நிதி உதவி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.சுரேந்திரன் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு உதவும் உறவுகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சேகர் (50) இவர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதியினருக்கு...

வழிப்பறியில் புதுக்கோட்டை வாலிபர் கைது!

வழிப்பறியில் புதுக்கோட்டை வாலிபர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சிபழம் (47), என்பவர் கடந்த (03.11.2022) அன்று கீழ கூட்டுடன்காடு பகுதியில் உள்ள...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபானம் விற்பனை செய்த 12 நபர்கள் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

ரூ.23 லட்சத்தை நூதன மோசடி

திருச்சி: திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சிபி 29. இவர் வங்கி கணக்குகளை பிராட்டியூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வைத்துள்ளார். இந்தநிலையில் அந்த வங்கியின்...

கல்லூரி மாணவர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி 22. இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்...

Page 336 of 346 1 335 336 337 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.