பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!
காஞ்சீ : காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
காஞ்சீ : காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
தேனி : தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தாங்கள் பிரபல தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி குறைந்த...
திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் காரணமாக அதிகமான மனஅழுதத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றது. இதனை போக்கும் விதமாக தமிழக காவல்துறை பள்ளி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள பிராகாசபுரத்தை சேர்ந்த அந்தோனிதாசன் 64. என்பவர் கடந்த 2014-ம் வருடம் அவரது தோட்டத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். மேற்படி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பெண்ணும் குற்றவாளியும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், குற்றவாளி வாதியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமம் அருகே கள்ளத்தனமாக போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்தவர்களை,...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் (09.11.2022) மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய தீவிர மதுவிலக்கு சோதனையில் நாட்றம்பள்ளி காவல் நிலைய...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கிராமங்கள் தோறும்...
அரியலூர் : அரியலூர் இணையக் குற்ற பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ரவிசேகரன், அவர்களால் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட அணைத்து காவல்...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கடந்த மாதம் 4 இடங்களில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு எல்.இ.டி. டி.வி., பணம், கோவில் உண்டியல் ஆகியவை திருட்டு போனது. ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்தவர் முகமது யாசின் 44. இவர், வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதாக...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (22), கல்லூரி மாணவி. இவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தான் உங்களது உறவினர்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் , திட்டச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவராமன், தலைமையில்...
திருவள்ளூர் : காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை சேர்ந்தவர் மணி (30) இவர் மதுபோதையில் 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி...
தேனி : தேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் இவர் (17) வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் சூரியா (45), என்பவர் வீட்டில்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா 32. சம்பவத்தன்று இவரிடம் பிடாகத்தை சேர்ந்த லட்சுமணன் 39. என்பவர் சத்யாவின் கையில் இருந்த ரூ.5 ஆயிரம்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.