Admin3

Admin3

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெபா(எ)செபாஸ்டின், ஜான் விவேக்(எ)மணி, ஜெய்சன்,...

மாநகராட்சி சார்பாக நாய் பிடிக்கும் பணி

மாநகராட்சி சார்பாக நாய் பிடிக்கும் பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் அதிகமாக தொல்லை செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில்...

கொலை வழக்கில் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகேசன் என்பவரை கடந்த 2-ம் தேதி அருண்குமார் (32). என்பவர் பீர்பாட்டிலால் தாக்கியது குறித்து...

விநாயகர் சிலை ஏரியில் கரைக்கப்பட்டன

விநாயகர் சிலை ஏரியில் கரைக்கப்பட்டன

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரபலமாக கொண்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஓசூர்யில் சுமார் 120 விநாயகர்...

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக, ரத்ததான முகாம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாஅத்...

விபத்து குறித்த விசாரணை

மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூலாங்குளம் என்ற இடத்தில் மின்தடை ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக மின்வாரிய ஊழியர் கருப்பசாமி என்பவர்மின் கம்பத்தின்...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

திண்டுக்கல் : 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை...

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள்,...

கொலை வழக்கில் கைது

குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹேண்ட்ஸ், குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்து...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

பணம் திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் கோவிந்தபுரம் நாயுக்கர் புது 3 வது தெருவை சேர்ந்த சரண்யா வயது (37).இவரது வீட்டில் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் கதவை...

விபத்து குறித்த விசாரணை

விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, மேற்கு மரியநாதபுரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை. இது குறித்து தாலுகா சார்பு ஆய்வாளர். அழகு...

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் நவின்குமார் என்பவர் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும் தான் வேலை செய்யும் மேஸ்திரியிடம் இருந்து...

கொடைக்கானல் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

கொடைக்கானல் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

திண்டுக்கல் : கொடைக்கானல் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி எடுக்கும் நேரத்தில் இருந்து 24 மணி நேரம் தங்குவதற்கு உரிமை உண்டு. இதை...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் நத்தம் சப்- இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான நத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில்...

ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (65). மூதாட்டி காசியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த...

மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில்

மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தமிழக எல்லையில் கர்நாடகா ஆர்ச் அருகே கர்நாடகா ரக்ஷன வேதிகா அமைப்பின் ஆனைக்கால் தாலுகா தலைவர் திரு. கஜேந்திரன் அவர்கள்,...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

பணம் கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல், கோவிந்தாபுரம், நாயக்கர் புது தெரு பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் வீட்டில் கடந்த 14-ம் தேதி இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை...

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுமியின் உறவினரான ஒட்டன்சத்திரம் ஜோகிபட்டியைச்...

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

பணம் மற்றும் நகை மோசடி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள இவருக்கும், அதே குழுவைச்...

Page 335 of 402 1 334 335 336 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.