Admin3

Admin3

2 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பெரியகுப்பத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது.  இந்த ஆலையை குறிவைத்து கொள்ளையர்கள் இரும்பு பொருட்களை திருடுபவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை சிலர்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

ரூ.4 கோடி நகை பறிமுதல் தீவிர விசாரணை..!

கோவை : விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானங்க ளில் வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகிறார்களா என்பது குறித்து மத்திய...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்த பெண் காவல் ஆய்வாளர் திருமதி. S. பிரியதர்ஷினி மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.K.பாலமுருகன் 42731 என்பவகள் முறையே செப்டம்பர் மற்றும்...

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சீரிய முயற்சியில் குற்றவாளிக்கு 7 வருட சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை கருப்பணசாமி கோவில் அருகே கடந்த வருடம் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கில்...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

கொலை கொள்ளை மற்றும் வழிபறியில் S.P யின் அதிரடி!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் என்பவரை குண்டர் தடுப்பு...

வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!

வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!

திருவண்ணாமலை : வெளிமாநில மதுபானங்கள் குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் திருவண்ணாமலை சந்திப்பு பகுதியில்...

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சரவணன், தலைமையில் டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா...

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த கைது

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 42 என்பவர்...

போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு...

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

நாமக்கல்: நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்  திரு.முருகன் தலைமையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி.உமா மகேஸ்வரி அடங்கிய குழுவினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ...

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நகர போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை...

மதுபாட்டில்களை விற்பனை செய்த வாலிபர் கைது

குமரி: கன்னியாகுமரி  மாவட்டம் மார்த்தாண்டம் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேப்படும் வகையில் கையில்...

சாராயத்தை விற்பனை செய்த பெண் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் 35. என்பவர் சாராயத்தை விற்பனை...

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் பச்சியப்பன் 60. என்பவர்...

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கடலூர்: கடலூர்  மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில்சேர்ந்தவர் ரஞ்சினி 25. இவர் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர்  வந்துள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து...

கிரைனட் கல்லை கடத்திய நபர் கைது. வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது குப்பம் To கிருஷ்ணகிரி NH...

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் பாண்டியன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 09.11.2022 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு ஊத்தங்கரை சிவன்...

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு 1 ஆண்டு சிறை

கடந்த 2015-ம் வருடம்‌ கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பத்மினி 69. என்பவர் கல்லிடைக்குறிச்சி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த நபர்கள் 4.5 பவுண் தங்க...

4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது...

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

திருச்சி :  திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும்...

Page 334 of 346 1 333 334 335 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.