Admin3

Admin3

லாரியில் டீசல் திருடிய மர்ம கும்பல்

லாரியில் டீசல் திருடிய மர்ம கும்பல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் 250 லிட்டர் டீசல் திருடிய மர்மகும்பல்.இது குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின், உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர்...

மண் கடத்தி வந்த நபர் மீது வழக்கு

மண் கடத்தி வந்த நபர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி டவுன் திருப்பதி கவுண்டர்...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அட்கோ காவல் நிலைய பகுதியான ஓசூர் பஸ்தி அரசு மதுபான கடை அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

மேலமடை பகுதியில் பள்ளங்கள் தோன்றுவதால் அவதிப்படும் பொதுமக்கள்

மேலமடை பகுதியில் பள்ளங்கள் தோன்றுவதால் அவதிப்படும் பொதுமக்கள்

மதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் பகுதிகளில், தொடர்ந்து தெருக்களில் மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளங்கள் தோண்டப்படுவதால் இது சக்கர வாகன செல்வோர் மற்றும்...

விபத்து குறித்த விசாரணை

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பாப்பம்பட்டி அருகே நரிப்பாறையில் ஆத்திமரத்தான் மகன் ராம்குமார் (28). என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி , தாலுகா...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் சாணார்பட்டி அருகே கொச வபட்டியில், சட்டவிரோ தமாக வீட்டில் பட்டாசு தயாரித்த ஜேசுவை (54). 'போலீசார் கைது செய்தனர்,...

கார் மீது காட்டு மாடுகள் மோதியதில் கார் ஓட்டுநர் படுகாயம்

கார் மீது காட்டு மாடுகள் மோதியதில் கார் ஓட்டுநர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நெடுஞ்சாலை எர்ரமநாயக்கன்பட்டி‌ அருகே சாலையில் சென்ற கார் மீது காட்டு மாடுகள் வந்து மோதியதில் கார் சேதமடைந்து கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை...

மீஞ்சூர் பகுதியில் ஆவடி ஆணையர் திடிர் ஆய்வு

மீஞ்சூர் பகுதியில் ஆவடி ஆணையர் திடிர் ஆய்வு

திருவள்ளூர் : மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மீஞ்சூர் பஜார் வீதி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில்...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

பல லட்சம் மதிப்புடைய கம்பிகள் திருடிய ஐந்து நபர்கள் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் புறப்பகுதியான உத்தாணிகேட் அருகிலுள்ள தமிழன் டிரேடர்ஸ் என்ற இரும்பு கடையில் இருந்து சுமார் பல லட்சம் மதிப்புள்ள வீடு கட்டும்...

பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி முகாம்

பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சு ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி...

தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

சுத்தியலால் தாக்கி கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோதி (26). திருமணம் ஆன இவருக்கு மூக்கண்டப்பள்ளி நேதாஜி நகரை சேர்ந்த சோமசேகர் என்கிற சோமு...

காவிரி விவகாரம் டிஜிபி எச்சரிக்கை

காவிரி விவகாரம் டிஜிபி எச்சரிக்கை

காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்ததமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்ததவை போல...

ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது

ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, சித்தநத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம்பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில், ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில்...

40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்டமாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...

விபத்து குறித்த விசாரணை

மத்திய சிறையில் ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழப்பு

மதுரை : மதுரை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்த தர்மர் (வயது 52). இன்று பிற்பகலில் அவருக்கு...

மதுபான பாட்டில்கள் கொட்டி உடைத்து தீயிட்டு அழித்தனர்

மதுபான பாட்டில்கள் கொட்டி உடைத்து தீயிட்டு அழித்தனர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரால் (11.05.2023) முதல் (31.07.2023) வரை 289 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள் நீதிமன்ற உத்திரவின் படி மற்றும்...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியான மிடுகிரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை...

மோட்டார் சக்கர வாகனம் ஏலம்

மோட்டார் சக்கர வாகனம் ஏலம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டியிருந்த போது மது குற்றங்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கரம் மற்றும்...

Page 334 of 402 1 333 334 335 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.