Admin3

Admin3

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

போக்சோவில் ஈடுபட்டவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி மதினாநகரை சேர்ந்த அப்துல்காதர்(40). மாற்றுத்திறனாளியான இவர், (14). வயதுடைய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர்...

குட்கா புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

குட்கா புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

சேலம் : குட்கா புகையிலை விற்ற 60 கடைகளுக்கு சீல். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்ற...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கோவிலில் நகை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் சின்னஎல்லப்பா என்பவர் முனீஸ்வரர் கோவிலின் பூசாரியாக இருந்து வருவதாகவும் (24.09.2023) ஆம் தேதி இரவு...

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது. கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள்...

கல்லூரி மாணவர்களிடம் சமூக நீதி குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களிடம் சமூக நீதி குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி மற்றும்...

டி.ஐ.ஜி திடீர் ஆய்வு

டி.ஐ.ஜி திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை : காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார். வழக்குகளை...

காவலர்கள் வாகனங்களை எஸ்.பி.ஆய்வு

காவலர்கள் வாகனங்களை எஸ்.பி.ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்....

சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழ் நாடு போலீஸ் டிராஃபிக் வார்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் தலைவர் திரு.முத்துசாமி...

கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்த கல்லூரியில் தமிழ் கனவு என்ற தலைப்பில் உயர்திரு மேனாள் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர் சைலந்திரபாபு...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் நிலத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...

துப்புதுலங்காத வழக்குகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

துப்புதுலங்காத வழக்குகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர துணை எஸ் .பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன்,...

அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவ கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே கொட்ட வேண்டும்....

மருத்துவ சிகிச்சைக்கு உதவி அளித்த காவல் உதவி ஆய்வாளர்

மருத்துவ சிகிச்சைக்கு உதவி அளித்த காவல் உதவி ஆய்வாளர்

தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த தொட்டலாம்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சக்திவேல் இவரது மனைவி ஐஸ்வர்யா இவர்களது மகள் ரக்ஷிதா (03). இந்த குழந்தைக்கு...

கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின், உத்தரவின் படி, திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.A.சுபா அவர்களின் தலைமையில்...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்க்கு பணம் வசூல் செய்து வழங்கிய காவலர்கள்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்க்கு பணம் வசூல் செய்து வழங்கிய காவலர்கள்

நாகப்பட்டினம் : நாகையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்க்காக வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பணம் வசூல் செய்து வழங்கிய காவலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில்...

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி வழிப்பறி சம்பவத்தில்...

மக்கள் குறை தீர்வு கூட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட, காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி...

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டோல்கேட் அருகில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாவுக்குப் பிரிவு ஆய்வாளர் வாகன தணிக்கை அலுவலில்...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்த இரு பெண்கள் கைது

தஞ்சாவூர் : அக்.5- கும்பகோணம் நகரப் பகுதியில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடந்து வருவதாக கும்பகோணம் காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 332 of 402 1 331 332 333 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.