Admin3

Admin3

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

போலீசார் அதிரடி சோதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே‌. ‌காளையார் கரிசல் குளம் (மேற்கு) பகுதியில் நிலம் அளப்பது தொடர்பாக பாலகிருஷ்ணன்(58). என்ற விவசாயியிடம் VAO வான் பாலமுரளி...

கல்குவாரி உரிமையாளர்களை ஒன்று திரட்டி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம்

கல்குவாரி உரிமையாளர்களை ஒன்று திரட்டி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலையம் கல்குவாரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், உத்தரவின்...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கொலை வழக்கில் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கண்டிராதீர்த்தம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அர்ஜுன்ராஜ், வயது(23). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர்,...

ஆல்கஹாலிக் அனானிமஸ் மறுவாழ்வு குழுவின் ஆண்டு விழா

ஆல்கஹாலிக் அனானிமஸ் மறுவாழ்வு குழுவின் ஆண்டு விழா

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஆல்கஹாலிக் அனானிமஸ் (AA) என்ற மறுவாழ்வு குழுவின் 9ம் ஆண்டு விழா மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

லாரி மீது பைக் மோதி விபத்து

கல்லூரி மாணவர் பலி

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( வயது 18) . இவர் சரஸ்வதி நாராயணன்...

நெய்தல் புத்தக திருவிழா

நெய்தல் புத்தக திருவிழா

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரைபடியும், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....

தனியார் மருத்துவமைனக்கு சீல்

தனியார் மருத்துவமைனக்கு சீல்

தென்காசி : தென்காசி மாவட்டம் கடையத்தில் மது போதையில் மருத்துவம் பார்த்த பல் மருத்துவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தனியார் மருத்துவமைனக்கு சீல் வைத்த...

காவல் அலுவலத்தில் கலந்தாய்வு கூட்டம்

காவல் அலுவலத்தில் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருடன் காவலர்களின் நலன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் வகையில் (07.10.2023) -ம் தேதி மாவட்ட காவல் அலுவலத்தில் உள்ள...

கோகோ லீக் போட்டி

கோகோ லீக் போட்டி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய கோகோ கூட்டமைப்பு சார்பில் கேலோ...

பட்டாசுகடையில் தீ விபத்து

பட்டாசுகடையில் தீ விபத்து

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசுகடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ் வழங்கினார்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு  (07.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வெகுவாக பாராட்டினார். நமது குடியுரிமை நிருபர்...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை தாலுகா , முப்பையூர் ஊராட்சி,மேக்காரைகுடியை சேர்ந்த சேது மகன் அஜித் என்பவர் மீது தேவகோட்டை, காளையார்கோவில்,R.S. மங்கலதை சார்ந்த காவல்நிலையத்தில் பல...

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை ஆனந்தா கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர் .எஸ் மங்கலம் தாலுகா குள்ளமடை கிறிஸ்துவ ஆலயம் அருகில் ஆர். எஸ் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர்...

உயிர் நீத்த காவலர் குடும்பத்தினருக்கு பணம் அளித்த காவலர்கள்

உயிர் நீத்த காவலர் குடும்பத்தினருக்கு பணம் அளித்த காவலர்கள்

திண்டுக்கல் : சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்து உயிர் நீத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காவலர் வீரபாண்டி அவர்களின் குடும்பத்தினருக்கு அவருடன் 2011-ம் ஆண்டு பணியில்...

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாரூர் அணை அரசு மங்கலம் தாலுகா குள்ளமடை கிறிஸ்துவ ஆலயம் அருகில் ஆர் .எஸ் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர்...

கல்லூரியில் வன உயிரின வார விழா

கல்லூரியில் வன உயிரின வார விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மண்டலம் வன பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி எம். வி .எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்காக...

போக்குவரத்து நெரிசலால் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஆய்வு கூட்டம்

போக்குவரத்து நெரிசலால் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஆய்வு கூட்டம்

திருவள்ளூர் : மீஞ்சூர் அரியன் வாயல் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. குறிப்பாக காலை மாலை வேலைகளில் தினம் நெரிசலால் பொதுமக்கள் மிகந்த சிரமம் அடைந்த...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

குடோனில் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் சூரிய நாராயணன் என்பவர் ஓசூர் சந்திரசேகரா மருத்துவமனையில் PRO வாக வேலை செய்து வருவதாகவும்...

Page 331 of 402 1 330 331 332 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.