Admin3

Admin3

மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது

மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது

மதுரை : மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021)-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கருப்பையா அவர்கள், மேற்பார்வையில் சிறப்பாக...

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டிஐஜி எச்சரிக்கை

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டிஐஜி எச்சரிக்கை

வேலூர் : போக்சோ வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் போக்சோ வழக்கில் உரிய கவனம் செலுத்தாத போலீசார்...

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளச் சந்தையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருவதாக, இப்பகுதி பொதுமக்கள்...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

லஞ்சம் கேட்ட சர்வே உதவி ஆய்வாளர் கைது

மதுரை : மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ,தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக...

போக்குவரத்து விதி மீறினால் அபராதம் விதிக்கப்படும்

போக்குவரத்து விதி மீறினால் அபராதம் விதிக்கப்படும்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து விதிமீறலும், அபராதமும், பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்.மஹேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்....

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி முறப்பநாடு, குரும்பூர் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலை, பேருந்துநிலையம் முன்பகுதி, நான்குமுனை சந்திப்பு சாலை, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்...

மருது பாண்டியர்களின் குருபூஜை S.P ஆய்வு

மருது பாண்டியர்களின் குருபூஜை S.P ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளான மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்குறிச்சி கிராமத்தில் (25.12.2012) அன்று லட்சுமி, க/பெ.சிவாஜி என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் குற்ற தடுப்பு சம்மந்தமாக கண்காணித்துச் சென்றபோது பேயனூர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

மணல் கடத்தி வந்த நபருக்கு சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக கட்டிகானப்பள்ளி ஊருக்கு அருகே கண்காணித்து சென்றபோது ஓடைப்பகுதியில் இருந்து வந்த...

ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலி

ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வேடசந்தூரை சேர்ந்த வெங்கடாஜலபதி (வயது 58). என்பவர் பலியானார். சம்பவ இடத்தில் ரயில்வே...

பண மோசடி வழக்குகளில் காவல்துறை  நடவடிக்கை

பண மோசடி வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை

கோவை : கோவை மாநகரம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 08 சைபர் கிரைம் பண மோசடி வழக்குகளில் கடந்த 1 மாதத்தில் மட்டும் நீதிமன்ற...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செவிலியர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்த இ.எஸ்.ஐ மருத்துவமனையில்...

சுக்கு எதனுடன் சேர்ந்தால் நோய் தீர்க்கும் மருந்தாக மாறும்

சுக்கு எதனுடன் சேர்ந்தால் நோய் தீர்க்கும் மருந்தாக மாறும்

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத்...

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு S.P சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு S.P சான்றிதழ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு சிறை

திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட...

லாரி மீது பைக் மோதி விபத்து

போலீஸ் இருசக்கர வாகனம் மோதி குழந்தை இறப்பு

காஞ்சிபுரம்  :உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்துார் கிராமத்தைச் சேர்ந்த ஹரி- - கனகவல்லி தம்பதியின் (6) வயது குழந்தை ராஜேஷ். கடந்த 7ம் தேதி மதியம் தன் வீட்டின்...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

போலீசாரை தாக்கிய வாலிபர் கைது

விநாயகர் ஊர்வலத்தில் அதிக சத்தத்தில் பாட்டு வைத்ததை தடுக்க முயன்ற போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம்...

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T.சாம்சன், IPS. அவர்களின், தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட...

Page 330 of 403 1 329 330 331 403
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.