Admin3

Admin3

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

நகை காணாமல் போன வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அதிரடியாக கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின், உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை காணாமல் போன...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் குடைக்கார பெட்ரோல் பங்கில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்துள்ளார். ஊழியர்களும் பெட்ரோல் போட்டுள்ளனர். ஊழியர்கள் பணம் கேட்டதற்கு தராமல்...

காவலர்களின் பிள்ளைகளுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவி தொகை

காவலர்களின் பிள்ளைகளுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவி தொகை

திருவண்ணாமலை : இன்று (13.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவி தொகையினை 2022-ல்...

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி காவல் துறையினர்கள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி காவல் துறையினர்கள்

திருவண்ணாமலை : இன்று (13.10.2023) வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மருத்துவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள், உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,...

மகளே உனக்காக என்ற தலைப்பில் பிரச்சாரம் கூட்டம்

மகளே உனக்காக என்ற தலைப்பில் பிரச்சாரம் கூட்டம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ கா. ப அவர்களின், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபருக்கு சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்  : பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அடிவாரம் பகுதியில் ரோந்து சென்ற போது மதனபுரம் வாய்க்கால் பகுதியில் சந்தேப்படும்படி 2 பேர்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் மீது வழக்கு

பணம் வைத்து சூதாடிய நபர்கள் மீது வழக்கு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொரல் நத்தம்To விரோஜிப்பள்ளி ரோட்டில் அருகே, உள்ள வனத்துறை தைல மரம் தோப்பில் சட்டவிரோதமாக பணம்...

ஓய்வுப் பெற்ற காவலர் மரணம்

ஓய்வுப் பெற்ற காவலர் மரணம்

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற சாத்தான்குளம் ஓடைக்கார தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி...

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல்படையினர் சார்பாக நடைபெற்ற ‘சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை...

ரிசர்வ் காவல் படையின் பெண் வீராங்கனைகளின் மாபெரும் விழிப்புணர்வு

ரிசர்வ் காவல் படையின் பெண் வீராங்கனைகளின் மாபெரும் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் மத்திய ரிசர்வ்...

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

தருமபுரி : (12.10.2023) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி...

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

மதுரை‌ :மதுரை‌ மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாநகரில் கோரிப்பாளையம்,...

லாரி மீது பைக் மோதி விபத்து

கத்தியால் வெட்டி கொலை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்தவர் தக்காளி வியாபாரி முனியாண்டி மணைவி பானு மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியத்துடன்...

மாதாந்திர ஆய்வு கூட்டம்

மாதாந்திர ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

இளம்பெண்ணை கொலை செய்த நபர்களுக்கு சிறை

தென்காசி : தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலசை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் கைது...

முயல் வேட்டையாடிய நபர்களுக்கு அபராதம்

முயல் வேட்டையாடிய நபர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே, உள்ள மோளப்பாடியூரில் வேட்டை நாய்களை வைத்து சிலர் காட்டு முயல்களை வேட்டையாடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வனபாதுகாப்பு படை...

சிறப்பு குறைதீர் முகாம்

சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (11.10.2023 ) (புதன் கிழமை) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின், தலைமையில்“சிறப்பு குறைதீர்...

Page 329 of 403 1 328 329 330 403
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.