இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் மற்றும் அந்தனூர் அருகே கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் மற்றும் அந்தனூர் அருகே கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனை...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்களின், அறிவுறுத்தலின் பேரில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள், கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து...
தூத்துக்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், தலைமையில் பாதுகாப்பு...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம் எருக்காட்டூர் நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜா என்பவர் திருவாரூர் நகரப் பகுதிக்கு இளநீர் வியாபாரம் செய்து...
திருவாரூர் : செல்போனில் சில போலியான நபர்கள் உங்கள் OTP ஆதார் எண் ATM நம்பர் தாருங்கள் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது இது போன்ற போலியான செய்தியில்...
மதுரை : மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு...
மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் சடலம் போன்று ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின், சுற்றுலாத்தலமான கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் வரும் இடத்தில் தொடரும் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் அறுவருப்பான பேச்சு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்வாக மத நல்லிணக்கம் நிகழ்ச்சி. பழனி நகராட்சியில் மழைகாலத்தை கருத்தில் கொண்டு நோய் தடுப்பு தீவிர...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனியில், கடந்த மாதம் பழனி-கொடைக்கானல் சாலை பகுதியில் மருத்துவர் நகரை சேர்ந்த முத்தையா(45). என்பவர் நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசார் பெங்களூரு -ஓசூர் சாலையில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் சோதனையில் . அப்போது அங்கு அனுமதியின்றி 300...
திருவாரூர் : கோட்டூர் பகுதியில் ஜேசிபிஇயந்திரத்தை திருடி சென்ற நான்கு பேர் கைது திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் சரகம் விக்கிரவாண்டித்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமான...
தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(43). இவர் கடந்த (23.04.2023) அன்று அண்ணாநகர் சலவை காலனியில் நடந்த சப்பாணி முத்து என்பர் கொலை...
திருவாரூர் : நன்னிலம் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை விற்பனை செய்து வந்த நபர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நல்லுமாங்குடி ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த ராஜகோபால்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது கூத்தாநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அக்டோபர் 21 தனியார் கிரசர் பகுதியில் (40). வயது மயக்கத்தக்க ஒருவர் டூவீலரில் வந்த நிலையில் திடீரென...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்பவானோடை வடகாடு பகுதியில் சாமி கண்ணு என்பவருடைய மகன் சஞ்சய் காந்தி வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டால்பின் லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.துர்காதேவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர்...
திருப்பத்தூர் : அரசுப்பள்ளியில் மேல்நிலை கல்வியாக தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி இயந்திர தொழிற்கூடங்களில் 10 நாள் பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டதையடுத்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.