Admin3

Admin3

இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழப்பு

இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் மற்றும் அந்தனூர் அருகே கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனை...

பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்களின், அறிவுறுத்தலின் பேரில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள், கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து...

அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

தூத்துக்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், தலைமையில் பாதுகாப்பு...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கொலை செய்த நபர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம் எருக்காட்டூர் நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜா என்பவர் திருவாரூர் நகரப் பகுதிக்கு இளநீர் வியாபாரம் செய்து...

செல்போனில் போலியான செய்திய நம்பி ஏமாற வேண்டாம் S.P அறிவிப்பு

செல்போனில் போலியான செய்திய நம்பி ஏமாற வேண்டாம் S.P அறிவிப்பு

திருவாரூர் : செல்போனில் சில போலியான நபர்கள் உங்கள் OTP ஆதார் எண் ATM நம்பர் தாருங்கள் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது இது போன்ற போலியான செய்தியில்...

லாரி மீது பைக் மோதி விபத்து

முதியவரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த இளைஞர்கள்

மதுரை : மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு...

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி

மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி...

லாரி மீது பைக் மோதி விபத்து

ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் சடலம் போன்று ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு...

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின், சுற்றுலாத்தலமான கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் வரும் இடத்தில் தொடரும் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் அறுவருப்பான பேச்சு...

களப்பணியாளர்களை வாழ்த்தி உணவு வழங்கி பாராட்டு

களப்பணியாளர்களை வாழ்த்தி உணவு வழங்கி பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்வாக மத நல்லிணக்கம் நிகழ்ச்சி. பழனி நகராட்சியில் மழைகாலத்தை கருத்தில் கொண்டு நோய் தடுப்பு தீவிர...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனியில், கடந்த மாதம் பழனி-கொடைக்கானல் சாலை பகுதியில் மருத்துவர் நகரை சேர்ந்த முத்தையா(45). என்பவர் நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசார் பெங்களூரு -ஓசூர் சாலையில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் சோதனையில் . அப்போது அங்கு அனுமதியின்றி 300...

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

ஜேசிபி இயந்திரத்தை திருடி சென்ற நான்கு பேர் கைது

திருவாரூர் : கோட்டூர் பகுதியில் ஜேசிபிஇயந்திரத்தை திருடி சென்ற நான்கு பேர் கைது திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் சரகம் விக்கிரவாண்டித்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமான...

லாரி மீது பைக் மோதி விபத்து

தலையை துண்டித்து கொலை

தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(43). இவர் கடந்த (23.04.2023) அன்று அண்ணாநகர் சலவை காலனியில் நடந்த சப்பாணி முத்து என்பர் கொலை...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

சட்ட விரோதமாக புகையிலை விற்பனை செய்து வந்த நபர் கைது

திருவாரூர் : நன்னிலம் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை விற்பனை செய்து வந்த நபர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நல்லுமாங்குடி ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த ராஜகோபால்...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது கூத்தாநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு...

லாரி மீது பைக் மோதி விபத்து

மாரடைப்பால் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அக்டோபர் 21 ‌ ‌தனியார் கிரசர் பகுதியில் (40). வயது மயக்கத்தக்க ஒருவர் டூவீலரில் வந்த நிலையில் திடீரென...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

நான்கு குற்றவாளிகள் கைது 

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்பவானோடை வடகாடு பகுதியில் சாமி கண்ணு என்பவருடைய மகன் சஞ்சய் காந்தி வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கஞ்சா கடத்தி வந்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டால்பின் லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.துர்காதேவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர்...

மாணவர்களுக்கு சிறப்பு உள்ளுறை பயிற்சி

மாணவர்களுக்கு சிறப்பு உள்ளுறை பயிற்சி

திருப்பத்தூர் : அரசுப்பள்ளியில் மேல்நிலை கல்வியாக தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி இயந்திர தொழிற்கூடங்களில் 10 நாள் பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டதையடுத்து...

Page 327 of 403 1 326 327 328 403
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.