போக்சோ வழக்கில் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லக்குட்டியூர் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லக்குட்டியூர் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வடுஊரில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம் கொடி ஏற்றும் போது கைது செய்யப்பட்டார். அதனை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராயக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள புருசப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக பணம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கென பொதுமக்கள்...
மதுரை :இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் நாளை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகிறார்கள். அதன்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம்...
திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி(75). இவர் குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர்....
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் பதிவான பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பால்பாண்டி, த.பெ.செந்தில்குமார், வைரம்பட்டி மற்றும் சாந்தக்குமார், த.பெ.சுப்ரமணியன்,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஓசூர் நேதாஜி ரோட்டில் உள்ள கண்ணையா பேக்கரி,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தரேவு பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அலாவுதீன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில்...
திருவாரூர் : திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் நடைபெற்றது....
திருவண்ணாமலை : (30.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின், உத்தரவின்படி, வெறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளக்குடி கிராமத்தில் கிராமிய உட்கோட்ட துணை...
திருநெல்வேலி : தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்திரன் அவர்கள், தலைமையில் மாவட்ட சைபர்...
பாண்டிச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் பதக்கம் வென்ற பெண் காவலர் மற்றும் மேலும் ஒரு விளையாட்டு பெண் வீரரை நாகை...
தூத்துக்குடி : விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் மற்றும் சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், நேரில் சென்று திடீர்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் நீதிபதி (36). என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உண்டு குறிப்பாக சுற்றுலா வரும் இளைஞர்களை குறி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தளி செல்லும் சாலையில் வரும் வாகனங்களில் செல்லும் பொது மக்களிடம் 4 ஆண்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நடகோட்டையில் ராபின் சோலார் கம்பெனி உள்ளது. இங்கு முத்துக்காமன் பட்டியைச் சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரது மகன் சுரேஷ் வயது(42)....
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்டத்தில் கைது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஓணான் செந்தில் கொலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.