Admin3

Admin3

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் சம்பந்தப்பட்ட புகர்களுக்கு உடனே தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி...

காவலர்கள் தங்கும் இல்லம் கட்டும் பணி

காவலர்கள் தங்கும் இல்லம் கட்டும் பணி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவலர்கள் தங்கும் இல்லம் கட்டும் பணி பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி...

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு குறித்து S.P ஆய்வு

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு குறித்து S.P ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம் எஸ் சி அவர்கள், நேற்று முத்துப்பேட்டை அடுத்து பெருக வாழ்ந்தான் காவல் நிலையத்தில் தீபாவளி...

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணர்வு

சேலம் : விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவா்களுக்கு மேட்டூர் தீயணைப்புத் துறை சாா்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேட்டூர் தீயணைப்பு காவல்துறை அதிகாரி திரு...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

துபாயில் இருந்து மதுரை வந்த பெண் விமான பயணியிடம் தங்கம் பறிமுதல்

மதுரை : துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஜெட் விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தகவல் கிடைத்தது. அதன்...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளி மாநில மதுபானம் விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் உளிவீரனப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலா பேருந்து நிலையப்பகுதிகளில் அதிகமாக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் ஹாரன்களை உடனடியாக பேருந்துகளில் இருந்து அப்புற படுத்தியும் ஓட்டுனர்களின்...

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலைய பகுதியில் உள்ள கணமூர் கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...

மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு

மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை : (09.11.2023)-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின், மேற்பார்வையில்...

குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு

குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு

மதுரை : கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை...

நகை திருடிய 3 பெண்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால்...

காவலர்களுக்கான சிறப்பு கலந்தாய் கூட்டம்

காவலர்களுக்கான சிறப்பு கலந்தாய் கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவிற்கான அனைத்து காவலர்களுக்கான சிறப்பு கலந்தாய் கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார்...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் மீஞ்சூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளி...

சென்னிமலை அருகில் விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் கோரிக்கை

சென்னிமலை அருகில் விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை to காங்கயம் மெயின்ரோடு வெப்பிலி பிரிவில் அதிகளவில் விபத்துகள் நடந்து உயியிழப்பு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் அந்த வெப்பிலி...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கள்ளசாராயம் வைத்திருந்த நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா மருதங்குடி கிராமத்தை சேர்ந்த அருளானந்த் மகன் ஜேசு அருள் என்பவர் சுய லாபம் கருதி அரசுக்கு எதிரான கள்ளசாராயம்...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியான கோவிந்தா அக்ரஹாரம் வீட்டின் அருகே, கோவிந்தா அக்ரஹாரம் சர்க்கிள் மற்றும் சின்ன எலசகிரி சின்ன...

ரயிலில் அடிபட்டு ஆண் மயில் பலி

ரயிலில் அடிபட்டு ஆண் மயில் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 2-ல் ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சுமார் 2 வயது மதிக்கத்தக்க மயில் இறந்து கிடந்தது. உடனடியாக...

அரிசியை கடத்திய வாகனம் பறிமுதல்

அரிசியை கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் நெரிகம் கிராமம் அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் எம். சின்னசாமி தலைமையில், வருவாய் ஆய்வாளர் கோ. துரைமுருகன்...

Page 322 of 404 1 321 322 323 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.