உதவி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் : சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஜேக்கப்(30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல்...
திண்டுக்கல் : சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஜேக்கப்(30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல்...
திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்-ன் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்தில் காலிங் பெல் அடித்தாலோ,...
மதுரை : மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் 1559 தினேஷ் என்பவர் இடப் பிரச்சினை சம்பந்தமாக எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி...
மதுரை : மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில், உள்ள வீட்டின் மாடியில் தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால், திடீரென...
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ...
திண்டுக்கல் : திண்டுக்கல் போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகம்,சாப்ட்வேர் கம்பெனி,மற்றும் ஸ்டுடியோவில் மர்ம நபர்களால் 2 கேமராக்கள்,செல்போன் கொள்ளை.இது குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனச்சரகத்துக்கு சென்னமாலம் கிராமம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்டு கிடந்தது. இந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சாமிநாத புரத்தைச் சேர்ந்த பாதாஞ்சலி (75). வயது மதிப்புடைய மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது - நகர் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த...
சென்னை : சென்னை பூந்தமல்லி-திருவொற்றியூர் மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது,...
திண்டுக்கல் : கடந்த வெள்ளிக்கிழமை இரவு நத்தம் அம்மன்குளம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் செல்லம்மாள் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புதருக்குள் சாக்கு முடையில் கட்டி வீசி எறியப்பட்ட (40). வயதுடைய ஆண்...
மதுரை : மதுரை செல்லூர் 50 அடி சாலையில் இயங்கி பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உள்ளே இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் காவல் நிலைய சரக்கத்திற்கு உட்பட்ட சங்கேந்தி கடை தெருவில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ஸ்கேட்டிங் கிளிப் மாணவர்கள் திண்டுக்கல் சின்னாளபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை...
திண்டுக்கல் : நத்தம் மணக்காட்டூர் மேற்குபட்டி அருகில் செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (45). என்பவரும், மணக்காட்டூரை சேர்ந்த சுந்தர் அபிஷேக் என்பவரும் இரு சக்கர வாகனங்களில்...
சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன மகிழ் மன்றத்தில் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி அவர்கள் தீபாவளி பண்டிகையொட்டி...
மதுரை : செங்கோட்டை - சென்னை செல்லக்கூடிய பொதிகை அதிவிரைவு ரயிலில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை காவலரை, ரயில்வே காவல்துறையினர் மதுரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலை சாணார்பட்டி அருகே விராலிப்பட்டியில் சாணார்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று புளிய மரத்தில் நேருக்கு நேர் மோதியது....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்படி,சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில், வனப்பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுமலை வனச்சரகம் மற்றும் கொடைரோடு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.