Admin3

Admin3

ஆண் சடலம்

உதவி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஜேக்கப்(30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல்...

திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்

திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்

திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்-ன் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்தில் காலிங் பெல் அடித்தாலோ,...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

காவலர் இடப் பிரச்சினை சம்பந்தமாக தாக்குதல் நடத்தி கொலை

மதுரை : மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் 1559 தினேஷ் என்பவர் இடப் பிரச்சினை சம்பந்தமாக எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி...

வானவெடிக்கை பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து

வானவெடிக்கை பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து

மதுரை : மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில், உள்ள வீட்டின் மாடியில் தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால், திடீரென...

ஆண் சடலம்

சைக்கிளில் சென்ற கொத்தனார் பாலத்தில் மோதி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

மர்ம நபர்கள் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகம்,சாப்ட்வேர் கம்பெனி,மற்றும் ஸ்டுடியோவில் மர்ம நபர்களால் 2 கேமராக்கள்,செல்போன் கொள்ளை.இது குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை...

யானையை சுட்டு கொன்ற நபர் கைது

யானையை சுட்டு கொன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனச்சரகத்துக்கு சென்னமாலம் கிராமம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்டு கிடந்தது. இந்த...

ஆண் சடலம்

மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சாமிநாத புரத்தைச் சேர்ந்த பாதாஞ்சலி (75). வயது மதிப்புடைய மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக...

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது - நகர் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த...

மனித உயிர் காத்த சப் இன்ஸ்பெக்டர்

மனித உயிர் காத்த சப் இன்ஸ்பெக்டர்

சென்னை : சென்னை பூந்தமல்லி-திருவொற்றியூர் மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது,...

ஆண் சடலம்

இரு சக்கர வாகனம் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திண்டுக்கல் : கடந்த வெள்ளிக்கிழமை இரவு நத்தம் அம்மன்குளம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் செல்லம்மாள் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

ஆண் சடலம்

ஆண் சடலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புதருக்குள் சாக்கு முடையில் கட்டி வீசி எறியப்பட்ட (40). வயதுடைய ஆண்...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

மதுரை : மதுரை செல்லூர் 50 அடி சாலையில் இயங்கி பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உள்ளே இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத்...

போலீசார் தீவிர சோதனை

போலீசார் தீவிர சோதனை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் காவல் நிலைய சரக்கத்திற்கு உட்பட்ட சங்கேந்தி கடை தெருவில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல்...

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவவர்களுக்குS.Pசான்றிதழ்

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவவர்களுக்குS.Pசான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ஸ்கேட்டிங் கிளிப் மாணவர்கள் திண்டுக்கல் சின்னாளபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

திண்டுக்கல் : நத்தம் மணக்காட்டூர் மேற்குபட்டி அருகில் செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (45). என்பவரும், மணக்காட்டூரை சேர்ந்த சுந்தர் அபிஷேக் என்பவரும் இரு சக்கர வாகனங்களில்...

தீபாவளி பண்டிகையொட்டி காவல் ஆய்வாளர் சிறுவர் சிறுமிகளுக்கு பட்டாசு இனிப்பு வழங்கினார்

தீபாவளி பண்டிகையொட்டி காவல் ஆய்வாளர் சிறுவர் சிறுமிகளுக்கு பட்டாசு இனிப்பு வழங்கினார்

சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன மகிழ் மன்றத்தில் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி அவர்கள் தீபாவளி பண்டிகையொட்டி...

ரயில் பயணிகளிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலருக்கு அபராதம்

ரயில் பயணிகளிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலருக்கு அபராதம்

மதுரை : செங்கோட்டை - சென்னை செல்லக்கூடிய பொதிகை அதிவிரைவு ரயிலில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை காவலரை, ரயில்வே காவல்துறையினர் மதுரை...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

கார் மோதி சம்பவ இடத்தில் ஒருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலை சாணார்பட்டி அருகே விராலிப்பட்டியில் சாணார்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று புளிய மரத்தில் நேருக்கு நேர் மோதியது....

வனப்பணியாளர்கள் தீவிர ரோந்து பணி

வனப்பணியாளர்கள் தீவிர ரோந்து பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்படி,சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில், வனப்பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுமலை வனச்சரகம் மற்றும் கொடைரோடு...

Page 321 of 404 1 320 321 322 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.