மிக மிக முக்கியமான தகவல்
சென்னை : போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல் சென்னையில் பேருந்தில் படியில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவரின் கால்கள் அடிபட்டு இரண்டு கால்களையும் இழந்துள்ளார். எனவே இது...
சென்னை : போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல் சென்னையில் பேருந்தில் படியில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவரின் கால்கள் அடிபட்டு இரண்டு கால்களையும் இழந்துள்ளார். எனவே இது...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் நடத்திய போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில்( 20.11.2023) தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்கள் பதுக்கள் குற்றத்தில் ஈடுபட்ட 1 நபரை கைது செய்தும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஷ் ,ராஜா பாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின்...
மதுரை : மதுரை அருகே ஆனையூரில், வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனையூர் இமயம் நகரைச்சேர்ந்தவர் ரவி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் வன பாதுகாப்பு அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள்...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் முருகன் (வயது 52). தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே புது ரோடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது குறித்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி. துர்காதேவி மேற்பார்வையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் உள்ள வேணுபிரியாணி கடையில், நேற்று முன்தினம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் கரப்பான்பூச்சி இருந்ததாக செய்தி வெளியே...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ராஜேஸ்வரி லே-அவுட் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பாகலூர் ரோட்டில் அர்சியா என்பவர் குடியிருந்து கொண்டு பாகலூர் ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து...
மதுரை : கடந்த 2021/2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நான்கு மாவட்டங்களில் 465 எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 165 வழக்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாவி, ஊத்தங்ககரை வனப்பகுதிகளில் வனவர் சுபாஷ் தலைமையில் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாவி பிரிவு சாலையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அகரம் கொண்ட சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி (வயது 63). அவரது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் காவல் நிலைய பகுதியில் உள்ள கணமூர் கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி...
சேலம் : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த லோகநாதன், பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்கள் செம்மாண்டப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில்...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மதுரை மாவட்டத்தில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் திண்டுக்கல் இ.பி.காலனி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, பாடியூர், லக்ஷ்மணபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அணில்...
மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில், மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார் என்பவர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.