Admin3

Admin3

மிக மிக முக்கியமான தகவல்

மிக மிக முக்கியமான தகவல்

சென்னை : போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல் சென்னையில் பேருந்தில் படியில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவரின் கால்கள் அடிபட்டு இரண்டு கால்களையும் இழந்துள்ளார். எனவே இது...

காவல்துறையினர் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு

காவல்துறையினர் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் நடத்திய போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில்( 20.11.2023) தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்கள் பதுக்கள் குற்றத்தில் ஈடுபட்ட 1 நபரை கைது செய்தும்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கொடைக்கானலில் போதை காளன் விற்பனை செய்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஷ் ,ராஜா பாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின்...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை

மதுரை : மதுரை அருகே ஆனையூரில், வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனையூர் இமயம் நகரைச்சேர்ந்தவர் ரவி...

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் வன பாதுகாப்பு அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள்...

போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் அரசு பேருந்து மோதி பலி

போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் அரசு பேருந்து மோதி பலி

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் முருகன் (வயது 52). தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல இருசக்கர வாகன குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே புது ரோடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது குறித்து...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி. துர்காதேவி மேற்பார்வையில்...

பிரியாணி கடைக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ்

பிரியாணி கடைக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் உள்ள வேணுபிரியாணி கடையில், நேற்று முன்தினம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் கரப்பான்பூச்சி இருந்ததாக செய்தி வெளியே...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ராஜேஸ்வரி லே-அவுட் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

பணம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பாகலூர் ரோட்டில் அர்சியா என்பவர் குடியிருந்து கொண்டு பாகலூர் ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில்...

பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி

பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து...

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை சமூக ஆர்வலர் வேதனை

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை சமூக ஆர்வலர் வேதனை

மதுரை : கடந்த 2021/2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நான்கு மாவட்டங்களில் 465 எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 165 வழக்கு...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த நபர்கள் கைது 

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாவி, ஊத்தங்ககரை வனப்பகுதிகளில் வனவர் சுபாஷ் தலைமையில் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாவி பிரிவு சாலையில்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

பிரபல கஞ்சா வியாபாரி தந்தை மகன் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அகரம் கொண்ட சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி (வயது 63). அவரது...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் காவல் நிலைய பகுதியில் உள்ள கணமூர் கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

சேலம் : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த லோகநாதன், பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்கள் செம்மாண்டப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தனிப்படையினரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மதுரை மாவட்டத்தில்...

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் திண்டுக்கல் இ.பி.காலனி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, பாடியூர், லக்ஷ்மணபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அணில்...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில், மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார் என்பவர்...

Page 319 of 404 1 318 319 320 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.