Admin3

Admin3

கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினர் ஆய்வு

கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினர் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபத் திருவிழா (17.11.2023)-ந் தேதி கொடியேற்றத்தடன் தொடங்கி (26.11.2023)-ந் தேதி மாலை திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் விழா நடைபெறவுள்ளதை...

ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 330 படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மேற்படி ஊர்க்காவல் படையினருக்கு 2010ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது....

தென்காசி மாவட்ட காவல்துறை நடத்தும் அதிரடி சோதனை

தென்காசி மாவட்ட காவல்துறை நடத்தும் அதிரடி சோதனை

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும்...

உயிரிழந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு S.P மலர் தூவி மரியாதை

உயிரிழந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு S.P மலர் தூவி மரியாதை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை உயிரிழந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், (22.11.2023)நாகப்பட்டினம்...

காவல் துறையினர் அதிரடி சோதனை

காவல் துறையினர் அதிரடி சோதனை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப.,அவர்களின், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும்...

மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி...

S.P தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம்

S.P தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் கிழமையன்று பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக புகார் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்படி...

மாத்திரையில் புழு பூச்சிகள் அதிர்ந்து போன பெண் நோயாளி

மாத்திரையில் புழு பூச்சிகள் அதிர்ந்து போன பெண் நோயாளி

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் செயல்பட்டு வரும் பானுமதி மருத்துவமனையில் மருத்துவர் எஸ். பானுமதி அவர்களிடம் சிகிச்சைக்காக சென்ற வசந்தா ( வயது 31 )....

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

வெளி மாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய முகலூர் கிராம பகுதியில் ஏரிக்கரை அருகே சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் தீ விபத்து

மதுரை : மதுரையில் பிரபல நாளிதழ் அலுவலகத்தில் தீ விபத்து - சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மதுரை மாநகர் பைபாஸ் சாலை பகுதியில்...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

வீட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை

மதுரை : திருப்பரங்குன்றத்தில், வீட்டை உடைத்து ரூபாய் ஒருலட்சம் கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணி நகர் சாம்பசிவம் நகரைச் சேர்ந்தவர். முத்துக்கண்ணன் மனைவி...

ஆன்லைனில் பணம் மோசடி

ஆன்லைனில் பணம் மோசடி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் தருவதாக மோசடி செய்து ரூ.1,00,000 பணத்தை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணல் திருடிய இரண்டு நபர்கள் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி கை.களத்தூ் காவல் நிலைய உதவி...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜுஜுவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன...

தேசிய போட்டியில் சாதனை புரிந்த கிளப் மாணவி

தேசிய போட்டியில் சாதனை புரிந்த கிளப் மாணவி

மதுரை : தேசிய போட்டியில் சாதனை புரிந்த மதுரை ஆயுதப்படை தடகள கிளப் மாணவியை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.K.S.நரேந்திரன் நாயர் IPS., அவர்கள், மதுரை சரக...

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

திண்டுக்கல் : கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) .இவர், தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் ,அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு, கோவைக்கு காரில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம். போலீசார் கரடிக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற நபரை பிடித்து சோதனை...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே எருதப்பன்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன்(34). என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக டாட்டா...

கடைகளில் சுகாதார துறையினர்  சோதனை

கடைகளில் சுகாதார துறையினர் சோதனை

கிருஷ்ணகிரி : ஓசூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. துர்காதேவி...

Page 318 of 404 1 317 318 319 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.