தலைமை காவலரை நேரில் சந்தித்த, D.G.P திரு. செ.சைலேந்திரபாபு
சென்னை : சென்னை ஜே. ஜே நகரில் மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை...
சென்னை : சென்னை ஜே. ஜே நகரில் மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்க சாகரம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, ‘தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது (14.10.2022.), திருவண்ணாமலைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.பஅவர்களுக்கு கிடைத்த தகவலிளின்படி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள ;ள 16 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினம் உட்பட மொத்தம் 20...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் (13.10.2022), விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய பகுதியில் வட்ட ஆய்வாளர் செல்வி. ஷர்மிளா, மற்றும் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார்,...
தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட...
கிருஷ்ணகி : ரிகிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் ஓதி குப்பம் கிராமத்தில் கோனுகுரு முனுசாமி மாந்தோப்பில், சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...
கரூர் : கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் சரசு பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரண்டு பெண்கள் உட்பட...
கரூர் : கரூர் மாவட்டம், தாந்தோணிமலை போலிஸ் உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன், உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் தோரணக்கல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அப்பகுதியில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ஜீவாநகரைச் சேர்ந்த சேகர் மகன் ஜோஸ்வா 25. என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த (11.10.2022), அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பிரேமானந்தன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப அவர்கள் (13.10.2022), ஒரத்தநாடு உட்கோட்:டம் வாட்டாத்திகோட்டை மற்றும் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சேதுபவாசத்திரம் ஆகிய காவல்...
தேனி: தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகார்க்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா,இ.கா.ப.,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த திரு.ராஜசேகர் என்பவருக்கு OLX -ல் கேமிரா லென்ஸ் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.60,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.08.2022), ம் தேதி தொழில் போட்டி காரணமாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வாகைத்தாவூர் பகுதியைச் சேர்ந்த பெரியதுரை மகன் மகாராஜன் (21), என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தர்மர் (எ) தர்மராஜ் மகன்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக 15 லிட்டர் கள்ளச் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விரநாதன் என்பவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.