Admin3

Admin3

லட்ச கணக்கில் பணம் மோசடி

லட்ச கணக்கில் பணம் மோசடி

விருதுநகர் : சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம்,...

தமிழ்நாடு அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்

தமிழ்நாடு அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த திருவாசகன் -ஜெய் விஷ்ணு தேவி இவர்களின் மகன் திருவாய்மொழி(16). இவர் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு...

கடைகளில் காவல்துறையினர் சோதனை

கடைகளில் காவல்துறையினர் சோதனை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முழுவதும் பான்மசாலா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்கும் பொருட்டு காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை...

இணையவழி குற்றம் குறித்து பொதுமக்களுக்கிடையே விழிப்புணர்வு

இணையவழி குற்றம் குறித்து பொதுமக்களுக்கிடையே விழிப்புணர்வு

திருவண்ணாமலை : (12.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, தி.மலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி...

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,* அவர்கள் இன்று (12.12.2023)கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது காவல் நிலையத்தில்...

கொலை வழக்கில் கைது

கத்தினை முனையில் செல்போன் பறிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (10.12.2023) ஆம் தேதி இரவு சுமார் 9.45 மணிக்கு சரவணகுமார் என்பவர் ஓசூர் சூடப்பா...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கடப்பாறையில் அடித்து மனைவி கொலை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 38). இவரது மனைவி பாண்டீஸ்வரி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி...

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜபாண்டி (26). என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு...

போலீசார் தீவிர விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்தவர் ரமணா வயது (67)....

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளியான சோலைமுத்து(46). த/பெ ராஜ்,...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மூவாநல்லூர், அமரபாக்கம், நடுதெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் மலைகள்ளன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து...

திருவண்ணாமலை S.Pஆய்வு

திருவண்ணாமலை S.Pஆய்வு

திருவண்ணாமலை : (11.12.2023) திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் தேசூர் மற்றும் வடவனக்கம்பாடி காவல் நிலையங்களை வேலூர் சரக...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (12) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த வந்த நன்னிலம், வீதி விடங்கன், பெரும்படுகை, வ.ஊ.சி. தெருவை...

தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் காசோலை

தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் காசோலை

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மிக்ஜாம் புயலுக்கு தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் உயர்திரு சங்கர் ஜிவால் இ. ஆ .ப அவர்கள் தலைமையில்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

போலீசார் தீவிர விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் நடந்து வந்தது....

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு...

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில்  உதவிகள்

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில்...

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்

அன்றாடம் இரவில் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவராக இருந்தால், பின்வரும் பல்வேறு உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடும். ஞாபக மறதி,எடை அதிகரித்தல், ரத்தத்தில் சர்க்கரை அளவு...

போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வு

போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தமாக 5824 பேர் தேர்வு எழுதினர்கள். மேலும் 1697...

Page 311 of 404 1 310 311 312 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.