சிறப்பாக பணியாற்றிய எஸ்பிக்கு நினைவு பரிசு
இராணிப்பேட்டை : (19.12.2023) வேலூர் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக...
இராணிப்பேட்டை : (19.12.2023) வேலூர் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று...
திருவாரூர் : திருக்கொல்லிக்காடு பொங்கு சனிஸ்வரர் திருக்கோவிலில் சனி பெயற்சி விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் மேலேரிகொட்டாய் கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் மிக்ஜாம் புயலின்போது வெள்ளத்தில் காரில் தத்தளித்த குடும்பத்தினரை மீட்ட காவலர்,களவு வழக்கில் குற்றவாளிகளை மோட்டார் சைக்கிளில் துரத்தி பிடித்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கோகுலநாதன் என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. இது குறித்து ரயில்வே...
திருவாரூர் : திருவாரூர் உட்கோட்ட காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்தார். உட்கோட்ட காவலருக்கான கவாத்து பயிற்சி நேற்று நடைபெற்றது....
திருவண்ணாமலை : (18.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப.,* அவர்கள் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருவண்ணாமலை நகர...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் 8 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து கோவை மண்டல போலிஸ் ஐஜி பவானிஸ்வரி - IPS அவர்கள் உத்திரவிட்டுள்ளார். அதன்படி...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு கோவளம் சமுதாயநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் IPS...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்தில் நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவுபாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் பழனிரோடு,அண்ணா பொறியியல் கல்லூரி அருகில்...
சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வாத ஓமலூர் காவல் துறையினர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது...
மதுரை : காவல்துறை மதுரை மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. (23.12.2023)- 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன...
திருவாரூர் : தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின், பேரில் இன்று (18.12.2023) திருவாரூர் சாந்தி திருமண மண்டபத்தில், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணும் "Service...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் மீது...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக, கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில்,...
சிவகங்கை : இன்று அதிகாலை (டிசம்பர் 18) சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த சொகுசு பேருந்தும் விளாத்திகுளத்தில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற சுற்றுலா பேருந்தும் நேருக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.