Admin3

Admin3

சிறப்பாக பணியாற்றிய எஸ்பிக்கு நினைவு பரிசு

சிறப்பாக பணியாற்றிய எஸ்பிக்கு நினைவு பரிசு

இராணிப்பேட்டை : (19.12.2023) வேலூர் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று...

திருக்கோவிலில் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களைS.P நேரில்ஆய்வு

திருக்கோவிலில் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களைS.P நேரில்ஆய்வு

திருவாரூர் : திருக்கொல்லிக்காடு பொங்கு சனிஸ்வரர் திருக்கோவிலில் சனி பெயற்சி விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலீசார் தீவிர சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் மேலேரிகொட்டாய் கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த...

சென்னை வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சான்றிதழ்

சென்னை வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சான்றிதழ்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் மிக்ஜாம் புயலின்போது வெள்ளத்தில் காரில் தத்தளித்த குடும்பத்தினரை மீட்ட காவலர்,களவு வழக்கில் குற்றவாளிகளை மோட்டார் சைக்கிளில் துரத்தி பிடித்த...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கோகுலநாதன் என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. இது குறித்து ரயில்வே...

காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

திருவாரூர் : திருவாரூர் உட்கோட்ட காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்தார். உட்கோட்ட காவலருக்கான கவாத்து பயிற்சி நேற்று நடைபெற்றது....

திருவண்ணாமலை மாவட்ட S.Pஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட S.Pஆய்வு

திருவண்ணாமலை : (18.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப.,* அவர்கள் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருவண்ணாமலை நகர...

போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் 8 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து கோவை மண்டல போலிஸ் ஐஜி பவானிஸ்வரி - IPS அவர்கள் உத்திரவிட்டுள்ளார். அதன்படி...

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு பொது மக்களுக்கு S.Pஉத்தரவுப்படி அனைவருக்கும் உணவு

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு பொது மக்களுக்கு S.Pஉத்தரவுப்படி அனைவருக்கும் உணவு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு கோவளம் சமுதாயநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் IPS...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்தில் நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள்...

உணவுபாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

உணவுபாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவுபாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் பழனிரோடு,அண்ணா பொறியியல் கல்லூரி அருகில்...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வாத ஓமலூர் காவல் துறையினர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது...

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை : காவல்துறை மதுரை மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. (23.12.2023)- 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன...

தமிழக முதல்வர் அவர்களின் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

தமிழக முதல்வர் அவர்களின் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

திருவாரூர் : தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின், பேரில் இன்று (18.12.2023) திருவாரூர் சாந்தி திருமண மண்டபத்தில், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணும் "Service...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் மீது...

மது விற்பனை செய்த 10 பேர் கைது

மது விற்பனை செய்த 10 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக, கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில்,...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை : இன்று அதிகாலை (டிசம்பர் 18) சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த சொகுசு பேருந்தும் விளாத்திகுளத்தில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற சுற்றுலா பேருந்தும் நேருக்கு...

Page 308 of 404 1 307 308 309 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.