வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!
திருவண்ணாமலை : வெளிமாநில மதுபானங்கள் குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் திருவண்ணாமலை சந்திப்பு பகுதியில்...
திருவண்ணாமலை : வெளிமாநில மதுபானங்கள் குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் திருவண்ணாமலை சந்திப்பு பகுதியில்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சரவணன், தலைமையில் டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா...
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 42 என்பவர்...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு...
நாமக்கல்: நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.முருகன் தலைமையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி.உமா மகேஸ்வரி அடங்கிய குழுவினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நகர போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேப்படும் வகையில் கையில்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் 35. என்பவர் சாராயத்தை விற்பனை...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் பச்சியப்பன் 60. என்பவர்...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில்சேர்ந்தவர் ரஞ்சினி 25. இவர் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர் வந்துள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது குப்பம் To கிருஷ்ணகிரி NH...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் பாண்டியன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 09.11.2022 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு ஊத்தங்கரை சிவன்...
கடந்த 2015-ம் வருடம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பத்மினி 69. என்பவர் கல்லிடைக்குறிச்சி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த நபர்கள் 4.5 பவுண் தங்க...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும்...
காஞ்சீ : காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
தேனி : தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தாங்கள் பிரபல தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி குறைந்த...
திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் காரணமாக அதிகமான மனஅழுதத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றது. இதனை போக்கும் விதமாக தமிழக காவல்துறை பள்ளி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள பிராகாசபுரத்தை சேர்ந்த அந்தோனிதாசன் 64. என்பவர் கடந்த 2014-ம் வருடம் அவரது தோட்டத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். மேற்படி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.