லாட்டரி சீட்டு விற்பனை 2 பேர் கைது
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து...
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மது பாட்டில்களை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திரு.சரத்குமார்...
அரியலூர்: கடலூர் மாவட்டம், இறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது கைப்பையை தவறவிட்டார் உடனடியாக இது பற்றி அருகில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது இந்த ஆண்டு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகே கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை கள்ளக்குறிச்சி...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த சந்தோஷ் 36. என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்....
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 32. இவர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது செல்போனை ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா...
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த் 14. அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக...
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் இப்ராம்ஷா 33. இவர் திருச்சி மாநகரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதி அடைந்து...
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் 48. இவர் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு...
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவருக்கும், பூவந்தி கிராமத்தை சேர்ந்த மாணவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. நேற்று...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நகர் போதுப்பட்டியில் வசித்து வருபவர் வரதம்மாள் 77. கூலித்தொழிலாளி. இவர் போதுப்பட்டி கே.கே.பி.தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்...
கரூர்: கரூர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 25. கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில்...
குமரி: கன்னியாகுமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சிதறால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் மது...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திரு.பாண்டியன், திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். வழக்கு குறித்த ஆவணங்கள் நீதிமன்ற...
ர்மபுரி வழியாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலாஜி இது தொடர்பாக தீவிர...
கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பெரியகுப்பத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையை குறிவைத்து கொள்ளையர்கள் இரும்பு பொருட்களை திருடுபவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை சிலர்...
கோவை : விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானங்க ளில் வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகிறார்களா என்பது குறித்து மத்திய...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.