Admin3

Admin3

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு

திண்டுக்கல் : மணப்பாறை தாலுகா வி.பெரியபட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த வசந்த ராணி என்பவர் மணப்பாறை அருகே பைக்கில் சென்றபோது நாய்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அரசு பேருந்து மோதியதில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில்...

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு S.P நற்சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு S.P நற்சான்றிதழ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.,(Agri.), அவர்கள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றபின் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

பொதுமக்களை சந்தித்து அவர்ளின் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை சந்தித்து அவர்ளின் மனுக்களை பெற்ற S.P

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 15மனுக்களை பெற்றார்கள்...

மக்கள் குறை தீர்வு கூட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் (27 -12- 2023) இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் தலைமையில்...

போலீசார் வாகன சோதனை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை ஈ சி ஆர் சிலையில் உள்ள பாண்டி ரயில்வே கேட்டில் எடையூர் போலீசார் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி...

போலீசார் தீவிர விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார்

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூபாய் 20...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

வீடு புகுந்து கொள்ளையடித்த குற்றவாளி கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மருத்துவக் கல்லூரி மற்றும் தெற்கு காவல் நிலைய பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்த குற்றவாளியை நகர உட்கோட்ட துணைக்காவல்...

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம். இதில் மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார்,வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். இளங்கோ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

நகை மற்றும் பணம் திருடிய நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விவேகானந்த நகர் பகுதியில் (19.11.2023) ம் தேதி வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார்....

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், லாடனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (40). லாரி டிரைவர். இவர் நரிக்குடி அருகே சமத்துவபுரம் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள சுள்ளங்குடி பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் சங்கிலி (42). இவர் இசலி அரசு டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், குடவாசல் - ஓகை பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், ஓடாவிமடத்தை சேர்ந்த மோகனன்தாஸ் என்பவரின்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து...

நடை பயிற்சியில் ஈடுபட்ட நபரை  நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

நடை பயிற்சியில் ஈடுபட்ட நபரை நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி சுகன்யா வயது (30)....

குட்கா பொருட்களை கடத்திய நபர்கள் கைது 

குட்கா பொருட்களை கடத்திய நபர்கள் கைது 

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீஜீவாடி சோதனை சாவடியில் சிப்காட் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக...

ஊர்காவல் படைக்கு தேர்வான பெண் அளினர்கள்

ஊர்காவல் படைக்கு தேர்வான பெண் அளினர்கள்

திருவாரூர் திருவாரூர் மாவட்ட, ஊர்காவல் படைக்கு கலியாக இருந்த 08 பெண் அளினர்களுக்கான தேர்வு (19.12.2023) அன்று நடைபெற்று, தகுதியான 08 பேர் தேர்வு செய்யப்பள்ளனர். தேர்வு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் ஈடுப்பட்ட பிரபல குற்றவாளி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், அரித்துவார மங்கலத்தைச் சேர்ந்த பிரபல குற்றவாளி சடையாங்கால் செல்வகுமார் இவர் மீது இரண்டு கொலை வழக்கு மூன்று கொலை முயற்சி வழக்கு...

விபத்தில் காயமடைந்த காவலரை S.P நேரில் சென்று நலம் விசாரிப்பு

விபத்தில் காயமடைந்த காவலரை S.P நேரில் சென்று நலம் விசாரிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம் குடவாசல் காவல் நிலைய முதல்நிலை காவலர் திரு.சிவானந்தம் என்பவர் (25.12.2023) அன்று இரவு ரோந்து பணி நியமிக்கப்பட்டு பணிபுரிந்து...

மகளிர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

மகளிர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயகுமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் (25 -12 -2023) அன்று திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு...

Page 305 of 404 1 304 305 306 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.