Admin3

Admin3

இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P

இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.11,25,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில்...

மதுரையில் பெண்கள் சாலை மறியல்

மதுரையில் பெண்கள் சாலை மறியல்

மதுரை : மதுரை வில்லாபுரத்தில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 -வது வார்டு வில்லாபுரம் வீட்டு...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

பால் வியாபாரி வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூா் சாலை, எலுவப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோபாலப்பா மகன் முனிராஜ் (40). இவா் பால் வியாபாரம் செய்து வந்தாா்....

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு S.P சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு S.P சான்றிதழ்

இராணிப்பேட்டை : (08/01/2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள்...

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு...

போதை விழிப்புணர்வு பேரணி

போதை விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் : இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நேருசிலையில்...

திண்டுக்கல்லில் தீ விபத்து

திண்டுக்கல்லில் தீ விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தீ விபத்து திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவில் எதிரே உள்ள சக்திவிநாயகர் சப்பாத்தி ஸ்டால் கடையில் தீ விபத்து....

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு....

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நல்லாகுளம் தெருவை சேர்ந்த சித்திக் (35). என்ற வாலிபர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை. சம்பவம்...

திருவாரூர் S.P எச்சரிக்கை

திருவாரூர் S.P எச்சரிக்கை

திருவாரூர் : கடந்த 2021- ம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடைபெற்ற CPI ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் அவர்களின் கொலை சம்பவத்தை தற்போது நடைபெற்றது போன்று, நீடாமங்கலம்...

திருவாரூர் S.P திடீர் ஆய்வு

திருவாரூர் S.P திடீர் ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் சரகம், வேலங்குடி மற்றும் கந்தங்குடி காவல் சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்....

காவலர்களின் கவாத்து பயிற்சி

காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் 2024 ம் ஆண்டுக்கான நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியினை (06.01.2024) மாவட்ட...

சப்போட்டா பழத்தின் நன்மைகள்

சப்போட்டா பழத்தின் நன்மைகள்

சப்போட்டா பழத்தில் இயற்கையாகவே பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளதால், உடலுக்கு ஆற்றலை தருகிறது. இதனால், இந்த பழத்தை சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். சோர்வு...

இறந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்த காவலர்கள்

இறந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்த காவலர்கள்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.தங்கராஜ் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார். அவருடன் பணியில் சேர்ந்த 1994 Batch...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளியில் மளிகை கடை நடத்தி குடிநீர் கேன் விநியோகம் செய்து வந்தவர் திம்மராஜ்(40). நேற்று மாலை பேகேப்பள்ளியில் உள்ள அண்ணனின்...

திருக்கோயில் தைப்பூசத் திருவிழா

திருக்கோயில் தைப்பூசத் திருவிழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நடை பயணம் மேற்கொள்ள ஒளிரும் குச்சிகள்...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளி என்ற கிராமத் தில் நேற்று முன்தினம் அரசின் அனுமதியை பெறாமல் எருது விடும் விழா நடத்தப்பட்டது....

கொய்யாப் பழத்தின் நன்மைகள்

கொய்யாப் பழத்தின் நன்மைகள்

கொய்யாப் பழத்தின் நன்மைகள் பொதுவாகவே பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை மற்றும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக்கூடியவை என்றே சொல்லலாம் அந்த வகையில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகம்...

பள்ளியில் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் லாடபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

செல்போனை பறித்து சென்ற நபர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் TNCSC வாட்ச்மேனை மிரட்டி பணம் ரூபாய் 200/- மற்றும் செல்போனை பறித்து சென்ற திருவாரூர், வன்மீகபுரம் பகுதியை சேர்ந்த நாகையன் மகன் ராம்பிரசாத்...

Page 301 of 404 1 300 301 302 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.