Admin3

Admin3

காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு

காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக, போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல்...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சரவணன் (18). இவர், திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி...

கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.இராஜராம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், (11.01.2024) ஆம் தேதி சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணை காவல்...

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு (45). இவர் நேற்று தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார்...

ஆன்லைன் மூலம் மோசடி செய்த பணம் மீட்பு

ஆன்லைன் மூலம் மோசடி செய்த பணம் மீட்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் மர்ம நபர் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் ரூ.1,40,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில்...

காவல் ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகள் கைது

காவல் ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகள் கைது

கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படையைச் சேர்ந்த போலீசார் olx பக்கத்தில்...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

பணத்தை முறைகேடாக பெற்ற நபர் கைது

கோவை : வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களிடமிருந்து பணத்தை முறைகேடாக பெற்று அரசுக்கு தெரியாமல் இந்தியாவில் உள்ள நபர்களின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்த சென்னை சைதாப்பேட்டையை...

காவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

காவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் போக்குவரத்து காவல் துறை சார்பாக இன்று சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு வாரம் செயல்படுத்தப்பட்டது. இதில் ஓசூர் நகர காவல் ஆய்வாளர் திரு.சிவா...

செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த S.P

செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த S.P

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய...

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த S.P

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த S.P

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு...

கொலை வழக்கில் மூன்று நபர்கள் கைது

கொலை வழக்கில் மூன்று நபர்கள் கைது

சிவகங்கை:  காரைக்குடியில் பிச்சைக்காரரைக் கொன்றதாக, நாராயணன் என்ற பிச்சைக்காரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை படத்தில் காணலாம். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

திருவாரூர் : திருவாரூர் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்து பணிமனைகளில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்...

ஐஏஎஸ் அதிகாரியாக பிரியா ரவிச்சந்திரன் நியமனம்

ஐஏஎஸ் அதிகாரியாக பிரியா ரவிச்சந்திரன் நியமனம்

சென்னை: தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், ஐஏஎஸ் (Non State Civil Service) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பதே...

போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா

போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா

ராமநாதபுரம் : பரமக்குடியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து திறந்து...

கண்டனர் லாரி இயக்கியதால் விபத்து

கண்டனர் லாரி இயக்கியதால் விபத்து

திருவள்ளுர் : காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளி வாயில் சாவடி பகுதியில் தலை குப்புற...

காவல்துறை சார்பில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெருந்துறை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் (9-1.2024) ல் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவாத திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தனி தொலைபேசி எண்ணிற்கு...

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்லில் பெண்ணிடம் செயின் பறிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானம் எதிரே 8-வது குறுக்கு தெரு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்...

Page 300 of 404 1 299 300 301 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.