அரசு பேருந்து மோதி விபத்து
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி...
திருவாரூர் : வருடந்தோறும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளுக்கு அரசுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகிறது அதுபோல் இந்த வருடமும் இன்று (16.01.2024) -ம்தேதி உலகம் முழுவதும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு...
திண்டுக்கல்: திண்டுக்கல் காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டியை புறநகர் டி.எஸ்.பி உதயகுமார் துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் கால்பந்து, கோலப்போட்டி, ரிலே, லெமன்...
திருவாரூர் : நீடாமங்கலம், நகர், கீழத்தெரு அரசமரத்தடி அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட - நீடாமங்கலம், நகர், மேலதெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலகிருஷ்ணன், நீடாமங்கலம்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அம்பாத்துரை காவல் நிலையத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி (வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து) காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வர்த்தகர் சங்கம் சார்பாக, சமத்துவ பொங்கல் விழா மற்றும் மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. வர்த்தக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், உடையனாம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி சார்பில், 14-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு,...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மேலகட்டங்குடி தமிழர் தெருவில் அமைந்துள்ள தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற மனோலயம் மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சி பள்ளியில் திருவாரூர் மாவட்ட...
மதுரை : மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது (28). இவர், செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று...
திருவாரூர்: மாவட்டம் கொல்லுமாங்குடி, ரயில்வே கேட் அருகே நடந்து சென்ற வாதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்த நன்னிலம் தாலுக்கா,...
மதுரை : 2024ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் தல்லாகுளம் காவலர் குடியிருப்பு மற்றும் திடீர்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில்...
கள்ளக்குறிச்சி : (14.01.2024)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா,. இ.கா.ப அவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல்...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு *G.கார்த்திகேயன் இ. கா. ப*...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடையில் உரிமையாளர் நோபல் ஜெர்மன்மேரி என்பவரிடம் ஆசை வார்த்தை கூறி...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பர்கூர் டி. எஸ். பி மனோகரன் தலைமை...
கோவை : தைப்பொங்கல் என்னும் தமிழர் திருநாளை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் கோவை ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ஆயுதப்படை வீரர்கள்...
விருதுநகர் : தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தமிழக அரசு மீது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.