Admin3

Admin3

அரசு பேருந்து மோதி விபத்து

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தீவிர மதுவிலக்கு வேட்டையில் அதிரடியாக குற்றவாளிகள் கைது

திருவாரூர் : வருடந்தோறும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளுக்கு அரசுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகிறது அதுபோல் இந்த வருடமும் இன்று (16.01.2024) -ம்தேதி உலகம் முழுவதும்...

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு...

காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி

காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டியை புறநகர் டி.எஸ்.பி உதயகுமார் துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் கால்பந்து, கோலப்போட்டி, ரிலே, லெமன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருவாரூர் : நீடாமங்கலம், நகர், கீழத்தெரு அரசமரத்தடி அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட - நீடாமங்கலம், நகர், மேலதெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலகிருஷ்ணன், நீடாமங்கலம்,...

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அம்பாத்துரை காவல் நிலையத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி (வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து) காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில்...

வர்த்தகர் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

வர்த்தகர் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வர்த்தகர் சங்கம் சார்பாக, சமத்துவ பொங்கல் விழா மற்றும் மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. வர்த்தக...

அரசு பள்ளியில் 18 வது ஆண்டு விழா

அரசு பள்ளியில் 18 வது ஆண்டு விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், உடையனாம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி சார்பில், 14-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு,...

மனவளர்ச்சி குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கிய S.P

மனவளர்ச்சி குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மேலகட்டங்குடி தமிழர் தெருவில் அமைந்துள்ள தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற மனோலயம் மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சி பள்ளியில் திருவாரூர் மாவட்ட...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

பிரபல குற்றவாளி வெட்டி படுகொலை

மதுரை : மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது (28). இவர், செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குற்ற வழக்கில் ஈடுப்பட்ட குற்றவாளி கைது

திருவாரூர்: மாவட்டம் கொல்லுமாங்குடி, ரயில்வே கேட் அருகே நடந்து சென்ற வாதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்த நன்னிலம் தாலுக்கா,...

காவல்‌ ஆணையர்‌ தலைமையில் பொங்கல்‌ விழா

காவல்‌ ஆணையர்‌ தலைமையில் பொங்கல்‌ விழா

மதுரை : 2024ம்‌ ஆண்டிற்கான பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில்‌ தல்லாகுளம்‌ காவலர்‌ குடியிருப்பு மற்றும்‌ திடீர்நகர்‌ காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில்‌...

காவல் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய S.P

காவல் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய S.P

கள்ளக்குறிச்சி : (14.01.2024)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா,. இ.கா.ப அவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குற்ற வழக்கில் ஈடுப்பட்டு வந்ந குற்றவாளி கைது

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான...

தைப்பொங்கலை கொண்டாடிய காவல்துறையினர்

தைப்பொங்கலை கொண்டாடிய காவல்துறையினர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு *G.கார்த்திகேயன் இ. கா. ப*...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நகை திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடையில் உரிமையாளர் நோபல் ஜெர்மன்மேரி என்பவரிடம் ஆசை வார்த்தை கூறி...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல்...

டிஎஸ்பி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

டிஎஸ்பி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பர்கூர் டி. எஸ். பி மனோகரன் தலைமை...

ஆயுதப்படை காவலர்களுக்கான வீரங்கனைப் போட்டி

ஆயுதப்படை காவலர்களுக்கான வீரங்கனைப் போட்டி

கோவை : தைப்பொங்கல் என்னும் தமிழர் திருநாளை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் கோவை ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ஆயுதப்படை வீரர்கள்...

பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த நபர்களுக்கு  இழப்பீடு

பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு

விருதுநகர் : தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தமிழக அரசு மீது...

Page 298 of 404 1 297 298 299 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.