குற்றவாளி அதிரடி கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஓலைப்பட்டி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள் விற்பனை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஓலைப்பட்டி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள் விற்பனை...
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது குற்றவாளியின் வீட்டின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...
சேலம் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பில் மாபெரும் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை போக்குவரத்து மாற்றம் முன்னிட்டு சேலம்...
தூத்துக்குடி: ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி (20.01.2024) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம்...
சேலம்: பெத்தநாயக்கன் பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி2- வது மாநில மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8,000 போலீசார் சேலம் வருகை,3 டிஐஜி...
கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய பகுதியில் மோகனா என்பவர் பாகலூர் ரோட்டில் உள்ள அட்வைத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் (13.01.2024) ஆம் தேதி காலை...
தர்மபுரி: தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த பர்ஸ் ஒன்றினை சோபனா ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த திரு.குனேந்திரன் என்பவர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம். விபத்து குறித்து ஒட்டன்சத்திரம்...
திருவாரூர் : திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பகுதியில் (70). வயது மதிக்கதக்க மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 04 பவுன் தங்க சங்கிலி மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (14). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விளாம்பட்டியைச் சேர்ந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களுக்கு பாராட்டுகள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 220 வாகனங்களில் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் 176 இரு சக்கர வாகனங்களும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்...
தூத்துக்குடி: காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும்...
தர்மபுரி : கடந்த (14.01.2024) தேதியில் ஈரோட்டில் உள்ள மனோ ஹாக்கி அகாடமி சார்பாக மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 12 அணிகள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நகர போக்குவரத்து காவல்துறையும், ஆல் தி சில்ரன் அமைப்பும் இணைந்து திருப்பத்தூர் சாலையில்...
திருவாரூர் : குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பணி செய்யவிடாமல் மது போதையில் தகராறு செய்த குடவாசல், வடக்கு தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் பரணிதரன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள திருநகரை சேர்ந்த வில்லியம் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று 19 பவுன் தங்க...
சென்னை : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (07.01.2024) மற்றும் (09.01.2024_ அன்று வளசரவாக்கம்,விருகம்பாக்கம், டிடிகே ராதா கிருஷ்ணன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.