Admin3

Admin3

கற்கள் கடத்திய வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

கற்கள் கடத்திய வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To...

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சுகுமார் அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் ராஜாஜி நகரில் பாலாஜி என்பவரின் சொந்த இடத்தில் உள்ள Airtell கம்பெனி டவரில் (22.01.2024) ஆம்...

செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர...

கொலை வழக்கில் கைது

சரக்கு வாகனத்தை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தை திருடிய வாலிபரை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர். பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஏ.எஸ்.பி.சிபின் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்....

குழந்தை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய S.P

குழந்தை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவர் சிலை அருகே குழந்தை பக்தர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் QR CODE பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினார். குழந்தைகள் காணாமல்...

காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக, சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி, மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய சரகம் நல்லிக்கோட்டையில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

மக்கள் குறை தீர்வு கூட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில்...

கொலை வழக்கில் கைது

திருவாரூர் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா பொருட்கள் கடத்தி நபர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே அட்கோ போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...

வெளிமாநில மதுபான கடத்திய நபர்கள் கைது

வெளிமாநில மதுபான கடத்திய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே சிப்காட் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோடி கணக்கில் பணம் மோசடி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி - வலசை கிராமத்தை சார்ந்த ஆலயம் நிதி நிறுவன 400 கோடி மோசடி வழக்கில் அதன் இயக்குநர் திரு. சுரேஷ் என்பவர்...

திருவாரூர் S.P எச்சரிக்கை

திருவாரூர் S.P அறிவிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய எண்...

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது....

தேசிய சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

தேசிய சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், முதல்வர் சே.மு. அப்துல் காதர் தலைமையில், மாநகர காவல் உதவி ஆணையர் கே.பி.காமேசுவரன் முன்னிலையில், மாலையில் நடைபெற்ற, 35-வது தேசிய...

துணிக்கடையில் திருடிய நபர்கள் கைது

துணிக்கடையில் திருடிய நபர்கள் கைது

தர்மபுரி : தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (16.01.2024) தேதியில் தனியார் துணிக்கடை ஒன்றில் ரூபாய்1,46,2500/- களவு போனது இது தொடர்பாக கடை உரிமையாளர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சூதாடி கொண்டிருந்த நபர்களை கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சின்ன தாசரப்பள்ளி தின்னா கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து...

காவலர் மற்றும் காவலர் மனைவி விபத்தில் உயிரிழப்பு

காவலர் மற்றும் காவலர் மனைவி விபத்தில் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் வரவனை கிராமம் பகுதியை சேர்ந்தவர் காவலர் பாலமுருகன் இவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். சென்னை குன்றத்தூர் மணிகண்டன்...

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலையில் பாதுகாப்பு அற்ற பகுதியாகவும், இதில் திண்டுக்கல் நத்தம் சாலையில் பென்னாகரம் பகுதியில் உள்ள செவன்த் டே பள்ளியின் எதிரே வள்ளலார்...

Page 296 of 404 1 295 296 297 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.