மோட்டாரை திருட முயன்ற நபர்கள் மீது விசாரணை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள ஒம்தே பள்ளி கிராமத்தில் துரையண்ணா என்பவர் தனது நீலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மின்மோட்டார் இயக்கியுள்னர். பின்னர் சிறிது நேரத்திற்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள ஒம்தே பள்ளி கிராமத்தில் துரையண்ணா என்பவர் தனது நீலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மின்மோட்டார் இயக்கியுள்னர். பின்னர் சிறிது நேரத்திற்கு...
திருவாரூர் : (01.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்கம் மற்றும் BAPASI இணைந்து நடத்தும் சிவகங்கை புத்தகத் திருவிழா 2024 சிவகங்கையில் நடைபெற்று...
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை...
தர்மபுரி: பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம். (31.01.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு இளங்கோவன் அவர்கள் தலைமையில்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டதில் புதிய பேருந்து நிலையம் அருகில், S.S.நகரில் (02.02.2024) முதல் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து...
திருநெல்வேலி: மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்த அன்னை இந்திரா நகரை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் "தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி" எடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே சிப்காட் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து துறை வட்டார அலுவலர் திரு.சுரேஷ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வட்டார போக்குவரத்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான...
தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ் என்பவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் (12.01.2024)-ம் தேதி பொறுப்பேற்று, மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம்...
திருவண்ணாமலை: (31.01.2024) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் V.A. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.01.2024) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மகுடீஸ்வரன், பாண்டி, முத்துசாமி, ராமராஜ், பரமன், பாக்கியம்,...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொலை கொள்ளை ரவுடிசம் பான் மசாலா...
மதுரை : மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021)-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கருப்பையா அவர்கள் மேற்பார்வையில் சிறப்பாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக வளாகத்தை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை...
மதுரை: தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் சரவணன், ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது, அவரை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.