Admin3

Admin3

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மோட்டாரை திருட முயன்ற நபர்கள் மீது விசாரணை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள ஒம்தே பள்ளி கிராமத்தில் துரையண்ணா என்பவர் தனது நீலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மின்மோட்டார் இயக்கியுள்னர். பின்னர் சிறிது நேரத்திற்கு...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு

திருவாரூர் : (01.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும்...

காவல்துறை சார்பாக புத்தகத் திருவிழா

காவல்துறை சார்பாக புத்தகத் திருவிழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்கம் மற்றும் BAPASI இணைந்து நடத்தும் சிவகங்கை புத்தகத் திருவிழா 2024 சிவகங்கையில் நடைபெற்று...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நபர்கள் கைது

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை...

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி: பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம். (31.01.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு இளங்கோவன் அவர்கள் தலைமையில்...

புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை S.P ஆய்வு

புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை S.P ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டதில் புதிய பேருந்து நிலையம் அருகில், S.S.நகரில் (02.02.2024) முதல் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து...

சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கிய காவல் ஆணையர்

சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கிய காவல் ஆணையர்

திருநெல்வேலி: மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்த அன்னை இந்திரா நகரை...

S.P தலைமையில் உறுதிமொழி

S.P தலைமையில் உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் "தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி" எடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்திய நபர் கைது

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே சிப்காட் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

வட்டார போக்குவரத்து அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா

வட்டார போக்குவரத்து அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து துறை வட்டார அலுவலர் திரு.சுரேஷ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வட்டார போக்குவரத்து...

பணிகளை  துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

பணிகளை துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான...

தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்ட காவல் ஆய்வாளர்

தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்ட காவல் ஆய்வாளர்

தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ் என்பவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில்...

உங்கள் ஊரில் உங்கள் SP என்ற புதிய திட்டம்

உங்கள் ஊரில் உங்கள் SP என்ற புதிய திட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் (12.01.2024)-ம் தேதி பொறுப்பேற்று, மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை: (31.01.2024) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் V.A. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும்...

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்களுக்கு S.P சான்றிதழ்

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்களுக்கு S.P சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.01.2024) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மகுடீஸ்வரன், பாண்டி, முத்துசாமி, ராமராஜ், பரமன், பாக்கியம்,...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P நற்சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P நற்சான்றிதழ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொலை கொள்ளை ரவுடிசம் பான் மசாலா...

மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த S.P

மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த S.P

மதுரை : மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021)-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கருப்பையா அவர்கள் மேற்பார்வையில் சிறப்பாக...

காய்கறி தோட்டதில் அசத்திய அரசு பள்ளியில் மாணவர்கள்

காய்கறி தோட்டதில் அசத்திய அரசு பள்ளியில் மாணவர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக வளாகத்தை...

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை...

தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் சரவணன், ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது, அவரை...

Page 293 of 404 1 292 293 294 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.