Admin3

Admin3

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் அமைந்துள்ள புனித சந்தியகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.இதில் 615 காளைகள் 430 மாடுபுடி வீரர்கள்...

ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு

ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு

திண்டுக்கல் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி...

பெண் காவல் ஆளிநர்களுக்கு பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு

பெண் காவல் ஆளிநர்களுக்கு பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு

பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மனம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காகவும், பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் குடும்பம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

நகை திருடிய குற்றவாளி அதிரடி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ரமேஷ் என்பவர் தன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இருவீட்டாரும் அந்திவாடி அருகில் உள்ள GVR...

காவல் ஆளிநர்களுக்கு உடல் திறனாய்வு தேர்வு

காவல் ஆளிநர்களுக்கு உடல் திறனாய்வு தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்காக (07.02.2024) நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்...

பெண் போட்டியாளர்களுக்கு  உடல் அளவீட்டு சோதனை

பெண் போட்டியாளர்களுக்கு உடல் அளவீட்டு சோதனை

திருச்சி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலைக்காவலர்(2599) சிறைக்காவலர்(86) மற்றும் தீயணைப்புதுறை காவலர்(674) (ஆண்/பெண்) என மொத்தம் 3359 பதவிகளுக்கான முதன்மை எழுத்துதேர்வு...

தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி: 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம்...

சைபர் கிரைம் பிரிவில் மூலம் திருடப்பட்ட பணம் கண்டுபிடிப்பு

சைபர் கிரைம் பிரிவில் மூலம் திருடப்பட்ட பணம் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தொலைந்த மொபைலில் இருந்து Google Pay செயலியின் மூலம் பணம் திருடபட்டுள்ளதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்து திருவண்ணாமலை...

பெண் காவல் ஆளிநர்களுக்கு பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு

பெண் காவல் ஆளிநர்களுக்கு பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு

திருவாரூர்: பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மனம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காகவும், பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும் விதமாகவும்...

காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள்

காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள்

திண்டுக்கல்: (6.02.2024) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற...

மத்திய அரச கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்

மத்திய அரச கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ,இராஜபாளையத்தில் அங்கன்வாடி மையங்களை முடக்க நினைக்கும் மத்திய அரச கண்டித்து, கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்...

கல்லூரி மாணவர்களை பாராட்டிய S.P

கல்லூரி மாணவர்களை பாராட்டிய S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் பற்றியும், அதனை எவ்வாறு தவிர்கலாம், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2-ஆம் கட்ட...

தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரை படியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர்...

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கர்னூர் கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

தென்மண்டல காவல்துறையின் தலைவர் பொறுப்பேற்பு

தென்மண்டல காவல்துறையின் தலைவர் பொறுப்பேற்பு

மதுரை: தென்மண்டல காவல்துறையின் தலைவராக Dr.N.கண்ணன் IPS,. அவர்கள் (05.02.2024)ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்

மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்

மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்

தர்மபுரி: இன்று (05.02.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் "மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்" (STATE POLICE...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புது மாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சரக துணை கண்காணிப்பாளர். உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திர மோகன் தலைமையில்...

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்கள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்கள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்க்கும் மற்றும் போலீசாருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் காவல்துறை அணி 150...

Page 291 of 404 1 290 291 292 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.