மாநில அளவிலான கராத்தே போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மதுரை : மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில், மியாகி வேர்ல்டு கோஜு ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ,விருதுநகர் மாவட்டம்...
மதுரை : மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில், மியாகி வேர்ல்டு கோஜு ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ,விருதுநகர் மாவட்டம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கஞ்சா கடத்தி வந்தார். இவரை மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி...
சென்னை: பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும், '' போலீசார் மீது புகார் அளிக்க, பெண் டி.ஜி.பி., தலைமையில், புதிதாக பணி வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு இவர் தனது குழந்தையுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஊத்தங்கரை வந்திருந்தார். அந்த சமயத்தில்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த...
திருவாரூர் : (07.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் கூத்தாநல்லூர்...
பழைய ஓய்வு ஊதியம் வேண்டி தமிழக அளவில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் அனைத்து அரசு ஊழியர் சங்கம் இணைந்து நடத்தி வரும் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் முத்துராமன் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர்...
திருவாரூர்: வழிப்பறி வழக்கில் குற்றம் நிரூபணம் ஆகி மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாய் இருந்த நபர் சிறையில் அடைப்பு கொரடாச்சேரி காவல் நிலைய வழிப்பறி குற்ற...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் சேலியம்பேடு ஊராட்சியில் 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வது வார்டு ஜெகஜீவன்ராம் தெருவில் 30 மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்று வரும் மூன்றாவது புத்தகத் திருவிழாவின் நேற்று நிறைவு தினத்தை ஒட்டி சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்களுக்கு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா வலச்சேரிபட்டியைச் சேர்ந்த அடைக்கன் மகன் அருள்குமரன் ஐயப்பன் என்பவர் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது...
புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல்...
கோவை: கடந்த 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ., கேட்டபோது...
திருச்சி: முன்விரோதம் காரணமாக பெரம்பலூரை சேர்ந்த மீன் வியாபாரியை வெட்டி கொலை செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த (29.10.2023)-ந்தேதி அதிகாலை 4.00...
திருநெல்வேலி: தாழையூத்து அருகே ஏடிஎம்யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு தாழையூத்து காவல்துறையினர் பாராட்டு. வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி (06.02.2024) மன்னார்குடி, வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, செருமங்கலத்தில் செயல்பட்டு வரும்...
திருவாரூர்: திருவாரூர் ஆர் சி பாத்திமா பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.சி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் உரையாற்றிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.