அதிரடியாக குற்றவாளி கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின்...
திருச்சி: கடந்த (11.12.2023)-ந்தேதி, அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீசர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை அடையாளம் தெரிந்த நபர்கள் வெட்டி...
திருநெல்வேலி : நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (12-02-2024) ஆம் தேதி தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாநகர...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பதவி ஏற்றதிலிருந்து, அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் சட்ட விரோத மது விற்பனை,...
தூத்துக்குடி : திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் (31). என்பவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு செங்கல்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri.) அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அதிரடி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய...
திருநெல்வேலி: வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் (50). என்பவர் (05.02.2024) காலை தாழையூத்து போஸ்ட் ஆபிஸ் அருகே உள்ள SBI ATM ல்...
திருநெல்வேலி : திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல ரத வீதியை சேர்ந்த அமராவதி (65). என்பவர் வீட்டிற்கு முன்பு கோலம் போடுவதற்காக வெளியே நின்று...
சேலம்: சேலம் மாவட்டம் எஸ். கொல்லப்பட்டி அருகே கோயில் தவ விழாவில் ஏற்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடி விபத்தில் அவ்வழியே வாகனத்தில் சென்ற காவல்துறையினர் அதிர்ஷ்டவசமாக உயிர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ)...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது...
அரியலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.மனோகர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,...
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜயசங்கர் அவர்கள் தலைமையில் போலீசார் குற்றத்தடுப்பு ரோந்து கண்காணிப்பு பணியில்...
திருவாரூர்: (12.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணபதி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி மலை சாலை பகுதியில் மேல்பள்ளம் என்னும் இடத்தில் திடீரென வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயினால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றின்...
திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதால் மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் விளம்பல் பகுதி வழியாக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.