Admin3

Admin3

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

அதிரடியாக குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டு...

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின்...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

திருச்சி: கடந்த (11.12.2023)-ந்தேதி, அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீசர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை அடையாளம் தெரிந்த நபர்கள் வெட்டி...

தென்மண்டல காவல்துறை IG தலைமையில் ஆய்வு கூட்டம்

தென்மண்டல காவல்துறை IG தலைமையில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (12-02-2024) ஆம் தேதி தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாநகர...

அதிரடி மதுவிலக்கு வேட்டை சிக்கிய 500-பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள்

அதிரடி மதுவிலக்கு வேட்டை சிக்கிய 500-பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பதவி ஏற்றதிலிருந்து, அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் சட்ட விரோத மது விற்பனை,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் ஒருவர் கொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் உடனடியாக கைது

தூத்துக்குடி : திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் (31). என்பவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு செங்கல்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri.) அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அதிரடி...

ஓட்டப்பிடாரத்தில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓட்டப்பிடாரத்தில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய...

நேர்மைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய  SP

நேர்மைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய SP

திருநெல்வேலி: வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் (50). என்பவர் (05.02.2024) காலை தாழையூத்து போஸ்ட் ஆபிஸ் அருகே உள்ள SBI ATM ல்...

மூதாட்டிக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு

மூதாட்டிக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு

திருநெல்வேலி : திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல ரத வீதியை சேர்ந்த அமராவதி (65). என்பவர் வீட்டிற்கு முன்பு கோலம் போடுவதற்காக வெளியே நின்று...

வெடி விபத்தில் உயிர் தப்பிய காவல்துறையினர்

வெடி விபத்தில் உயிர் தப்பிய காவல்துறையினர்

சேலம்: சேலம் மாவட்டம் எஸ். கொல்லப்பட்டி அருகே கோயில் தவ விழாவில் ஏற்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடி விபத்தில் அவ்வழியே வாகனத்தில் சென்ற காவல்துறையினர் அதிர்ஷ்டவசமாக உயிர்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ)...

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது...

காவலர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவலர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.மனோகர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,...

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜயசங்கர் அவர்கள் தலைமையில் போலீசார் குற்றத்தடுப்பு ரோந்து கண்காணிப்பு பணியில்...

காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி

காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்: (12.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணபதி...

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ்...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று...

காட்டுத்தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

காட்டுத்தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி மலை சாலை பகுதியில் மேல்பள்ளம் என்னும் இடத்தில் திடீரென வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயினால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றின்...

காவலரை பாராட்டிய S.P

காவலரை பாராட்டிய S.P

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதால் மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் விளம்பல் பகுதி வழியாக...

Page 288 of 404 1 287 288 289 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.