Admin3

Admin3

ரூபாய் 38,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற...

ரூ.15 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருட்டு

 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்  திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த சந்தோஷ் 36. என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்....

செல்போன் திருடிய வாலிபர் கைது

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 32. இவர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது செல்போனை ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா...

மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த் 14. அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக...

போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்தார்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் இப்ராம்ஷா 33. இவர் திருச்சி மாநகரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதி அடைந்து...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் 48. இவர் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு...

மாணவர்களுக்கிடையே மோதல் போலீசார் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவருக்கும், பூவந்தி கிராமத்தை சேர்ந்த மாணவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. நேற்று...

வடமாநில வாலிபர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நகர் போதுப்பட்டியில் வசித்து வருபவர் வரதம்மாள் 77. கூலித்தொழிலாளி. இவர் போதுப்பட்டி கே.கே.பி.தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்...

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

கரூர்: கரூர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 25. கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில்...

15 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம்  சிதறால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் மது...

மகளிர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.  திடீர்  ஆய்வு!

மகளிர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு  விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திரு.பாண்டியன், திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். வழக்கு குறித்த ஆவணங்கள் நீதிமன்ற...

7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ர்மபுரி வழியாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலாஜி இது தொடர்பாக தீவிர...

2 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பெரியகுப்பத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது.  இந்த ஆலையை குறிவைத்து கொள்ளையர்கள் இரும்பு பொருட்களை திருடுபவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை சிலர்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

ரூ.4 கோடி நகை பறிமுதல் தீவிர விசாரணை..!

கோவை : விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானங்க ளில் வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகிறார்களா என்பது குறித்து மத்திய...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்த பெண் காவல் ஆய்வாளர் திருமதி. S. பிரியதர்ஷினி மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.K.பாலமுருகன் 42731 என்பவகள் முறையே செப்டம்பர் மற்றும்...

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சீரிய முயற்சியில் குற்றவாளிக்கு 7 வருட சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை கருப்பணசாமி கோவில் அருகே கடந்த வருடம் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கில்...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

கொலை கொள்ளை மற்றும் வழிபறியில் S.P யின் அதிரடி!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் என்பவரை குண்டர் தடுப்பு...

வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!

வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!

திருவண்ணாமலை : வெளிமாநில மதுபானங்கள் குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் திருவண்ணாமலை சந்திப்பு பகுதியில்...

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சரவணன், தலைமையில் டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா...

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த கைது

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 42 என்பவர்...

Page 287 of 300 1 286 287 288 300
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.