காவல் நிலையத்தில் S.P திடீர் ஆய்வு
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (17.02.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (17.02.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது...
திருவாரூர்: எரவாஞ்சேரி, கடைத்தெருவில் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த - கும்பகோணம், பாலக்கரை, குப்புசாமி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தீனா (வயது-22)....
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கூட்டம் தஞ்சை காவல் சரக துணைத் தலைவர் அவர்களின்...
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் நேரு நகரில் உள்ள முனியப்பன் கோவில் அருகே (15.02.2024) தேதி காலை சுமார் 10.00...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஒயின்ஷாப் அருகே மது போதையில் பெத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை மனோஜ் என்பவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன்...
திருவள்ளூர் : பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டாம் பாறை அருகே டிப்பர் லாரி அதிவேகமாக எதிர் வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.பேருந்தில் பயணம் செய்த பலருக்கும்...
மதுரை: சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளரை, அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடி கோமணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள்...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையன அள்ளி பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன் (55). இவருக்கு திருமணமாகவில்லை BE பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்....
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கீர கண்ணூர் மேலத் தெருவை சேர்ந்த புகழேந்தி தகரவளி...
திருவாரூர் : (15.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் எண்கன்...
திருவாரூர் : (15.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் எண்கன்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்ட தேவகோட்டை நகர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக R. கணேச மூர்த்தி பொறுப்பேற்று கொண்டார் . சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...
மதுரை : புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் திறந்து...
மதுரை: வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் தலைமையில் (14 2 2024) புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.