Admin3

Admin3

காவல் நிலையத்தில் S.P திடீர் ஆய்வு

காவல் நிலையத்தில் S.P திடீர் ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (17.02.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

திருவாரூர்: எரவாஞ்சேரி, கடைத்தெருவில் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த - கும்பகோணம், பாலக்கரை, குப்புசாமி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தீனா (வயது-22)....

காவல் சரக துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

காவல் சரக துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கூட்டம் தஞ்சை காவல் சரக துணைத் தலைவர் அவர்களின்...

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்டன.

குற்றவாளிக்கு அதிரடி சிறை

மாட்டை திருடிய குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் நேரு நகரில் உள்ள முனியப்பன் கோவில் அருகே (15.02.2024) தேதி காலை சுமார் 10.00...

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

காவல்துறையினர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர...

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலித் தொழிலாளி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஒயின்ஷாப் அருகே மது போதையில் பெத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை மனோஜ் என்பவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன்...

காவல் ஆணையரிடம் மனு 

காவல் ஆணையரிடம் மனு 

திருவள்ளூர் : பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை...

பேருந்து மோதி விபத்து

பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டாம் பாறை அருகே டிப்பர் லாரி அதிவேகமாக எதிர் வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.பேருந்தில் பயணம் செய்த பலருக்கும்...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

சிறுவனை தாக்கிய பயிற்சியாளர் கைது

மதுரை: சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளரை, அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர்,...

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடி கோமணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள்...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

குற்றவாளிக்கு அதிரடி சிறை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையன அள்ளி பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன் (55). இவருக்கு திருமணமாகவில்லை BE பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்....

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கீர கண்ணூர் மேலத் தெருவை சேர்ந்த புகழேந்தி தகரவளி...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள்

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள்

திருவாரூர் : (15.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் எண்கன்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள்

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள்

திருவாரூர் : (15.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் எண்கன்...

புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்ட தேவகோட்டை நகர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக R. கணேச மூர்த்தி பொறுப்பேற்று கொண்டார் . சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...

மதுரையில் புறக்காவல் நிலையம் திறப்பு

மதுரையில் புறக்காவல் நிலையம் திறப்பு

மதுரை : புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் திறந்து...

பாஜக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

பாஜக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

மதுரை: வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம்...

காவல் அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ந

காவல் அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ந

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் தலைமையில் (14 2 2024) புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்...

Page 287 of 405 1 286 287 288 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.