Admin3

Admin3

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

விருதுநகர்: இராஜபாளையத்தில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து ரூ.5 ஆயிரம் அபராதம்...

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் ஜான் தேவவரம் நினைவு அறக்கட்டளை சார்பாக, அவரது ஆறாம் ஆண்டு நினைவு...

மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, போன்ற பகுதிகளில் அண்மை காலமாக இணைய வழி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும்...

மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டு விழா மற்றும்...

மாணவர்களை சந்தித்த ஆட்சியர்

மாணவர்களை சந்தித்த ஆட்சியர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ,நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளை , மாவட்ட ஆட்சியர் சந்தித்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம்...

போலீஸ் பாதுகாப்பு பணி

போலீஸ் பாதுகாப்பு பணி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டையில் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் தேவஸ்தான...

மதுவிலக்கு சோதனை சாவடியை ஆய்வு செய்த S.P

மதுவிலக்கு சோதனை சாவடியை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்வி அக்ரி அவர்கள் (18- 2- 2024) திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்ட பா. திருமாளம் சோதனை சாவடி...

உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் செக்கக்குடி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 62 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தலைமை ஆசிரியர் அழைப்பின் பேரிலும் முன்னாள் மாணவர்...

மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்

மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் விருப்பமுள்ள விவசாயிகள் மீன் வளர்ப்பு மானிய திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல். திண்டுக்கல்லில்...

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர்கள் கைது

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வந்தவாசி அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒரு சிறார் உட்பட 3 நபர்கள்...

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,அலுவலர்கள்...

காவலர்களை பாராட்டிய மாநகர ஆணையர்

காவலர்களை பாராட்டிய மாநகர ஆணையர்

மதுரை: மதுரை மாநகர செல்லூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், காவல் நிலைய காவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று மாலை இரு...

நேர்மைக்கு பாராட்டிய S.P

நேர்மைக்கு பாராட்டிய S.P

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் (15.02.2024) அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள...

காவலர்களின் வாராந்திர உடற்பபயிற்சி

காவலர்களின் வாராந்திர உடற்பபயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (17.02.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளி மீது குண்டாஸ்

இராமநாதபுரம்: சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை (21.01.2024) அன்று இரவு 10:45 மணிக்கு அவரது ஹோட்டலுக்கு வந்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் மாதவன் நகர், சாயல்குடி வெட்டுப்புலி...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் IPS உத்தரவின் பேரில் புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில் நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்கள்.ராஜேந்திரன்,...

விளையாட்டுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

விளையாட்டுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருப்பத்தூர் சாலையில் மறைந்த தி.மு.க முன்னாள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜோன்ஸ் ரூசோ திருவுருவ வென்கல சிலைக்கு இளைஞர்...

மாணவிய பாராட்டி வாழ்த்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

மாணவிய பாராட்டி வாழ்த்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

மதுரை: சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட நிகழ்வில் பங்கு பெற சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை விமான...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ40 லட்சம் மோசடி செய்து,6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எர்த் ட்ரஸ்ட் நிர்வாகி...

போட்டி தேர்வில் வெற்றி பெற்ற காவலருக்கு எஸ்பி பாராட்டு

போட்டி தேர்வில் வெற்றி பெற்ற காவலருக்கு எஸ்பி பாராட்டு

திருவண்ணாமலை: இதில் தழிழ்நாடு மாநில காவல்துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. H. சரவணன் அவர்கள், தடய...

Page 286 of 405 1 285 286 287 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.