உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
விருதுநகர்: இராஜபாளையத்தில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து ரூ.5 ஆயிரம் அபராதம்...
விருதுநகர்: இராஜபாளையத்தில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து ரூ.5 ஆயிரம் அபராதம்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் ஜான் தேவவரம் நினைவு அறக்கட்டளை சார்பாக, அவரது ஆறாம் ஆண்டு நினைவு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, போன்ற பகுதிகளில் அண்மை காலமாக இணைய வழி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டு விழா மற்றும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ,நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளை , மாவட்ட ஆட்சியர் சந்தித்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டையில் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் தேவஸ்தான...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்வி அக்ரி அவர்கள் (18- 2- 2024) திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்ட பா. திருமாளம் சோதனை சாவடி...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் செக்கக்குடி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 62 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தலைமை ஆசிரியர் அழைப்பின் பேரிலும் முன்னாள் மாணவர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் விருப்பமுள்ள விவசாயிகள் மீன் வளர்ப்பு மானிய திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல். திண்டுக்கல்லில்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வந்தவாசி அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒரு சிறார் உட்பட 3 நபர்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,அலுவலர்கள்...
மதுரை: மதுரை மாநகர செல்லூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், காவல் நிலைய காவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று மாலை இரு...
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் (15.02.2024) அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (17.02.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
இராமநாதபுரம்: சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை (21.01.2024) அன்று இரவு 10:45 மணிக்கு அவரது ஹோட்டலுக்கு வந்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் மாதவன் நகர், சாயல்குடி வெட்டுப்புலி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் IPS உத்தரவின் பேரில் புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில் நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்கள்.ராஜேந்திரன்,...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருப்பத்தூர் சாலையில் மறைந்த தி.மு.க முன்னாள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜோன்ஸ் ரூசோ திருவுருவ வென்கல சிலைக்கு இளைஞர்...
மதுரை: சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட நிகழ்வில் பங்கு பெற சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை விமான...
திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ40 லட்சம் மோசடி செய்து,6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எர்த் ட்ரஸ்ட் நிர்வாகி...
திருவண்ணாமலை: இதில் தழிழ்நாடு மாநில காவல்துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. H. சரவணன் அவர்கள், தடய...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.