காஞ்சி காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!
காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கச்சேரியில் உள்ள செய்யாறு ஆற்றுப்பாலம் மழையால் முழுவதுமாக சேதமைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர்...
காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கச்சேரியில் உள்ள செய்யாறு ஆற்றுப்பாலம் மழையால் முழுவதுமாக சேதமைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.தனசீலன் மற்றும் போலீசார் பழைய பேட்டை இணைப்பு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை...
திருச்சி: திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் 21. இவர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் ...
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கண்ணுக்குடி மேற்கு ஆவுடையார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் 35. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் இரும்பு கடை நடத்தி வருபவர் முகமது மைதீன். இவரது கடையின் கதவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு...
சேலம்: சேலம் மாவட்டம் கருப்பூரை அடுத்த மேட்டுப்பதி பகுதியை சேர்ந்தவர் வெங்கிடு 45. இவர் நேற்று வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம...
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன்ஹால் சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் அரக்கோணம் பஸ் நிலையத்தில் தனது 2½ பவுன் தாலி செயினை தவற விட்டார். அப்போது அதனை...
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 24. இவர் கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள வாணி காந்திநகரை சேர்ந்தவர் பொன்னுத்தாய் 43. அதேபகுதியை சேர்ந்த முனியசாமி 50. என்பவர் கிண்டல் செய்துள்ளார். மனம் உடைந்த அவர் கண்டித்துள்ளார்....
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மது விற்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி.வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன் தலைமையிலான...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழு சப்-இன்ஸ்பெக்டர்கள்...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 70. விவசாயி. இவருடைய மனைவி ெஜயம்மாள் 62. கணவன், மனைவி சந்தைக்கு...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொளக்காட்டுப்புதூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வரதராஜன்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராமகிருஷ்ணன் திரு.சுரேஷ் மற்றும்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை டி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா 33. இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தா 22. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்...
கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகப்பட்டினத்தை...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதிகளில் சிலர் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் புதுக்கோட்டை சரடு பகுதியில் வாகன...
கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் 42. என்பவர் மது...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கண்ணன் 43. கேரளாவுக்கு சென்று பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.