Admin3

Admin3

தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: ஓசூர்-பிப்ரவரி, 20, 2024-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை...

வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய காவல்துறைத் தலைவர்

வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய காவல்துறைத் தலைவர்

கோயம்புத்தூர்: 63வது தமிழ்நாடு மாநில காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் (12.02.2024) முதல் (16.02.2024) வரை கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில்...

ரயிலில் அடிபட்ட வாலிபர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்ட வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டி.ஐ.ஜி.கேம்ப் ஆபிஸ் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு தென்னம்பட்டியைச் சேர்ந்த ராமர் பெருமாள் (வயது 23). என்ற வாலிபர் பரிதாபமாக...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும் அனைத்துத்துறை அமைச்சர்கள், ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர்...

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

குட்கா பொருட்களை கடத்தியவர் கைது

திருவண்ணாமலை : (20.02.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேத்துப்பட்டு சாலையில் இருச்சக்கர...

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

திருவண்ணாமலை : (20.02.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேத்துப்பட்டு சாலையில் இருச்சக்கர...

மாபெரும் சைபர் குற்ற கருத்தரங்கு

மாபெரும் சைபர் குற்ற கருத்தரங்கு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் அறிவுறுத்தலின் படி, திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் (20.02.2024) மன்னார்குடி ARJ-பொறியியல் கல்லூரியில்...

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார்....

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார்....

வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம்...

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் உள்ளது. இக்கிராமத்தில், 100க்கும் மேற்ட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம்...

பள்ளி வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

பள்ளி வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பொன்னிமாந்துறை அருகே உள்ள அசிசி நகர் பகுதியில் உள்ள கான்வென்டில் அருட் சகோதரிகளுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியும் அருகில் உள்ள சர்ச்சில்...

மாநில காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

மாநில காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் . ஓசூர் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஓசூரில் மூன்று மாநில காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை...

நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை

நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை

திருவள்ளூர்: அரியன் வாயல் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை. மீஞ்சூர் பேரூராட்சியில் 2 வது அரியன் வாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நட்நிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம்...

இளம் வயதில் குற்றவியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி

இளம் வயதில் குற்றவியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு ர.ராஜேந்திரன் (56).- திருமதி R. சுமதி(50). இவர்களின் புதல்வி செல்வி...

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை உட்கோட்டம், திருக்களார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்-994 திரு.விக்னேஷ்வரன் என்பவருக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதி - மத்திய...

புகையிலை பொருள் வைத்திருந்த நபருக்கு அபராதம்

புகையிலை பொருள் வைத்திருந்த நபருக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் அவர்கள் மற்றும் காவல்துறை தலைமையிலான குழு இரவு 12 மணி அளவில் புது...

கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வயலூர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு...

உதயநிதிஸ்டாலினை வரவேற்ற சிவகங்கை கலெக்டர்

உதயநிதிஸ்டாலினை வரவேற்ற சிவகங்கை கலெக்டர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களை சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜீத் பூக்கொத்து கொடுத்து வரவேற்றார்....

மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

மதுரை : மதுரை வில்லாபுரம் பகுதியில், 3 மாதம் சம்பளம் வழங்காதை கண்டித்து, துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர். 40 பெண்கள் உற்பட 100 பேர் இந்த...

Page 285 of 405 1 284 285 286 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.