Admin3

Admin3

மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கன விருதுகளை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கன விருதுகளை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

மதுரை : டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல்...

தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி: தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் (13-02-2024) முதல் (17-02-2024 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர...

கல்லூரியில் விளையாட்டு விழா

கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார்....

வீட்டிற்குள் புகுந்து திருடிய சென்ற நபர் கைது

வீட்டிற்குள் புகுந்து திருடிய சென்ற நபர் கைது

சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவை அவுலி அம்மன் கோவில் அருகே வசிக்கும் கோவிந்தராஜுலு என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பி வந்த நிலையில்,...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

போதைப்பொருள் கடத்தியவர் கைது

திருச்சி: திருச்சி மாநகரில் (23.02.24)-ந்தேதி கோட்டை காவல்நிலைய எல்லையில் நான்கு சக்கர வாகனத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் உத்தரவின் படி திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்து காவலர்கள்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கீரனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா தொப்பம்பட்டியில் உள்ள SBI ATM கண்ணாடி மர்ம நபர்களால் உடைப்பு. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்தில் உடனடியாக விரைந்து சென்று...

அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மதுரை: மதுரை அருகே, சோழவந்தானில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய விடியல் எஜுகேஷன் டிரஸ்ட், பழனி...

ஜல்லிக்கட்டு விழா

ஜல்லிக்கட்டு விழா

மதுரை: மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன....

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்களை கைது செய்தார்....

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால்கேணிமேடு பகுதியில் முனியாண்டி என்பவர் மகன் கணேசன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...

போலீசார் தலைமையில் குற்றவாளி தேடும் பணி

போலீசார் தலைமையில் குற்றவாளி தேடும் பணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த அகிலாவிற்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அகிலா மற்றும் அவரது நண்பர்...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

இயந்திரத்தை திருடிய குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சாமல்பள்ளம் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டஸ்ரீ ரங்கநாதர்...

பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை நீதிபதி தொடங்கி வைப்பு

பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை நீதிபதி தொடங்கி வைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை, நீதிபதி அபர்ணா தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் , திருச்சுழி வட்ட...

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

மதுரை: மதுரை அருகே, சோழவந்தான் பேரூராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் உள்வளாகத்தில் உள்ள அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

குட்கா பொருட்கள் வைத்திருந்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் to கிருஷ்ணகிரி NH ரோட்டில் ஓசூர் பேரண்டபள்ளி மலர் ஏலமையம் அருகே போலீசார் வாகன சோதனையில்...

மாவட்ட  ஆட்சியர் வளாகத்தில் அரசு அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு

மாவட்ட  ஆட்சியர் வளாகத்தில் அரசு அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் கண்ணன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை,  ஆட்சியரகத்தின் வளாகத்தின் உள்ளே...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரும்பபட்டியைச் சேர்ந்த அசோக் குமார், சக்திவேல், அன்புராஜ் ஆகிய 3 பேர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல்...

Page 283 of 405 1 282 283 284 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.