50 பவுன் நகை கொள்ளை
கோவை: கோவை மாவட்டம் காரமடையில் உள்ள மரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் 51. சோலையன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் அந்த...
கோவை: கோவை மாவட்டம் காரமடையில் உள்ள மரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் 51. சோலையன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் அந்த...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தனது உதவியாளருடன் பஞ்சாயத்து அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒருவர் மணல் மூட்டைகளை...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் சூரக்குட்டை கிராமத்தை சேர்ந்த மணி (எ) நீக்ரோ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் இன்று நகர் வடக்கு காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்...
தேனி: தேனி மாவட்டம் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சின்னசேலம் அருகே கீழ்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு.மியாடிக் மனோ தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த...
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி 35. இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் தரப்பில் திண்டுக்கல் அனைத்து...
கோவை: கோவை மாவட்டம் கே.கே.புதூரை சேர்ந்தவர் சுபத்ரா 32. இவர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி சுபத்ரா அணிந்து இருந்த...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டார். செந்துறை போலீஸ்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தென்பாகம்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு M.சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சாரம்பேட்டை மற்றும் மீனாட்சிபுரம் அருகே காவல்...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் திரு.சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜான் மற்றும்...
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதையை மாற்றும் போதை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சாய் சரண் தேஜஸ்வி...
நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதூரை அடுத்த சின்னபுதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் 30. நேற்று முன்தினம் ஓட்டல் முன்பு தனது நண்பருடன் சாப்பிட வந்தார். அந்த நேரம் அவரது...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் திரு.கிறிஸ்டி மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சாலையோரம் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று...
கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி தமிழகத்தில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில்...
கோயம்புத்தூர்: தேனி மாவட்டம் தீபாலகோட்டையை சேர்ந்தவர் ராகுல் 20. இவர் கல்லூரி மாணவர் இவர் கந்தசாமிபுரத்தில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட பக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.