திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது
அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்மன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகன் தளபதி,(34/24). என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு...
அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்மன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகன் தளபதி,(34/24). என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு...
மயிலாடுதுறை: சமூக பாதுகாப்புத்துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், குழந்தைகள் பாதுகாப்பு குழும உறுப்பினர்கள் மற்றும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலியில் ஊர் காவல் படையினருக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான 33...
திருவாரூர்: (26.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், வண்டாம்பாளை, விவேகானந்தம் வித்யாஷ்ரமம் (CBSE) பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியின் 3வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை எதிர்கொள்வது குறித்த...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து...
மதுரை: மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட...
திருநெல்வேலி : முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த லட்சுமி (80). உடல் நலக்குறைவால் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவர்...
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தேன்கனிக்கோட்டையில் தர்கா பின்புறம் உள்ள பெரிய ஏரியின் அருகில் சட்டவிரோதமாக பணம்...
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கதிரபுரம் அரசு மதுபான கடை அருகே, குண்டல பட்டி ஊருக்கு வெளியே உள்ள...
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கதிரபுரம் அரசு மதுபான கடை அருகே, குண்டல பட்டி ஊருக்கு வெளியே உள்ள...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடைக்குளம் கிராமத்தில் கிராவல் மண்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி ஹிட்டாச்சி இயந்திரத்தின் மீது...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணார்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த எழிலரசன் (22). த/பெ.தீனதயாளன், அண்ணாமலை நகர், மானாமதுரை...
மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கற்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில், எஸ். கே.எம். உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து...
திருவாரூர்: திருவாரூர் பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதால் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய...
சிவகங்கை: மதுரை தலைமை தபால் நிலைய மக்கள் தொடர்பு ஆய்வாளர் அவரின் (13). வயது மகன் சம்பவ இடத்தில் பலி. சிவகங்கை மாவட்டம் பூவந்தி கீரனூர் அருகே...
சென்னை: சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது...
மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி வளாகத்திற்குள் நடைபெறவுள்ள சிறுகுறு நடுத்திர வர்த்தக தொழில் அதிபர்கள் பங்குபெறும்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.