Admin3

Admin3

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய S.P

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய S.P

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டம் எடையூர் பகுதியில் (16), வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம், திருவாரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T.P....

தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்வாநத்தம் பகுதியில் நடத்திய தேடுதல்...

தருமபுரியில் மூன்று பேர் கைது!

தருமபுரியில் மூன்று பேர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவில்லூரை சேர்ந்த கந்தசாமி இவர் சில தினங்களுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக பதிவெண்கொண்ட லாரியை...

மாணவர்களிடம் வன்கொடுமைகள் குறித்து காவல்துறையினர்!

மாணவர்களிடம் வன்கொடுமைகள் குறித்து காவல்துறையினர்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல்துறையினர் தங்களது காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை காவல்...

தொழிற்பயிற்சி மாணவிகளுக்கு ராகிங் பற்றி தீவிரம்!

தொழிற்பயிற்சி மாணவிகளுக்கு ராகிங் பற்றி தீவிரம்!

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்களின் உத்தரவின்படி அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர்கணேஷ், அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (21.11.22), அன்று அரியலூர்...

காவல்துறை வாகனங்களை S.P ஆய்வு!

காவல்துறை வாகனங்களை S.P ஆய்வு!

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மதுரை...

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவரை மீட்ட  காவல் ஆய்வாளர்

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர்

 செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு சென்னையில் உள்ள கருணை உள்ளம் அறக்கட்டளையில் சேர்த்த மாமல்லபுரம் காவல் நிலைய காவல்...

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை....

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

கருவேல பகுதியில் 560 மதுப்பாட்டில்கள் 3 பேர் கைது!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.தனஞ்செயன், அவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சரகம், ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் 1)...

திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு சிறை!

திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு சிறை!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின்...

சூதாடிய 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம்...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

சாராயம் கடத்திய 2 சிறுவர்கள் கைது!

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர்  பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 15. 17 வயதுடைய...

கொலை குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த கந்தப் பெஹரா மகன் துஷாபந்த்...

ரூபாய் 90,000/- மதிப்பிலான புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா அவர்களின்...

ஏற்றுமதி நிறுவன குடோனில் திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனிலிருந்து கடந்த 10.10.2022 அன்று ரூபாய் 4,50,000/-...

போலீசார் தீவிர கண்காணிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவைக் கண்மாய் அருகே காவல் நிலைய...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

ராஜமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருடிய நபரை கைது செய்த இராஜமங்கலம் காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. கொலை குற்றம் புரிய...

குட்கா மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.சங்கர் மற்றும் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  பிள்ளைகொத்தூர் பகுதியில் கார் ஒன்று கேட்பாரற்று...

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.மகேஷ் மேற்பார்வையில்...

2 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 25. சைலோகார்த்தி 24. இவர்கள் இருவரும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாா்...

Page 282 of 301 1 281 282 283 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.