Admin3

Admin3

வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அளே தருமபுரி பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பார்சல் சர்வீஸ் வாகனத்தை இயக்கி வருகிறார். இவர் சேலம் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பயணம்...

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சிறப்பு வேட்டை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சிறப்பு வேட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் இன்று மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை...

தலைமறைவாக இருந்து வந்த இரண்டு கொலைக் குற்றவாளிகள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு....

ரத்ததான முகாமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

ரத்ததான முகாமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என் கலை கல்லூரியில் இன்று  திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், ரத்தினம் லயன்ஸ் சங்கம், கேம்பஸ் லயன்ஸ் சங்கம், ஜி.டி.என் மெடிக்கல் லியோ...

மது விற்பனை 08 நபர்கள் கைது

காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டை 407 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனைக்காக...

மூன்றாம் கண் CCTV கேமராவின் பயன்.. வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூந்தோட்ட தெருவை சேர்ந்த அழகு கிருஷ்ணகுமாரி 54 என்பவர் 05.10.2022-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தேதி அவரது...

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த தில்லைராஜன் மகன் ராஜா ரகுபதி 26 என்பவர் கடந்த 07.10.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் மாசிலாமணிபுரம் பகுதியில் சென்று...

போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களை தணிக்கை செய்ய அதிநவீன உயரக கேமராக்கள்

போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களை தணிக்கை செய்ய அதிநவீன உயரக கேமராக்கள்

திருச்சி: திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை சந்திப்பில் முத்தூட் குழுமம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் திருச்சி மாநகர காவல்துறைக்கு...

5 லட்சத்து 75 ஆயிரம்   மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கும்பாரஅள்ளி காவல் சோதனை சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் போலீசார்...

2,50,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது, 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் டோல்கேட்டில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற ராசு 62 என்பவரை ஆயுதத்தால் தாக்கி...

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு....

ஆயுதப்படை காவலர்களுக்கு கவாத்து பயிற்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியினை...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார்...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு

 தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர் நகரம், திருவையாறு, திருவிடைமருதூர் மற்றும் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் CCTNS பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கேடயம்...

புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவிபட்டினம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது மற்றும் 920 கிலோ புகையிலை பொருட்கள்...

தனியார் நிதி நிறுவன வங்கியில் ரூ. 37 லட்சம் பணமோசடி பணியாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவன வங்கி பிரிவு மேலாளராகப் பணிபுரியும் திரு. ஜெய்சிங் பிரபு 38 என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல்...

காவல்துறையினருக்கான இலவச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காவல்துறையினருக்கான இலவச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் டேங்கர் (Tamilnadu Kidney Research Foundation) அறக்கட்டளை சார்பாக காவல்துறையினருக்கான இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு...

130 பவுன் தங்க நகைகளை திருடிய நிதி நிறுவனத்தின் மேலாளர் கைது – 80 பவுன் தங்க நகைகள் மீட்பு.

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 05.10.2022 அன்று நிதி நிறுவனம் சார்பாக...

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்து பயிற்சி

 அரியலூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி.திருமதி.பால நாகதேவி...

Page 282 of 283 1 281 282 283
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.