Admin3

Admin3

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது

அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்மன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகன் தளபதி,(34/24). என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு...

குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்

மயிலாடுதுறை: சமூக பாதுகாப்புத்துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், குழந்தைகள் பாதுகாப்பு குழும உறுப்பினர்கள் மற்றும்...

பயிற்சி ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

பயிற்சி ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலியில் ஊர் காவல் படையினருக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான 33...

S.P அவர்கள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்புரை

S.P அவர்கள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்புரை

திருவாரூர்: (26.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், வண்டாம்பாளை, விவேகானந்தம் வித்யாஷ்ரமம் (CBSE) பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு...

10ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை குறித்து  ஆலோசனை கூட்டம்

10ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியின் 3வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை எதிர்கொள்வது குறித்த...

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து...

ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

மதுரை: மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட...

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்

திருநெல்வேலி : முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த லட்சுமி (80). உடல் நலக்குறைவால் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவர்...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தேன்கனிக்கோட்டையில் தர்கா பின்புறம் உள்ள பெரிய ஏரியின் அருகில் சட்டவிரோதமாக பணம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

சட்ட விரோதமாக ஈடுபட்டவர்கள் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கதிரபுரம் அரசு மதுபான கடை அருகே, குண்டல பட்டி ஊருக்கு வெளியே உள்ள...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கதிரபுரம் அரசு மதுபான கடை அருகே, குண்டல பட்டி ஊருக்கு வெளியே உள்ள...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடைக்குளம் கிராமத்தில் கிராவல் மண்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி ஹிட்டாச்சி இயந்திரத்தின் மீது...

சிவகங்கை மாவட்டம் S.P எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டம் S.P எச்சரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணார்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த எழிலரசன் (22). த/பெ.தீனதயாளன், அண்ணாமலை நகர், மானாமதுரை...

மாநில அளவிலான சிலம்பம் போட்டி

மாநில அளவிலான சிலம்பம் போட்டி

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கற்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில், எஸ். கே.எம். உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து...

அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கிய S.P

அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர்: திருவாரூர் பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதால் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய...

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை: மதுரை தலைமை தபால் நிலைய மக்கள் தொடர்பு ஆய்வாளர் அவரின் (13). வயது மகன் சம்பவ இடத்தில் பலி. சிவகங்கை மாவட்டம் பூவந்தி கீரனூர் அருகே...

முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் ஐபிஎஸ் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா

முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் ஐபிஎஸ் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா

சென்னை: சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள்...

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

லாரி மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது...

டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளும் மாண்புமிகு பாரத பிரதமர்

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி வளாகத்திற்குள் நடைபெறவுள்ள சிறுகுறு நடுத்திர வர்த்தக தொழில் அதிபர்கள் பங்குபெறும்...

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது...

Page 282 of 405 1 281 282 283 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.