Admin3

Admin3

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1. ரமேஷ் 37....

தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு D.G.P பாராட்டு!

தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு D.G.P பாராட்டு!

சென்னை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 71- வது அனைத்து இந்திய WRESTLING CLUSTER-2022 காவல்துறை போட்டிகளில் கலந்துகொண்டு 3-தங்கம், 8-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் மொத்தம் 20...

CLEAN AND SAFE DEEPAM 2022 பாதுகாப்பு விழிப்புணர்வு மீம்ஸ் (MEMES) போட்டி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மகாதீபம் திருவிழாவையொட்டி CLEAN AND SAFE DEEPAM 2022 பாதுகாப்பு விழிப்புணர்வு மீம்ஸ் (MEMES) போட்டி திருவண்ணாமலை மாவட்ட...

மணல் கடத்தியவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரையில் அரசு அனுமதியோ உரிமமோ இல்லாமல் TVS XL SUPER வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய ஜெகபர் அலி த/பெ இஸ்மாயில்...

இருசக்கர வாகனத்தை திருடிய இருவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகன் செல்வராஜ் என்பவர் தான் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த TN 91 Z 9372...

மனித உரிமைகள் தினத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்

வேலூர்: வேலூர் DKM மகளிர் தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்-2022 மாவட்ட...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று (22.11.2022) ரோந்து பணியில்...

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தி|ரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் வழிக்காட்டுதலின்படி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.வடிவேல்முருகன் அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.S.டில்லிபாபு...

காவலர்களுக்கு பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த...

புறக்காவல் நிலையத்தை sp திறந்து வைத்தார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர், இ.கா.ப.,...

கிரைனட் கற்களை கடத்தி வந்த 4 நபர்கள் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு சிறை!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தென்கலம்புதூரை சேர்ந்த கலையரசி (25), என்பவர், நாரணம்மாள்புரம் அருகே அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

1675 மதிப்புள்ள 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

பாளையங்கோட்டை வாலிபர்கள் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைகுளம் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் கடந்த (14.11.2022), அன்று...

அனுமதியின்றி ஆற்று மணல் திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு....

பயிற்சி பெறும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது....

கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் 37. என்பவர் கடந்த 18.11.2022 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

சாலை மறியல்33 பேர் கைது

குமரி: குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள்...

போலீசார் அதிரடி சாராய வேட்டை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம்...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

பட்டிக்காடு கிராமத்தில் 3 பேர் மீது வழக்கு!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பட்டிக்காடு கிராமம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் குப்பன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (82) வீட்டிலேயே தங்கி ஆடு, மாடு...

Page 281 of 301 1 280 281 282 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.