இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
அரியலூர் : அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1. ரமேஷ் 37....
அரியலூர் : அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1. ரமேஷ் 37....
சென்னை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 71- வது அனைத்து இந்திய WRESTLING CLUSTER-2022 காவல்துறை போட்டிகளில் கலந்துகொண்டு 3-தங்கம், 8-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் மொத்தம் 20...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மகாதீபம் திருவிழாவையொட்டி CLEAN AND SAFE DEEPAM 2022 பாதுகாப்பு விழிப்புணர்வு மீம்ஸ் (MEMES) போட்டி திருவண்ணாமலை மாவட்ட...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரையில் அரசு அனுமதியோ உரிமமோ இல்லாமல் TVS XL SUPER வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய ஜெகபர் அலி த/பெ இஸ்மாயில்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகன் செல்வராஜ் என்பவர் தான் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த TN 91 Z 9372...
வேலூர்: வேலூர் DKM மகளிர் தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்-2022 மாவட்ட...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று (22.11.2022) ரோந்து பணியில்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தி|ரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் வழிக்காட்டுதலின்படி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.வடிவேல்முருகன் அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.S.டில்லிபாபு...
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர், இ.கா.ப.,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தென்கலம்புதூரை சேர்ந்த கலையரசி (25), என்பவர், நாரணம்மாள்புரம் அருகே அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைகுளம் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் கடந்த (14.11.2022), அன்று...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு....
தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் 37. என்பவர் கடந்த 18.11.2022 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
குமரி: குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பட்டிக்காடு கிராமம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் குப்பன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (82) வீட்டிலேயே தங்கி ஆடு, மாடு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.