Admin3

Admin3

நகை பணம் திருடிய நான்கு நபர்களுக்கு சிறை

நகை பணம் திருடிய நான்கு நபர்களுக்கு சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் தியாகரசனப்ப ள்ளி கிராமத்தில் நாராயணசாமி, அப்பையா ஆகியோர் 20.02.2024 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு தங்களது...

காவல் ஆணையர் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

காவல் ஆணையர் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

திருச்சி: மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை இயக்குநர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டதன்பேரில்,...

சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், காவல்...

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில்...

பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும்  சட்டம் பற்றி பயிற்சி

பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றி பயிற்சி

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், (28.02.2024)-ந்தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமங்கலய திருமண மண்டபத்தில், திருச்சி மாநகரத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பெண்...

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தின் 38 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்திரு டோங்கரே பிரவீன் உமேஷ் தமிழ்நாட்டின் உள்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு அமுதா இ.ஆ.ப அவர்களால்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடைரோடு அம்மாபட்டி பகுதியைச்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடைரோடு அம்மாபட்டி பகுதியைச்...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை செய்தி

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை செய்தி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 21மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட...

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ், அவர்களின் உத்தரவின்பேரில்,...

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு

மதுரை : மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில், மது­ரை–­அ­ரசு இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 6 தளங்­கள்...

மீஞ்சூரில் சமுதாய கட்டிடம் கட்ட பூமி பூஜை

மீஞ்சூரில் சமுதாய கட்டிடம் கட்ட பூமி பூஜை

திருவள்ளூர்: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் அருந்ததி நகர் பகுதியில் சமுதாய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்...

காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை...

பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு உபசார விழா

பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு உபசார விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திரு சந்திரன் பணியாற்றி ஓய்வு பெற்றார் காவல் நிலைய வளாகத்தில் பிரிவு உபசார விழா...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆர். வி. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ்,...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கவுன்சிலரின் தந்தை கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி 25-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன்(63). என்பவரை நேற்று அங்குவிலாஸ் இறக்கம் மக்கான் தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

எஸ்பிகள் பணியிட மாற்றம்

சிவகங்கை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை எஸ் .பி யாக இருந்த டோங்கரே பிரவீன் சிவகங்கை மாவட்ட...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

சிவகங்கை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை எஸ் .பி யாக இருந்த டோங்கரே பிரவீன் சிவகங்கை மாவட்ட...

மீஞ்சூரில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம்

மீஞ்சூரில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் வல்லூர் தி.மு.க அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு...

பள்ளியில் இரு மாணவர்களை சேர்த்த போலீஸார்

பள்ளியில் இரு மாணவர்களை சேர்த்த போலீஸார்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோ பஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும்...

Page 281 of 405 1 280 281 282 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.