Admin3

Admin3

அரியலூர் மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி

அரியலூர் மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில்...

தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு  இணைந்து  அணிவகுப்பு

தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு இணைந்து அணிவகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சீர்காழி காவல் நிலையம் நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

சீர்காழி காவல் நிலையம் நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

மயிலாடுதுறை: சீர்காழி நகர பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் கார் ஓட்டுனர்களிடம் சீர்காழி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போதை ஒழிப்பு பற்றி கலந்துரையாடினர்....

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து 05.03.2024 ஆம் தேதியுடன் விருப்ப பணி ஓய்வு பெற்ற திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் "தேசிய அறிவியல்" தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் 'சமூக...

மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தொகுதியில் 9, ஒட்டச்சத்திரத்தில் 22, ஆத்தூரில் 22, நிலக்கோட்டையில் 29, நத்தத்தில் 18, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 12 என மொத்தம்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் ஊராட்சியில் பிறந்தநாள் விழா

மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் ஊராட்சியில் பிறந்தநாள் விழா

திருவள்ளூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர்...

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் எம்எல்ஏ நிதியுதவி

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் எம்எல்ஏ நிதியுதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியான பிரவீன்குமார் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் திடீரென மின்கசிவு...

பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த சட்டமன்ற உறுப்பினர்

பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த சட்டமன்ற உறுப்பினர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, இராஜபாளையம் அரசு மகப்பேறு...

குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாரட்டு

குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாரட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த (25.01.2024)-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன்...

பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்

பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறையின் பணி புரிந்து (29-02- 2024) ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு முஹம்மது காசிம்...

ரயிலில் கடத்தி வரப்பட்ட  போதை பொருள் பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்

மதுரை: சென்னை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை ரயில்வே நிலையத்தில்...

சாலை பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறையினர்

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் அம்பாசமுத்திரம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

பணம் மோசடி செய்த நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, சுந்தர் நகரை சேர்ந்த பென்சன் ராஜா என்ற நம்பிராஜன் (42). என்பவரிடம் திசையன்விளை, குமாரபுரம், வாழை தோட்டத்தை சேர்ந்த குரூஸ்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி : சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ்...

மாநகர காவல்துறை சார்பில்சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

மாநகர காவல்துறை சார்பில்சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், (29.02.2024)-ந்தேதி காந்திமார்க்கெட் சரகம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் S.J திருமண மண்டபத்தில் சமூக...

மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் உறுதிமொழி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் எடுத்துள்ள செய்தி குறிப்பில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது....

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, சோழவந்தான் சமயநல்லூர் ரயில் நிலையமங்களுக்கு இடையில் (50). வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் ரயிலில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குறி சொல்வது போல் நடித்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் குறி சொல்வது போல் நடித்து பெண்களிடம் நகையை பறித்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர். திருச்சி தொட்டியம்...

பணி ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளருக்கு S.P பாராட்டு

பணி ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளருக்கு S.P பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.C.பாலசுப்பிரமணி அவர்கள்,மாவட்ட காவல் கட்டுப்பாட்டு...

Page 280 of 405 1 279 280 281 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.