Admin3

Admin3

சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில்,...

பள்ளியில் மகளிர் தின உறுதிமொழி

பள்ளியில் மகளிர் தின உறுதிமொழி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில், பள்ளியில் மாணவிகள் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம்: (08.03.2024)-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமத்தில் AJS மஹாலில் காலை 11.00 மணியளவில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட அளவில்...

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு S.P வாழ்த்து

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு S.P வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின...

புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் திறப்பு விழா

புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் திறப்பு...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

வட மாநில தொழிலாளர்களை தாக்கிய 8 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் துறிஞ்சிப்பட்டி, மாதேபட்டி ஆத்துப்பாலம் மற்றும் செம்படமுத்தூர் ஆகிய மூன்று கிராமங்களில் வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகள் கடத்த வந்ததாக...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்க்கும் விதமான விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்க்கும் விதமான விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்: மார்ச்-8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, மகரிஷி வித்தியா மந்திர் பள்ளி, பீனிக்ஸ் பெண்கள்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

இராமநாதபுரம் : (06.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வாழைப்பூ ஊரணி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மூக்கூரான் என்பவரை மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

X – வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவர் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர பகுதியில் ஆசார் தெருவில் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உருப்புகளை விற்கும் கும்பளில் ஒருவரை போலீஸ் கைது செய்ததாக...

புதிய காவல் சோதனைச் சாவடியை திறந்த வைத்த S.P

புதிய காவல் சோதனைச் சாவடியை திறந்த வைத்த S.P

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையான கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில்...

குழந்தை கடத்தல் வதந்திக்கு எதிரான விழிப்புணர்வு

குழந்தை கடத்தல் வதந்திக்கு எதிரான விழிப்புணர்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தை கடத்தல் சம்பந்தமாக பேசப்பட்டும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வரும் உண்மைக்கு மாறான தகவல்களை நம்பவேண்டாம் என்றும்...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

மதுரை: மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் (2)....

தமிழ்நாட்டின் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் தலைவராக நியமனம்

தமிழ்நாட்டின் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் தலைவராக நியமனம்

தமிழ்நாட்டின் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி விஜிலா சத்தியானந்த், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள போதகர் திரு. ஆர்.தயாநிதி...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சுங்கச்சாவடி அடித்து உடைப்பு 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் பகுதியில் மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ்...

சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட  கார்கள் பறிமுதல்

சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட கார்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது தன்னுடைய சொந்த காரை வாடகை வாகனமாக பயன்படுத்தி பயணிகள் ஏற்றி...

போலியான வதந்தியை பரப்ப வேண்டாம் என்று காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

போலியான வதந்தியை பரப்ப வேண்டாம் என்று காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

மதுரை: சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தொடர்பாக மதுரை மாநகரில் உள்ள கல்லூரிகளில் மாநகர காவல் துறை சார்பில் இது...

மின் உற்பத்தி திறன் கொண்ட நிலையத்தை முதலமைச்சர் திறப்பு

மின் உற்பத்தி திறன் கொண்ட நிலையத்தை முதலமைச்சர் திறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும்,...

தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது

தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான...

அரியலூர் மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில்...

Page 279 of 405 1 278 279 280 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.