வாகன சோதனையில் போதை கடத்தியவர்கள் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்: கம்பைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென காணாமல் போனார்....
கடலூர்: கடலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் 26. தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில் முன்பு...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின் கீழ்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கிராம் பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...
சென்னை : (24.11. 2022 ) அன்று சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய பெண் காவலர் திருமதி.சுசீலா அரசு பேருந்து 48- B இல் பேசின்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,318 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6,228 பேர் மட்டும் நேற்று தேர்வு எழுதினர். 1,090 பேர் தேர்வு எழுதவில்லை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவப்பிரகாசம், மற்றும் போலீசார் நீடாமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல் ஏற்றி வந்த...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 3 ஆயிரம் மற்றும் ஒரு...
திண்டுக்கல் : திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ரெயில் தண்டவாள பகுதி நடைமேடை...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 26. சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் 26. இவர்கள் இருவரும் பல்வேறு...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பகுதியில் ருக்மணி சத்யபாபா சமேத வேணுகோபால பெருமாள் பஜனை கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலை திறக்க...
தென்காசி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டிற்க்கான இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.11.2022) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு...
கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரெண்டு...
தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் நேற்று (25.11.2022), தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள காவலர் எழுத்து தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர்...
திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு காவல்துறை நடைமுறைகள் சம்பந்தமான...
சென்னை: பேசின்பாலம் பகுதியில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் மடக்கிப்பிடித்த பெண் காவலருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. இந்த பெண்...
அரியலூர்: இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும் நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.