Admin3

Admin3

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

வாகன சோதனையில் போதை கடத்தியவர்கள் கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது  அங்கு வந்த...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்: கம்பைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென காணாமல் போனார்....

வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் 26. தொழிலாளி.  இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில் முன்பு...

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு காவலில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின் கீழ்...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கிராம் பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...

பாதுகாப்பு பணியில் 700 போலீசார், கூடுதல் D.G.P பார்வை!

பாதுகாப்பு பணியில் 700 போலீசார், கூடுதல் D.G.P பார்வை!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,318 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6,228 பேர் மட்டும் நேற்று தேர்வு எழுதினர். 1,090 பேர் தேர்வு எழுதவில்லை...

ATM எந்திரத்தை உடைத்த ஒடிசா வாலிபர் கைது!

மணல் கொள்ளை 3 பேர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவப்பிரகாசம், மற்றும் போலீசார் நீடாமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல் ஏற்றி வந்த...

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 3 ஆயிரம் மற்றும் ஒரு...

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை!

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை!

திண்டுக்கல் : திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ரெயில் தண்டவாள பகுதி நடைமேடை...

நன்னடத்டதை பிணை மீறிய 2 பேருக்கு ஓராண்டு சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 26. சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் 26. இவர்கள் இருவரும் பல்வேறு...

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பகுதியில் ருக்மணி சத்யபாபா சமேத வேணுகோபால பெருமாள் பஜனை கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலை திறக்க...

பாதுகாப்பு பணியில் 1133 காவல் துறையினர்!

பாதுகாப்பு பணியில் 1133 காவல் துறையினர்!

தென்காசி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டிற்க்கான இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்...

தேர்வு  மையங்களில் S.P ஆய்வு!

தேர்வு மையங்களில் S.P ஆய்வு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.11.2022) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு...

குளித்தலை வாகன தணிக்கையில் அண்ணன்,தம்பி கைது!

குளித்தலை வாகன தணிக்கையில் அண்ணன்,தம்பி கைது!

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரெண்டு...

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் நேற்று (25.11.2022), தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள காவலர் எழுத்து தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர்...

பள்ளி குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு காவல்துறை நடைமுறைகள் சம்பந்தமான...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: பேசின்பாலம் பகுதியில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் மடக்கிப்பிடித்த பெண் காவலருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. இந்த பெண்...

தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்

அரியலூர்: இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும் நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9...

Page 279 of 301 1 278 279 280 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.